CANNOT COPY THE CONTENT. RESTRICTED BY ADMIN. THANK YOU.
logo

Monthly Archives: October 2015

12 Oct 2015

கடனில்லாது வாழ கற்றுக் கொள்ளல்

கடனில்லாது வாழ உதவுவதற்கு தேவ வார்த்தையில் இருந்து சில கிறிஸ்தவ படிப்பினைகள். தேவன் எமது ஊற்று என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். சங்கீதம் 24:01- பூமியும் அதின் நிறைவும், உலகமும் அதிலுள்ள குடிகளும் கர்த்தருடையது. சங்கீதம் 50:10- பர்வதங்களில் ஆயிரமாயிரமாய் திரிகிற மிருகங்களும் என்னுடயவைகள்.(தெய்வீக சொந்தக்காரத்துவம்) சங்கீதம் 89:11- வானங்கள் உம்முடையது, பூமியும் உம்முடையது. பூலோகத்தையும் அதிலுள்ள யாவையும் நீரே அஸ்திபாரப்படுத்தினீர். ஆகாய் 2:8- வெள்ளியும் என்னுடையது. பொன்னும் என்னுடையது. 1நாளா 29:12- ஐசுவரியமும் கனமும் உம்மாலே வருகிறது. 1நாளா 29:14- எல்லாம் உம்மால் உண்டானது. உமது  கரத்திலே வாங்கி உமக்கு கொடுத்தோம்.   கொடுக்க கற்றுக் கொள்ளல் முதலாவது தேவனுக்குக் கொடுத்தல் நீதி 3:9- உன் பொருளாலும் உன் எல்லா விளைவின் […]