[cmsmasters_row data_padding_bottom=”50″ data_padding_top=”0″ data_bg_parallax_ratio=”0.5″ data_bg_size=”cover” data_bg_attachment=”scroll” data_bg_repeat=”no-repeat” data_bg_position=”top center” data_color=”default” data_bot_style=”default” data_top_style=”default” data_padding_right=”3″ data_padding_left=”3″ data_width=”boxed”][cmsmasters_column data_width=”1/1″][cmsmasters_text animation_delay=”0″] அற்புத அழைப்பு: ஆண்டவர் மோசேயைத் தன்பக்கம் ஈர்த்துக்கொண்டது முற்றிலும் அற்புதமானது. முட்செடி எரிந்து கொண்டிருந்தது. ஆனால் வெந்து போகவில்லை. அதுவும் ஒரு அற்புதசாட்சி. மோசே மிகவும் ஆர்வம் கொண்டவனாய் அந்த அற்புதக்காட்சியினருகே நெருங்கி வந்தான். அதன் மூலமாய் ஆண்டவர் அவனுக்கு அவனுடைய எதிர்கால ஊழியம் ஒரு அற்புத அடையாள ஊழியம் என்று காட்டினார். ஆண்டவருடைய அற்புதம் செய்கிற வல்லமை இன்றும் மக்களைக் கிறிஸ்துவண்டை இழுத்துக்கொண்டிருக்கின்றது. மோசே ஒரு அற்புதத்தின் மூலமாக அற்புதங்களுக்காக அழைக்கப்பட்டான். அவன் பார்வோனிடம் பிரசங்கம் பண்ண அழைக்கப்படவில்லை. தேவனுடைய வல்லமையைக் கொண்டு ஜனங்களை அவன் கையிலிருந்து […]