CANNOT COPY THE CONTENT. RESTRICTED BY ADMIN. THANK YOU.
logo

Category : Pastor’s blog

29 Jan 2020

விடாமுயற்சி

[cmsmasters_row data_padding_bottom=”50″ data_padding_top=”0″ data_bg_parallax_ratio=”0.5″ data_bg_size=”cover” data_bg_attachment=”scroll” data_bg_repeat=”no-repeat” data_bg_position=”top center” data_color=”default” data_bot_style=”default” data_top_style=”default” data_padding_right=”3″ data_padding_left=”3″ data_width=”boxed”][cmsmasters_column data_width=”1/1″][cmsmasters_text animation_delay=”0″] “நன்மை செய்கிறதில் சோர்ந்துபோகாமல் இருப்போமாகா. நாம் தளர்ந்துபோகதிருந்தால், ஏற்ற காலத்தில் அறுப்போம்” (கலா 6:9) “விடாமுயற்சி” என்றால், நீண்ட காலம் சோர்ந்துபோகாமல், தைரியத்தை கைவிடாமல், உறுதியாய் நிற்பதைக் குறிக்கிறது. வேதத்தின்படி, விடாமுயற்சியானது பாடுகளின் சூழ்நிலைகளை, பொறுமையோடு சகிப்பது மட்டுமன்றி, கீழ்ப்படிதலோடும், நம்பிக்கையோடும், எதிர்பார்ப்போடும், முன்னேறுவதாகும். சுகமளிக்கிற ஊழியத்திலே, அநேக மக்களை குணமாக்கிய தேவ மனிதன், ஓரல் ராபர்ட்டை பார்த்து, ஒரு நிருபம், ஒரு கேள்வியைக் கேட்டார்கள். நீங்கள் 100 வியாதிஸ்தருக்காக, ஊக்கமாக ஜெபிக்கிறீர்கள். ஆனால் அவர்கள் குணமடையாமல், மரித்துப் போகிறார்கள். அதற்குப் பிறகு, 101- ம் நபருக்காக ஜெபிக்க […]

29 Jan 2020

இரட்டிப்பான நன்மை வேண்டுமா?

[cmsmasters_row data_padding_bottom=”50″ data_padding_top=”0″ data_bg_parallax_ratio=”0.5″ data_bg_size=”cover” data_bg_attachment=”scroll” data_bg_repeat=”no-repeat” data_bg_position=”top center” data_color=”default” data_bot_style=”default” data_top_style=”default” data_padding_right=”3″ data_padding_left=”3″ data_width=”boxed”][cmsmasters_column data_width=”1/1″][cmsmasters_text animation_delay=”0″] “யோபு தன் சிநேகிதருக்காக வேண்டுதல் செய்தபோது, கர்த்தர் அவன் சிறையிருப்பை மாற்றினார். யோபுக்கு முன் இருந்த எல்லாவற்றைப்பார்க்கிலும், இரண்டத்தனையாய்க் கர்த்தர் அவனுக்குத் தந்தருளினார்” (யோபு 42:10) யோபுவைப் போல, பாடுகளின் பாதையிலே நடந்த, வேறொரு நபரைக் காணவே முடியாது. சாத்தான், யோபுக்கு விரோதமாய் சதி செய்து, யோபுவை பயங்கரவிதமாய் சோதித்தான். அவனுடைய வீடு இடிந்து விழுந்து, அதிலே இருந்த அவனுடைய பத்து பிள்ளைகளும், முகம் சிதைந்து, அலங்கோலமாய் மரித்தார்கள். ஆறுதலுக்காக ஒரு  பிள்ளையை கூட, சாத்தான் விட்டு வைக்கவில்லை. இதைக் கவனித்த யோபுவின் மனைவி, “நீர் இன்னும் உம்முடைய […]

29 Jan 2020

பதினெட்டு

[cmsmasters_row data_padding_bottom=”50″ data_padding_top=”0″ data_bg_parallax_ratio=”0.5″ data_bg_size=”cover” data_bg_attachment=”scroll” data_bg_repeat=”no-repeat” data_bg_position=”top center” data_color=”default” data_bot_style=”default” data_top_style=”default” data_padding_right=”3″ data_padding_left=”3″ data_width=”boxed”][cmsmasters_column data_width=”1/1″][cmsmasters_text animation_delay=”0″] “அவர் ஜெபஆலயத்தில் போதகம்பண்ணிக்கொண்டிருந்தார். அப்பொழுது பதினெட்டு வருஷமாய்ப் பலவீனப்படுத்தும் ஆவியைக் கொண்ட ஒரு ஸ்திரீ அங்கேயிருந்தாள். அவள் எவ்வளவும் நிமிரக்கூடாத கூனியாயிருந்தாள்” (லூக் 13:10,11) தேவாலயத்திலிருந்த அந்த ஸ்திரீயை நோக்கிப் பாருங்கள். உலகத்தாருடைய பார்வையிலே, அவள் ஒரு கூனி. முதுகு வளைந்திருந்தது. பூமியையே அவள் பார்த்து நடந்தாள். ஆனால் இயேசு கிறிஸ்து, அவளுக்குள்ளே பெலவீனப்படுத்தும் ஒரு ஆவி, இருந்ததைக் கண்டார். சாத்தான் பதினெட்டு வருஷமாய், ஒரு பெலவீனத்தால் அவளை கட்டி வைத்திருந்ததைக் கண்டார். மட்டுமல்ல, தன்னுடைய சிநேகிதனாகிய ஆபிரகாமின் குமாரத்தி என்று கண்டார். விடுதலையாக்கப்பட வேண்டியவள் என்று கண்டார். […]

29 Jan 2020

பன்னிரண்டு

[cmsmasters_row data_padding_bottom=”50″ data_padding_top=”0″ data_bg_parallax_ratio=”0.5″ data_bg_size=”cover” data_bg_attachment=”scroll” data_bg_repeat=”no-repeat” data_bg_position=”top center” data_color=”default” data_bot_style=”default” data_top_style=”default” data_padding_right=”3″ data_padding_left=”3″ data_width=”boxed”][cmsmasters_column data_width=”1/1″][cmsmasters_text animation_delay=”0″] “அப்பொழுது பன்னிரண்டு வருஷமாய்ப் பெரும்பாடுள்ள ஒரு ஸ்திரீ, அநேக வைத்தியர்களால், மிகவும் வருத்தப்பட்டு, தனக்கு உண்டானவைகளையெல்லாம் செலவழித்தும், சற்றாகிலும் குணமடையாமல் இருந்தாள்.(மாற் 5:25,26) நம்முடைய தியானத்திலே, முப்பத்தெட்டு வருடமாய் வியாதி கொண்டிருந்த ஒரு மனுஷனைப் பார்த்தோம். திமிர்வாதத்தினால், முன்னேற முடியாமல், இருக்கிற இடத்திலே இருக்க வேண்டிய ஒரு பரிதாபமான சூழ்நிலை. இஸ்ரவேலர், எகிப்திலிருந்து புறப்பட்ட நாளிலிருந்து, கானான் வரை சென்று சேருவதற்கு ஆன மொத்தமான வருடங்கள் நாற்பது. ஆனால் சீனாய் மலையை சுற்றி சுற்றி வந்த வருஷங்கள் முப்பத்தெட்டு ஆகும். முன்னேற முடியாமலிருந்த அவர்கள், எல்லோரும், ஒருவிதத்தில் ஆவிக்குரிய […]

29 Jan 2020

முப்பத்தெட்டு வருடங்கள்

[cmsmasters_row data_padding_bottom=”50″ data_padding_top=”0″ data_bg_parallax_ratio=”0.5″ data_bg_size=”cover” data_bg_attachment=”scroll” data_bg_repeat=”no-repeat” data_bg_position=”top center” data_color=”default” data_bot_style=”default” data_top_style=”default” data_padding_right=”3″ data_padding_left=”3″ data_width=”boxed”][cmsmasters_column data_width=”1/1″][cmsmasters_text animation_delay=”0″] “முப்பத்தெட்டு வருஷம் வியாதி கொண்டிருந்த, ஒரு மனுஷன் அங்கே இருந்தான்” (யோவா 5:5) இஸ்ரவேல் தேசத்திலே, ஜனங்களுக்கு நன்மை செய்வதற்கென்று, கர்த்தர் ஒரு அற்புதமான, குளம் ஒன்றை எருசலேமிலே வைத்திருந்தார். அதுவே, “பெதஸ்தா குளம்.” அங்கே குருடர், சப்பாணிகள், சூம்பின உறுப்புடையவர்கள், முதலானவர்கள் அநேகர் படுத்திருந்தார்கள். ஏனெனில், சில சமயங்களிலே, தேவதூதன் ஒருவன் அந்தக் குளத்தில் இறங்கி, தண்ணீரைக் கலக்குவான். தண்ணீர் கலங்கின பின்பு, யார் முந்தி இறங்குவானோ, அவன் எப்பேர்ப்பட்ட வியாதிஸ்தனாயிருந்தாலும் சொஸ்தமாவான்” (யோவா 5:3-4) “அந்தக் குளத்தின் கரையிலே, வெகுகாலமாக (முப்பத்தெட்டு வருட காலமாக) சோர்ந்து […]

29 Jan 2020

விட்டு விலகாதே

[cmsmasters_row data_padding_bottom=”50″ data_padding_top=”0″ data_bg_parallax_ratio=”0.5″ data_bg_size=”cover” data_bg_attachment=”scroll” data_bg_repeat=”no-repeat” data_bg_position=”top center” data_color=”default” data_bot_style=”default” data_top_style=”default” data_padding_right=”3″ data_padding_left=”3″ data_width=”boxed”][cmsmasters_column data_width=”1/1″][cmsmasters_text animation_delay=”0″] “அதிபதியின் கோபம் உன்மேல் எழும்பினால், உன் ஸ்தானத்தை விட்டு விலகாதே. இணங்குதல், பெரிய குற்றங்களையும் அமர்த்திப்போடும்.”(பிர 10:4) எனக்கு ஒரு சகோதரனைத் தெரியும். அவருடைய குடும்பம் மகா வறுமையிலும், கஷ்டத்திலும் இருந்தது. அவருக்கு நல்ல நல்ல வேலைகள் கிடைத்தபோதிலும், அவருடைய கட்டுக்கடங்காத கோபத்தினிமித்தமும், அதிகாரிகளை தூக்கியெறிந்து பேசுவதாலும், எந்த ஒரு வேலையிலுமே நிலைத்திருக்கமாட்டார். இணங்கிப் போகமாட்டார். தன்னைத் தாழ்த்தவுமாட்டார். எதற்கெடுத்தாலும் நியாயம் பேசுவார். இப்படிப்பட்ட முரட்டு சுபாவம் இருந்ததினாலே, அவர் தனக்குத் தானே வறுமையைத் தேடிக் கொண்டார். இதனால் பிள்ளைகளை படிக்க வைக்க, பணமில்லாமல் தவித்தார். மேலதிகாரியிடம் இணங்கிப் […]

29 Jan 2020

குற்றஞ்சாட்டுகிறவன்

[cmsmasters_row data_padding_bottom=”50″ data_padding_top=”0″ data_bg_parallax_ratio=”0.5″ data_bg_size=”cover” data_bg_attachment=”scroll” data_bg_repeat=”no-repeat” data_bg_position=”top center” data_color=”default” data_bot_style=”default” data_top_style=”default” data_padding_right=”3″ data_padding_left=”3″ data_width=”boxed”][cmsmasters_column data_width=”1/1″][cmsmasters_text animation_delay=”0″] “தேவன் தெரிந்துகொண்டவர்கள் மேல் குற்றஞ்சாட்டுகிறவன் யார்? தேவனே அவர்களை நீதிமான்களாக்குகிறவர்.”(ரோ 8.33) அநேகர், “மற்றவர்கள் என்னைக் குற்றஞ்சாட்டுகிறார்கள். இதனால் நான் அதைரியமடைந்து விட்டேன், சோர்ந்து விட்டேன். முயற்சியை விட்டுவிட்டேன்” என்று சொல்லுகிறார்கள். ஆனால் கர்த்தர் உங்கள் மேல் வைராக்கியமாயிருந்து, உங்களை குற்றஞ்சாட்டுகிறவர்களைப் பார்த்து, “நீ யாரப்பா, என் பிள்ளைமேல் குற்றஞ்சாட்டுகிறது? நான் அவனுக்காக ஜீவனைக் கொடுத்து, நேசித்து, ஊழியக்காரனாக்கி இருக்கிறேன்” என்கிறார். “இரவும், பகலும் நம்முடைய சகோதரர்மேல் குற்றஞ் சுமத்தும்பொருட்டு, அவர்கள் மேல் குற்றஞ்சாட்டுகிறவன், தாழத்தள்ளப்பட்டுப் போவான்”(வெளி 12:10) நீங்கள் ஒன்றை திட்டமும் தெளிவுமாய் அறிந்த கொள்ளுங்கள். ஒரு […]

28 Jan 2020

திடப்படுத்திக் கொண்டார்

[cmsmasters_row data_padding_bottom=”50″ data_padding_top=”0″ data_bg_parallax_ratio=”0.5″ data_bg_size=”cover” data_bg_attachment=”scroll” data_bg_repeat=”no-repeat” data_bg_position=”top center” data_color=”default” data_bot_style=”default” data_top_style=”default” data_padding_right=”3″ data_padding_left=”3″ data_width=”boxed”][cmsmasters_column data_width=”1/1″][cmsmasters_text animation_delay=”0″] “தாவீது தன் தேவனாகிய கர்த்தருக்குள்ளே தன்னைத் திடப்படுத்திக்கொண்டான்” (1சாமு 30:6) தாவீதின் வாழ்க்கையிலே, ஒரு முறை, மிக பயங்கரமான நெருக்கங்கள் வந்தன. மனச்சோர்புகள் வந்தன. தாங்க முடியாத துக்கம் வந்தது. தாவீது இல்லாத நேரத்தில், அவனுடைய மனைவி, பிள்ளைகள் தங்கியிருந்த சிக்லாக்கு என்ற இடத்திற்கு அமலேக்கியர் வந்து, கொள்ளையடித்து, அதைச் சுட்டெரித்து, அத்தனை பேருடைய மனைவி, பிள்ளைகளையும் சிறைபிடித்துக் கொண்டு போய் விட்டார்கள். தாவீது, தன் மனைவி பிள்ளைகளைக் காணாமல், அழுகிறதற்கு பெலனில்லாமற்போகுமட்டும், சத்தமிட்டு அழுதார். பின்பு சோர்ந்து போகாமல், சத்துருவை மேற்கொள்ள தாவீது செய்த, மூன்று முக்கியமான […]

28 Jan 2020

முயற்சியும், விசுவாசமும்

[cmsmasters_row data_padding_bottom=”50″ data_padding_top=”0″ data_bg_parallax_ratio=”0.5″ data_bg_size=”cover” data_bg_attachment=”scroll” data_bg_repeat=”no-repeat” data_bg_position=”top center” data_color=”default” data_bot_style=”default” data_top_style=”default” data_padding_right=”3″ data_padding_left=”3″ data_width=”boxed”][cmsmasters_column data_width=”1/1″][cmsmasters_text animation_delay=”0″] “விசுவாசம், அவனுடைய கிரியைகளோடேகூட முயற்சி செய்து, கிரியைகளினாலே விசுவாசம் பூரணப்பட்டதென்று காண்கிறாயே.”                   (யாக் 2:22) உலகத்தார் முயற்சி செய்கிறார்கள். தங்கள் படிப்பு, திறமை அனுபவத்தின் மேல் நம்பிக்கை வைக்கிறார்கள். ஆனால் நாமோ, கர்த்தர் மேல் விசுவாசம் வைத்து, முயற்சி செய்கிறோம். அஸ்திபார மூல உபதேசத்திலே ஒன்று, தேவன் பேரில் வைக்கிற விசுவாசமாகும். என்னுடைய மகள், சிறு வயதிலிருந்தே, தான் ஒரு மிஷனெரி டாக்டராக வேண்டும். அப்பொழுது தான், சுவிசேஷத்தை, ஜனங்கள் ஏற்றுக்கொள்வார்கள். என்று சொல்லுவாள். ஆனால் அவள் […]

28 Jan 2020

முயன்றால் முடியும்

[cmsmasters_row data_padding_bottom=”50″ data_padding_top=”0″ data_bg_parallax_ratio=”0.5″ data_bg_size=”cover” data_bg_attachment=”scroll” data_bg_repeat=”no-repeat” data_bg_position=”top center” data_color=”default” data_bot_style=”default” data_top_style=”default” data_padding_right=”3″ data_padding_left=”3″ data_width=”boxed”][cmsmasters_column data_width=”1/1″][cmsmasters_text animation_delay=”0″] “நான் செய்த முயற்சிகளிலெல்லாம், என் மனம் மகிழ்ச்சி கொண்டிருந்தது. இதுவே என் பிரயாசங்கள் எல்லாவற்றிலும், எனக்கு வந்த பலன்.” (பிர 2:10) உங்கள் முயற்சிகளினால், உங்களுக்கு நல்ல பலன் உண்டு. நீங்கள் முழு பெலத்தோடு முயற்சி செய்யும்போது, கர்த்தர் நிச்சயமாக, அதை வாய்க்கசெய்வார். நீங்கள் செய்த முயற்சியிலே, மகிழ்ச்சி கொண்டிருங்கள். வெற்றியுள்ள ஜெப வாழ்க்கைக்காக தொடர்ந்து முயற்சி செய்யுங்கள். விசுவாசிக்கும்போது, பெற்றுக்கொண்டேன் என்று நம்பிக்கையோடு தொடருங்கள். “ராக்பெல்லா்” என்பர்தான் தொழிலிலே புரட்சி கண்டவர். பெரும் செல்வந்தர்களிலே அவரும் ஒருவர். அவர் விமானத்தில் பயணம் செய்து கொண்டிருக்கும்போது, அருகிலிருந்த வாலிபன், […]

28 Jan 2020

ஜெபமும் நம்பிக்கையும்

[cmsmasters_row data_padding_bottom=”50″ data_padding_top=”0″ data_bg_parallax_ratio=”0.5″ data_bg_size=”cover” data_bg_attachment=”scroll” data_bg_repeat=”no-repeat” data_bg_position=”top center” data_color=”default” data_bot_style=”default” data_top_style=”default” data_padding_right=”3″ data_padding_left=”3″ data_width=”boxed”][cmsmasters_column data_width=”1/1″][cmsmasters_text animation_delay=”0″] இந்த மனிதர்களுக்கு என்னதான் பிரச்சினை? அவர்கள் ஜெபத்தின் மூலமாக தங்களது விசுவாசத்தை வளர்த்துக்கொள்ளத் தவறிவிட்டார்கள். அதன் விளைவாக அவர்களது நம்பிக்கை முற்றிலுமாக தோல்வியடைந்தது. தேவனையோ, கிறிஸ்துவையோ அல்லது அவரது ஊழியத்தின் நம்பகத் தன்மையையோ அவர்கள் நம்பவில்லை. இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு இன்றும் இவ்வாறாகத்தான் பல சமயங்களில் நடக்கிறது. அதுதான் தேவனுடைய திருச்சபையில் பெரும் ஆபத்துக்களையும் உண்டாக்குகிறது. நம்பிக்கையில்லாததால் அல்லது விசுவாசம் குறைவுபடும் போது தோல்வி ஏற்படுகிறது. இதற்கு காரணம் ஜெபக்குறைவுதான். இதே காரணத்தினால்தான் எழுப்புதல் முயற்சிகளில் தோல்வி ஏற்படுகிறது என அறியலாம். விசுவாசம் ஜெபத்தினால் போஷிக்கப்பட்டு வல்லமையாக்கப்படவில்லை. உன் […]

28 Jan 2020

புத்தகத்தை விடாது பற்றியிரு

[cmsmasters_row data_padding_bottom=”50″ data_padding_top=”0″ data_bg_parallax_ratio=”0.5″ data_bg_size=”cover” data_bg_attachment=”scroll” data_bg_repeat=”no-repeat” data_bg_position=”top center” data_color=”default” data_bot_style=”default” data_top_style=”default” data_padding_right=”3″ data_padding_left=”3″ data_width=”boxed”][cmsmasters_column data_width=”1/1″][cmsmasters_text animation_delay=”0″] கர்த்தருடைய புஸ்தகத்திலே தேடி வாசியுங்கள். இவைகளில் ஒன்றும் குறையாது. இவைகளில் ஒன்றும் ஜோடில்லாதிராது. அவருடைய வாய் இதைச் சால்லிற்று. அவருடைய ஆவி அவைகளைச் சேர்க்கும்               (ஏசாயா 34:16) டாக்டர். ஜோசப் பார்க்கர் லண்டனிலுள்ள ஒரு தேவாலயத்தில் ஊழியக்காரராய் இருந்தார். ஒரு ஞாயிறு காலை ஆராதனையில் வேண்டுமென்றே அவர் வேதவாசிப்பை விட்டுவிட்டார். அவர் பிரசங்கபீடத்திற்கு சென்ற போது வேதபுத்தகத்தை மூடி வைத்துவிட்டு, நேராக பிரசங்கத்தைத் தொடங்கினார். அவர் எப்போதும் வேதத்திலிருந்து மேற்கோள் காட்டுவதால் சிலர் அவரைக் குறைகூறியதாக அவர் கூறினார். […]

28 Jan 2020

ஜீவ தண்ணீர்

[cmsmasters_row data_width=”boxed” data_padding_left=”3″ data_padding_right=”3″ data_top_style=”default” data_bot_style=”default” data_color=”default” data_bg_position=”top center” data_bg_repeat=”no-repeat” data_bg_attachment=”scroll” data_bg_size=”cover” data_bg_parallax_ratio=”0.5″ data_padding_top=”0″ data_padding_bottom=”50″][cmsmasters_column data_width=”1/1″][cmsmasters_text animation_delay=”0″] என் நண்பரொருவரை மலையுச்சிக்குக் கூட்டிச் சென்ற மக்கள், “நீ உன்னைக் காப்பாற்றிக்கொள்ள விரும்பினால் உன் மதத்தைக் கைவிட்டு விடு. இல்லாவிட்டால் உன்னை தூக்கி எறிந்துவிடுவோம்” என்று பயமுறுத்தினர். அவரோ, ‘நான் குற்றமேதும் செய்யவில்லை. என்னைத் தண்டிப்பானேன்? என் மீட்பரைப் பற்றி மட்டுமே மற்றவருக்குச் சொல்கிறேன்’ என்றார். அவர் தம் விசுவாசத்தைக் கைவிடமாட்டார் என்று கண்டுகொண்ட மக்கள், “இப்பொழுதே உன்னைக் கொல்கிறேன்” என்று சூளுரைத்து மலையுச்சியிலிருந்து கீழே தள்ளினர். ‘தேவனே உம்முடைய கரங்களில் என் ஆவியை ஒப்புவிக்கிறேன்’ என்று கூறியபடியே பள்ளத்தில் வீழ்ந்த அவர்மீது அம்மக்கள் கற்களை வீசியெறிந்தனர். ‘மரணமடைந்து […]

28 Jan 2020

கசப்பான வைராக்கியம்

[cmsmasters_row data_padding_bottom=”50″ data_padding_top=”0″ data_bg_parallax_ratio=”0.5″ data_bg_size=”cover” data_bg_attachment=”scroll” data_bg_repeat=”no-repeat” data_bg_position=”top center” data_color=”default” data_bot_style=”default” data_top_style=”default” data_padding_right=”3″ data_padding_left=”3″ data_width=”boxed”][cmsmasters_column data_width=”1/1″][cmsmasters_text animation_delay=”0″] ஒருவனும் தேவனுடைய கிருபையை இழந்துபோகாதபடிக்கும் யாதொரு கசப்பான வேர் முளைத்தெழும்பிக் கலக்கமுண்டாக்குகிறதினால் அநேகர் தீட்டுப்படாதபடிக்கும்,… எச்சரிக்கையாயிருங்கள் (எபிரெயர் 12:15) கி.பி 1592-1598 வரை ஜப்பானியர்கள் கொரியா தேசத்தை கைப்பற்றி அதில் ஊடுருவி இருந்தார்கள். மற்ற எல்லாரைப்பார்க்கிலும் ஜப்பானியர் கொரியர்களிடம் மிகவும் மோசமாக நடந்து கொண்டார்கள். விசேஷமாக பெண்களையும், சிறு குழந்தைகளையும் அவர்கள் நடத்திய விதம் மிகவும் கொடுமையானது. இன்றளவும் அந்த காயங்களை மனதில் சுமந்தபடி வாழுகின்ற கொரியர்கள் உள்ளனர். ஜப்பானியர்கள் கொரியாவை கைப்பற்றியவுடன் முதலில் செய்த காரியம், அங்கிருந்த தேவாலயங்களை இழுத்து மூடியதுதான். மற்றும் வெளிநாட்டிலிருந்து வந்த மிஷனரிகளை […]

28 Jan 2020

இரத்தசாட்சிகள் சிம்போரோசாவும் ஏழு பிள்ளைகளும்

[cmsmasters_row data_padding_bottom=”50″ data_padding_top=”0″ data_bg_parallax_ratio=”0.5″ data_bg_size=”cover” data_bg_attachment=”scroll” data_bg_repeat=”no-repeat” data_bg_position=”top center” data_color=”default” data_bot_style=”default” data_top_style=”default” data_padding_right=”3″ data_padding_left=”3″ data_width=”boxed”][cmsmasters_column data_width=”1/1″][cmsmasters_text animation_delay=”0″] விசுவாசத்தின் பலியாடுகள் மகனே நான் எனது விசுவாசக் கண்களை உயர்த்திப் பார்க்கும் இந்த நேரத்தில் உனது ஆறு சகோதரர்களும் பரலோகத்தில் இருப்பதைப் பார்க்கிறேன். நீயும் அங்கு போய்ச் சேருவாய் என நான் விசுவாசிக்கிறேன். கூடிய சீக்கிரம் நானும் அங்கே உங்களுடன் வந்து சேர்வேன். இது தனது இளைய மகன் உமியில் எரிந்து கொண்டிருக்கும் போது சிம்போரோசா என்ற வீரத்தாய் அவனிடம் கூறிய விசுவாச வார்த்தைகளாகும். கிறிஸ்துவுக்காக உயிரைத் தியாகம் செய்த சிம்போரோசா மற்றும் அவரது பிள்ளைகள் ஜிறஷென்சியஸ், ஜுலியஸ், நெற்றஸ், பிறஹஷியஸ், ஜஸ்ற்றஸ், யுஜினியஸ் ஸ்டாக்கற்றஸ் ஆகியோரின் நினைவுப் […]

28 Jan 2020

பேர்ல் துறைமுகத்தை நினைத்துக் கொள்ளுங்கள்

[cmsmasters_row data_padding_bottom=”50″ data_padding_top=”0″ data_bg_parallax_ratio=”0.5″ data_bg_size=”cover” data_bg_attachment=”scroll” data_bg_repeat=”no-repeat” data_bg_position=”top center” data_color=”default” data_bot_style=”default” data_top_style=”default” data_padding_right=”3″ data_padding_left=”3″ data_width=”boxed”][cmsmasters_column data_width=”1/1″][cmsmasters_text animation_delay=”0″] இரண்டாவது உலக யுத்தத்தின் போது ஒருநாள் 2400 அமெரிக்க இராணுவ வீரர்கள் யுத்தக்களத்திற்குச் செல்ல பேர்ல் துறைமுகத்தில் (Pearl Harbor) யுத்தக் கப்பல் ஒன்றில் புறப்பட ஆயத்த நிலையில் இருந்தனர். அந்த துறைமுகத்தில் “ரடார் ஸ்டேஷன்” ஒன்றும் செயல்பட்டு வந்தது. இரண்டு இராணுவ வீரர்கள் அதை இயக்கி விழிப்போடு கவனித்துக்கொண்டிருந்தனர். துறைமுகத்தை நோக்கி விமானம் ஏதேனும் வருமானால் “ரடார்” திரையில் அதற்கான அறிகுறிகள் தெரியும். அதை உடனே சம்பந்தப்பட்ட இராணுவ அதிகாரிக்கு சொல்லப்பட்டு அவர்கள் தக்க பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு எதிர்தாக்குதல் நடவடிக்கைகளும் மேற்கொள்ள வேண்டுமென்ற ஒழுங்கு செய்யப்பட்ட நியதி. […]

28 Jan 2020

ஆராயப்படாத வழிகளை உடைய தேவன்

[cmsmasters_row data_padding_bottom=”50″ data_padding_top=”0″ data_bg_parallax_ratio=”0.5″ data_bg_size=”cover” data_bg_attachment=”scroll” data_bg_repeat=”no-repeat” data_bg_position=”top center” data_color=”default” data_bot_style=”default” data_top_style=”default” data_padding_right=”3″ data_padding_left=”3″ data_width=”boxed”][cmsmasters_column data_width=”1/1″][cmsmasters_text animation_delay=”0″] கிறிஸ்துவுக்குள் மிகவும் பிரியமானவர்களே, மீண்டும் இம்மலரின் மூலம் உங்களை சந்திக்க  தேவன் தந்த தருணத்திற்காக கர்த்தரைத் துதிக்கிறோம். வாழ வைக்கும் அவர் நாமத்தில் இவ்வருடத்தின் 75 சதவீத நேரத்தை கழித்துவிட்டோம். நாம் கடந்த காலங்களில் கடந்து சென்ற பாதையில் கர்த்தருக்காக எப்படி வாழ்ந்தோம் என்பதை நாம் ஆராய்ந்த பார்ப்பது நலம். நம்மை உய்த்து ஆராய்ந்து சோதிப்பது (செப் 2:2) கர்த்தரை வேதனைப்படுத்தும் வழிகள் உண்டோ என்று ஆராய்வது. (சங் 139:24) கர்த்தருக்குப் பிரியமானது இன்னது என்பதை சோதிப்பது (எபே 5:10) நம்மை நாமே நிதானித்து அறிவது (1கொரி 11:31) […]

28 Jan 2020

பாரமான வருத்தம்

[cmsmasters_row data_padding_bottom=”50″ data_padding_top=”0″ data_bg_parallax_ratio=”0.5″ data_bg_size=”cover” data_bg_attachment=”scroll” data_bg_repeat=”no-repeat” data_bg_position=”top center” data_color=”default” data_bot_style=”default” data_top_style=”default” data_padding_right=”3″ data_padding_left=”3″ data_width=”boxed”][cmsmasters_column data_width=”1/1″][cmsmasters_text animation_delay=”0″] பிழைப்போம் என்கிற நம்பிக்கை அற்றுப்போகத்தக்கதாக, எங்கள் பலத்திற்கு மிஞ்சின அதிக பாரமான வருத்தம், எங்களுக்கு உண்டாயிற்று.”(2கொரி 1:8) எந்த சூழ்நிலையிலும், முயற்சியை கைவிட்டு விடாதிருங்கள். கர்த்தர் மேல் வைத்திருக்கும் நம்பிக்கையை தளர விட்டுவிடாதிருங்கள். அதே நேரம், கைவிடாத கர்த்தர், உங்களை கரம் பிடித்திருக்கிற படியால், உங்களுடைய ஓட்டம் ஜெயத்துடன் வெற்றியோடு முடியும். “பலத்தினாலும் அல்ல, பராக்கிரமத்தினாலும் அல்ல, என்னுடைய ஆவியினாலேயே ஆகும் என்று, சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.” (சகரி 4:6) ஆகவே, “நீங்கள் அவருடைய ஆவியினாலே , உள்ளான மனுஷனில் வல்லமையாய் பலப்படுங்கள்.”         […]

28 Jan 2020

ஜெபமும் ஆவலும்

[cmsmasters_row data_padding_bottom=”50″ data_padding_top=”0″ data_bg_parallax_ratio=”0.5″ data_bg_size=”cover” data_bg_attachment=”scroll” data_bg_repeat=”no-repeat” data_bg_position=”top center” data_color=”default” data_bot_style=”default” data_top_style=”default” data_padding_right=”3″ data_padding_left=”3″ data_width=”boxed”][cmsmasters_column data_width=”1/1″][cmsmasters_text animation_delay=”0″] “தத்துவங்களையும், இறையிலையும் கற்று வீணாக மனதை அலட்டிக் கொள்ளாமல், செருப்பு செப்பனிடும் தொழிலேயே தொடர்ந்து இருக்கும் படியாக என்னைக் கேலி செய்தவர்கள் உண்டு. தேவன் உண்டென்ற நிச்சயம் எனக்குள்ளாக அனல் விட்டு எரிந்து கொண்டிருந்ததால் நான் என்னுடைய பேனாவை எடுத்து, நான் கண்டவைகளை எழுத ஆரம்பித்தேன்” ஆவல் என்பது வெறும் விருப்பமல்ல. அது வெகு காலமாக புதைந்திருந்த ஆசையாகும். ஆவிக்குரிய காரியங்களில் ஜெபத்திற்கு அது ஒருமுக்கியமான பக்கத்துணையாகும். அது அதிமுக்கியமானதொன்றாக இருப்பதால், ஜெபத்திற்கு ஆவல் முற்றிலும் தேவையுள்ள ஒன்றாக இருக்கிறது. ஜெபத்திற்கு முன் வருவது ஆவல். அதோடு இணைந்து […]

28 Jan 2020

இரத்தசாட்சிகள்

[cmsmasters_row data_padding_bottom=”50″ data_padding_top=”0″ data_bg_parallax_ratio=”0.5″ data_bg_size=”cover” data_bg_attachment=”scroll” data_bg_repeat=”no-repeat” data_bg_position=”top center” data_color=”default” data_bot_style=”default” data_top_style=”default” data_padding_right=”3″ data_padding_left=”3″ data_width=”boxed”][cmsmasters_column data_width=”1/1″][cmsmasters_text animation_delay=”0″] தாமஸ் கிரான்மா் (வலது கையை நீட்டி தீயை வரவேற்ற வீரர்) “இந்தக் கைதான் அதை எழுதியது. இது முதலில் எரியட்டும்” கொளுந்து விட்டெரியும் அக்கினியில் தனது வலது கையை நீட்டியவாறு சத்தமாகக் கூறினார். விசுவாசித்தை மறுதலிக்க தூண்டிய போது எதிரிகளின் வற்புறுத்தலுக்குப் பணிந்து அவர்கள் கொடுத்த குறிப்பில் கையொப்பமிட்டதை நினைத்து மனம் வருந்தியது தான் அவ்வாறு செய்யத் தூண்டியது. இங்கிலாந்தின் வரலாற்றில் கறுத்த பக்கங்கள் என்று அழைக்கப்படும் மேரி ராஜாத்தியின் காலத்தில்தான் தாமஸ் கிரான்மர் இரத்த சாட்சியாக மரித்தார். 1589-ல் இங்கிலாந்திலுள்ள நாட்டிங்காம் ஷெயர் பட்டணத்திற்கருகிலுள்ள ஆர்லிட் டண் […]

28 Jan 2020

ஜெபமும் ஆவலும்

[cmsmasters_row data_padding_bottom=”50″ data_padding_top=”0″ data_bg_parallax_ratio=”0.5″ data_bg_size=”cover” data_bg_attachment=”scroll” data_bg_repeat=”no-repeat” data_bg_position=”top center” data_color=”default” data_bot_style=”default” data_top_style=”default” data_padding_right=”3″ data_padding_left=”3″ data_width=”boxed”][cmsmasters_column data_width=”1/1″][cmsmasters_text animation_delay=”0″] மறுபடியுமாக நாம் கேட்கலாம் – தேவனோடு நெருங்கிய தொடர்பு வைத்துக் கொள்ளும்படியாக நம்மை உந்தும் ஆவல் நமக்கு உண்டா, அது அனலினால் நிறையப்பட்டு, ஆத்தும விருப்பத்தின் வேண்டுதல்களோடு கர்த்தரை நோக்கி ஜெபம் செய்கிறதா? நம்முடைய இருதயங்கள் கடினமாக உழைக்க வேண்டியிருக்கிறது. தன்னிடத்திலிருந்து தீமையான காரியங்களை வெளியாக்குவது மட்டுமல்லாமல், நற்காரியங்களை தன்னுள் கொண்டு வரவேண்டும். உள்ளே வரும் நற்காரியத்தின் அடித்தளமும், ஊக்கமும் பலமாக இருந்து ஆவலைத் தூண்டுகிறது. ஆத்துமாவிலுள்ள இந்த பரிசுத்தமான, தீவிரமான அக்கினி, பரலோகத்தைப்பற்றி ஆர்வத்தை உயிர்ப்பித்து, தேவனுடைய கவனத்தை ஈர்க்கும். மேலும் அளவில்லாத பரலோக கிருபையின் பொக்கிஷங்களை […]

28 Jan 2020

ஜெபமும் ஊக்கமும்

[cmsmasters_row data_padding_bottom=”50″ data_padding_top=”0″ data_bg_parallax_ratio=”0.5″ data_bg_size=”cover” data_bg_attachment=”scroll” data_bg_repeat=”no-repeat” data_bg_position=”top center” data_color=”default” data_bot_style=”default” data_top_style=”default” data_padding_right=”3″ data_padding_left=”3″ data_width=”boxed”][cmsmasters_column data_width=”1/1″][cmsmasters_text animation_delay=”0″] ஜெப நேரத்தில் தேவனுக்கு முன்பாக ஊக்கத்தோடு ஜெபிப்பது முக்கியமானது. அப்போது அவருடைய கரங்களில் இருந்து சீக்கிரமான, வளமான பிரதிபலன் கிடைக்கிறது. ராஜாவின் இருதயம் ஆண்டவரிடம் திரும்பியபோது தேவன் அவருக்குச் செய்த காரியங்களைக் குறித்து சங்கீதக்காரன் இவ்வாறு கூறுகிறார். “அவருடைய மனவிருப்பத்தின்படி நீர் அவருக்குத் தந்தருளி, அவருடைய உதடுகளின் விண்ணப்பத்தைத் தள்ளாதிருக்கிறீர்”      (சங் 2:12) வேறொரு தருணத்தில், தன்னுடைய வேண்டுதலை கேட்டருளியதற்காக அவர் தேவனிடத்தில் நேரடியாக கூறுகிறார். “ஆண்டவரே, எங்கள் ஏங்கலெல்லாம் உமக்கு முன்பாக இருக்கிறது. என் தவிப்பு உமக்கு மறைவாயிருக்கவில்லை” (சங் 38:9) எவ்வளவு  மகிழ்ச்சியான செய்தி! நம்முடைய […]

28 Jan 2020

கிறிஸ்துவுக்குள் உலகிற்கே ஆசீர்வாதம்

[cmsmasters_row data_padding_bottom=”50″ data_padding_top=”0″ data_bg_parallax_ratio=”0.5″ data_bg_size=”cover” data_bg_attachment=”scroll” data_bg_repeat=”no-repeat” data_bg_position=”top center” data_color=”default” data_bot_style=”default” data_top_style=”default” data_padding_right=”3″ data_padding_left=”3″ data_width=”boxed”][cmsmasters_column data_width=”1/1″][cmsmasters_text animation_delay=”0″] ஆபிரகாமின் ஆசீர்வாதம் அவன் சந்ததிக்கு மட்டுமல்ல, அவனுக்குள், பூமியிலுள்ள சகல வம்சங்களும் ஆசீர்வதிக்கப்பட்டது. இன்றும் அகில உலகிலும் உள்ள கிறிஸ்தவரும், முகம்மதியரும், யூதரும் ஆபிரகாமினால் ஆசீர்வாதங்களை அனுபவித்து வருகிறார்கள். ஆபிரகாமின் வித்தாகிய இயேசு, அகில உலகையும் ஆசீர்வதிக்கும் படி வந்தார். ஒவ்வொரு விசுவாசியும் முழு உலகையும் ஆசீர்வதிக்க வாஞ்சிக்க வேண்டும். உங்கள் ஆசீர்வாதத்திற்கு நீங்களே  எல்லையைக் குறிக்காதீர்கள். அகில உலகையும் ஆசீர்வதிப்பதே தேவனுடைய கனவு. இயேசு உலகத்தில் இவ்வளவாய் அன்பு கூர்ந்து அதை இரட்சிக்க வந்தார்.(யோவான் 3:16) தனது புது சிருஷ்டிகளும் உலக தரிசனத்தோடு முழு உலகையும் சந்திக்க […]

28 Jan 2020

ஜெபமும் வாழ்வும்

[cmsmasters_row data_padding_bottom=”50″ data_padding_top=”0″ data_bg_parallax_ratio=”0.5″ data_bg_size=”cover” data_bg_attachment=”scroll” data_bg_repeat=”no-repeat” data_bg_position=”top center” data_color=”default” data_bot_style=”default” data_top_style=”default” data_padding_right=”3″ data_padding_left=”3″ data_width=”boxed”][cmsmasters_column data_width=”1/1″][cmsmasters_text animation_delay=”0″] ஜெபம் தேவனைப் பூமியிலே செயற்பட வைப்பது ஜெபம் தேவனோடு எங்களை ஐக்கியப்படுத்துவது ஜெபம் தேவனின் கைகளிலே எங்களை ஒப்புவிப்பது ஜெபம் தேவனின் நாமத்தை மகிமைப்படுத்துவது ஜெபம் அந்தகார வல்லமையை உடைப்பது இயேசுக்கிறிஸ்துவின் ஜெப வாழ்க்கை இயேசுக்கிறிஸ்து இப்பூமியிலே வாழ்ந்தபோது, அவரது வாழ்க்கையே ஒரு ஜெபமாகக் காணப்பட்டது. (மாற்கு 1:35, மத் 14:23, லூக் 6:12) இந்த வசனங்களின்படி பார்த்தால், இயேசு ஜெபித்த நேரங்கள், இடங்கள் என்பன சிலவற்றைக் காணலாம். அவர் அதிகாலையில், சாயங்காலத்தில், இராமுழுவதிலும் வனாந்தரத்திலே, மலையிலே இருந்து ஜெபித்தவராகக் காணப்பட்டார். அத்தோடு அவர் எவ்வாறெல்லாம் ஜெபித்தாரெனப் பின்வரும் […]

28 Jan 2020

விடாப்பிடியான ஜெபம்

[cmsmasters_row data_padding_bottom=”50″ data_padding_top=”0″ data_bg_parallax_ratio=”0.5″ data_bg_size=”cover” data_bg_attachment=”scroll” data_bg_repeat=”no-repeat” data_bg_position=”top center” data_color=”default” data_bot_style=”default” data_top_style=”default” data_padding_right=”3″ data_padding_left=”3″ data_width=”boxed”][cmsmasters_column data_width=”1/1″][cmsmasters_text animation_delay=”0″] “இடைவிடாமல் ஜெபம் பண்ணவேண்டும்மென்று எவ்வளவு எளிதாக வெறுஞ்சொற்களால் நாம் கூறிவிடுகிறோம்! ஆனால் நம்முடைய ஜெபத்திற்கு ஒரு வாரத்திலோ அல்லது ஒரு மாதத்திலோ பதில் கிடைக்காவிடில், ஜெபம் செய்வதை நிறுத்திவிடுவதுதான் சரியென்று விட்டுவிடுகிறோம்! அவருடைய சித்தத்தின் செயலினால் நாம் கேட்பதை தேவன் கொடுத்து விடுகிறார். என நினைத்துக் கொள்கிறோம். இயற்கை மற்றும் இரக்கத்தின் ஆண்டவராயிருக்கும் அவர் தம் செயலைச் செய்வதற்கு சில சமயங்களில் ஒரு வழியையும், மற்ற சமயங்களில் வேறொரு வழியையும் தெரிந்து கொள்கிறார் என்று நாம் எண்ணுவதில்லை. சில சமயங்களில் ஒரு ஜெபத்திற்கு பதில் அளிக்கப் பல ஆண்டுகள் […]

28 Jan 2020

என்னால் அல்ல… கிறிஸ்துவின் இரத்தமே

[cmsmasters_row data_padding_bottom=”50″ data_padding_top=”0″ data_bg_parallax_ratio=”0.5″ data_bg_size=”cover” data_bg_attachment=”scroll” data_bg_repeat=”no-repeat” data_bg_position=”top center” data_color=”default” data_bot_style=”default” data_top_style=”default” data_padding_right=”3″ data_padding_left=”3″ data_width=”boxed”][cmsmasters_column data_width=”1/1″][cmsmasters_text animation_delay=”0″] ஜாண்வெஸ்லி பதினெட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த புகழ் பெற்ற சுவிசேஷகர். ஒரு நாள் ஒரு இடத்தில்  இரவு கூட்டம் முடித்து விட்டு வீட்டிற்குத் திரும்பிக்கொண்டிருந்தார். ஆள் நடமாட்டமில்லாத ஒரு இடத்தைக் கடந்து வரும் போது திடீரென ஒரு திருடன் அவரை வழிமறித்து கத்தி முனையில் அவரை நிறுத்தி அவர் பையிலிருந்த பணத்தைக் கேட்டான். மிக சொற்ப பணமே அவரிடமிருந்ததால் எரிச்சலடைந்த திருடன், “உன்னிடம் இவ்வளவு தான் இருக்கிறதா?” என்று மிகக் கோபமாகக் கேட்டான். ஜாண்வெஸ்லி கொஞ்சம் கூட பதறாமல், “நண்பனே, உனக்குத் தருவதற்கு என்னிடம் விலையேறப்பெற்ற ஒன்றிருக்கிறது” என்று சொல்லிக்கொண்டே […]

28 Jan 2020

உன்னைத் தாங்குவேன்

[cmsmasters_row data_padding_bottom=”50″ data_padding_top=”0″ data_bg_parallax_ratio=”0.5″ data_bg_size=”cover” data_bg_attachment=”scroll” data_bg_repeat=”no-repeat” data_bg_position=”top center” data_color=”default” data_bot_style=”default” data_top_style=”default” data_padding_right=”3″ data_padding_left=”3″ data_width=”boxed”][cmsmasters_column data_width=”1/1″][cmsmasters_text animation_delay=”0″] சுவிசேஷகர் லார்டு ராட்ஸ்ராக் நற்செய்தி கூட்டம் ஒன்றில் தேவ செய்தியளித்தார். கூட்டத்தை முடித்துவிட்டு தன்னுடைய ஊருக்குத் திரும்ப அவசர அவசரமாக ரயில் நிலையத்தில் விரைந்தார். அவர் போய்ச் சேரவும் ரயில் வரவும் நேரம் சரியாயிருந்தது. அவரது இருக்கையைக் கண்டுபிடித்து ஏறி உட்கார்ந்தவுடன் ரயில் நகர ஆரம்பித்தது. ஒரு இளம் இராணுவ அதிகாரி ஓடோடி வந்து அவர் உட்கார்ந்திருந்த இடத்தையொட்டிருந்த ஜன்னல் கம்பியை பிடித்துக் கொண்டு பிளாட்பாரத்தில் ஓடியவாரே “உங்கள் செய்தியை இன்று கேட்டேன். எப்படி ஒரு மனிதன், நீங்கள் சொன்னமாதிரி இவ்வுலகில் நேர்மையாக நடக்க முடியும்? அது எப்படி […]

28 Jan 2020

எமது விசுவாசத்தின் அளவு என்ன?

[cmsmasters_row data_padding_bottom=”50″ data_padding_top=”0″ data_bg_parallax_ratio=”0.5″ data_bg_size=”cover” data_bg_attachment=”scroll” data_bg_repeat=”no-repeat” data_bg_position=”top center” data_color=”default” data_bot_style=”default” data_top_style=”default” data_padding_right=”3″ data_padding_left=”3″ data_width=”boxed”][cmsmasters_column data_width=”1/1″][cmsmasters_text animation_delay=”0″] அன்பார்ந்த சகோதர சகோதரிகளே எல்லாம் வல்ல இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உங்கள் அனைவரையும் வாழ்த்துகிறேன். விசுவாசம் என்றால் என்ன? விசுவாசத்தைக் குறித்து நம் மனதில் இருக்கும் பொதுவான கருத்து என்ன? நாம் ஒவ்வொருவரும் விசுவாசத்தில் எந்தளவு நிலைத்திருக்கிறோம்? இவற்றுக்கெல்லாம் நம் மத்தியில் வெவ்வேறு பதில்கள் இருக்கும் இருந்தாலும் பரிசுத்த வேதாகமத்தில் இதற்கு மேகம் போன்ற பல்லாயிரக்கணக்கான சாட்சிகள் உண்டு. ஆம், அன்பார்ந்தவர்களே, கர்த்தர் சொல்லுகிறார் “விசுவாசித்தால் தேவ மகிமையைக் காண்பாய்.” விசுவாசம் என்பது “நம்பப்படுகின்றவைகளின் உறுதியும் காணப்படாதவைகளின் நிச்சயமுமாயிருக்கிறது” எபிரெயர் 11:1 ஆபிரகாம் விசுவாசத்தின் தந்தை என அழைக்கப்பட்டமைக்கான […]

28 Jan 2020

இரட்சிப்பின் சாட்சிகள் நாமே

[cmsmasters_row data_padding_bottom=”50″ data_padding_top=”0″ data_bg_parallax_ratio=”0.5″ data_bg_size=”cover” data_bg_attachment=”scroll” data_bg_repeat=”no-repeat” data_bg_position=”top center” data_color=”default” data_bot_style=”default” data_top_style=”default” data_padding_right=”3″ data_padding_left=”3″ data_width=”boxed”][cmsmasters_column data_width=”1/1″][cmsmasters_text animation_delay=”0″] “பாவிகளை இரட்சிக்க கிறிஸ்து இயேசு உலகத்தில் வந்தார் என்கிற வார்த்தை உண்மையும் எல்லா அங்கீகரிப்புக்கும் பாத்திரமானது”  (1 தீமோத்தேயு 1:15) அப்போஸ்தலனாகிய பவுல் தீமோத்தேயுவுக்கு எழுதிய மேற்கண்ட வசனத்தை எமது வாழ்நாளில் பல தடவைகள் கேட்டு அறிந்திருந்தாலும், இவ்வசனமே கிறிஸ்து இயேசுவின் இவ்வுலகுக்கான சுவிசேஷத்தின் சுருக்கம் என்பதை பலதடவை சிந்திக்கத் தவறிவிடுகிறோம். கிறிஸ்துவானவர் ஒரு சமயத்தை உருவாக்கவோ அழிந்து போகும் உலகில் தமக்கென ஒரு பெயரை நிலைநாட்டவோ இந்த உலகத்திற்குள் அவதரிக்கவில்லை. மாறாக உலகத்தில் வாழும் பாவிகளாகிய மக்களை மீட்டு இரட்சிக்கவே வந்தார். “இன்று கர்த்தராகிய கிறிஸ்து என்னும் […]

28 Jan 2020

தடைகளை நீக்கிப் போடுகிறவர்

[cmsmasters_row data_padding_bottom=”50″ data_padding_top=”0″ data_bg_parallax_ratio=”0.5″ data_bg_size=”cover” data_bg_attachment=”scroll” data_bg_repeat=”no-repeat” data_bg_position=”top center” data_color=”default” data_bot_style=”default” data_top_style=”default” data_padding_right=”3″ data_padding_left=”3″ data_width=”boxed”][cmsmasters_column data_width=”1/1″][cmsmasters_text animation_delay=”0″] தேவ மனிதனாகிய பரிசுத்த பவுல் கூறுகிறார் சாத்தானே எங்களைத் தடை பண்ணினான். 1தெசலோனிக்கேயர் 2:18- ல் குறிப்பிடுகிறார். அதுமட்டுமல்ல அவருடைய ஊழியத்தில் அநேகந்தரம் தடைபட்டேன். என ரோமர் 15:22-இல் கூறுகிறார். தேவனுடைய பிள்ளைகளுக்கு சாத்தான் சத்துருவாக இருக்கிறான் எனவே தான் சாத்தான் கிறிஸ்தவப்பிள்ளைகளுக்கு எதிராக (விரோதமாக) எழும்பி அவர்களின் ஆசீர்வாதங்களைத் தடைபண்ணுகின்றான். ஆனால் கிறிஸ்தவ மக்களாகிய நாம் இதை அறியாமல் இருக்கும்படி சாத்தான் கிரியை செய்வான் என்று குறிப்பிடுகிறார். இதுவரைக்கும் எனக்கு தடை உண்டாயிற்று (ரோமர் 1:13) என்று கூறுகிறார். தடைகள் உண்டுபண்ணுகிற சாத்தானை நாம் அடையாளம் காணும் […]