CANNOT COPY THE CONTENT. RESTRICTED BY ADMIN. THANK YOU.
logo

Daily Archives: April 20, 2018

20 Apr 2018

தேவனில் இளைப்பாறுவது எப்படி?

[cmsmasters_row data_padding_bottom=”50″ data_padding_top=”0″ data_bg_parallax_ratio=”0.5″ data_bg_size=”cover” data_bg_attachment=”scroll” data_bg_repeat=”no-repeat” data_bg_position=”top center” data_color=”default” data_bot_style=”default” data_top_style=”default” data_padding_right=”3″ data_padding_left=”3″ data_width=”boxed”][cmsmasters_column data_width=”1/1″][cmsmasters_text animation_delay=”0″] உங்களுடைய ஜெபம் சரியான முறையில் இருக்க வேண்டுமென்றால் உங்களுடைய இருதயம் பரிசுத்த ஆவியினால் உயர்த்தப்பட வேண்டும். மேலும் உங்கள் ஜெபம் தொடர்ந்து சரியான முறையில் இருக்க வேண்டுமானால் பரிசுத்த ஆவியினால் உங்கள் இருதயம் தாங்கப்பட்டிருக்க வேண்டும். மற்றவர்களுடைய ஜெப அனுபவத்தில் அவர்களுடைய இருதயம் பரிசுத்த ஆவியினால் உயர்த்தப்பட்டிருக்கிறதா அல்லது தாங்கப்பட்டிருக்கிறதா என்று எனக்குத் தெரியாது. ஆனால் என்னுடைய வாழ்க்கையில் அது நிச்சயமான ஒரு அனுபவம். முதலாவது, மனிதர்களால் தயாரித்து வைத்திருக்கும் ஜெப புத்தகங்கள் மூலம் நம்முடைய இருதயத்தை தேவனிடத்தில் உயர்த்த அல்லது ஆயத்தப்படுத்த முடியாது. அது நம்முடைய மகாபெரிய […]