CANNOT COPY THE CONTENT. RESTRICTED BY ADMIN. THANK YOU.
logo

Daily Archives: April 17, 2018

17 Apr 2018

நீ எடுத்துக்கொள்ளப்படுவாயா அல்லது கைவிடப்படுவாயா?

[cmsmasters_row data_padding_bottom=”50″ data_padding_top=”0″ data_bg_parallax_ratio=”0.5″ data_bg_size=”cover” data_bg_attachment=”scroll” data_bg_repeat=”no-repeat” data_bg_position=”top center” data_color=”default” data_bot_style=”default” data_top_style=”default” data_padding_right=”3″ data_padding_left=”3″ data_width=”boxed”][cmsmasters_column data_width=”1/1″][cmsmasters_text animation_delay=”0″] “அப்பொழுது இரண்டுபேர் வயலில் இருப்பார்கள்; ஒருவன் ஏற்றுக்கொள்ளப்படுவான், ஒருவன் கைவிடப்படுவான்.” (மத்தேயு 24:40) ஒரு கிறிஸ்தவ மனிதன் தன்னுடைய வண்டி ஒட்டுபவனிடம் இரட்சிப்பின் தேவையைப்பற்றி அடிக்கடி பேசியும் அவன் தன்னைக் கர்த்தருக்கு ஒப்புக்கொடுக்கவில்லை. ஒருநாள் அந்தக் கிறிஸ்தவர் அவனை ஒரு சுவிசேஷக் கூட்டத்திற்கு அழைத்துச் சென்றார். அங்கு அந்தப் பிரசங்கியார் கர்த்தராகிய இயேசுவின் இரண்டாம் வருகையையும் எப்படி அவரை ஏற்றுக்கொண்டவர்கள் மட்டும் அவரோடுகூட எடுத்துக்கொள்ளப்படுவார்கள் என்றும் கூறினார். மற்றவர்கள் கைவிடப்பட்டு மகா உபத்திரவ காலத்தில் துன்பப்படுவார்கள் என்று கூறினார். வீட்டுக்குப் போகும் வழியில் அந்த மனிதன் தன் வண்டி […]

17 Apr 2018

ஜெபமும் கீழ்ப்படிதலும் 2

[cmsmasters_row data_padding_bottom=”50″ data_padding_top=”0″ data_bg_parallax_ratio=”0.5″ data_bg_size=”cover” data_bg_attachment=”scroll” data_bg_repeat=”no-repeat” data_bg_position=”top center” data_color=”default” data_bot_style=”default” data_top_style=”default” data_padding_right=”3″ data_padding_left=”3″ data_width=”boxed”][cmsmasters_column data_width=”1/1″][cmsmasters_text animation_delay=”0″] உண்மையான ஜெபம் வெறும் மனஉணர்வோ அல்லது கவிதையோ அல்லது நாவன்மைமிக்க சொல் திறனோ அல்ல என்பதை நினைவுகூருவோம். ஜெபம் என்பது “ஆண்டவரே, ஆண்டவரே” என நாம் கூப்பிடும் அழகான இசைத்தொனியுமல்ல! அது வெறும் வார்த்தைகளின் வடிவமல்ல; அது ஆண்டவரின் நாமத்தை அழைப்பது என்பது மட்டுமல்ல, அது கீழ்ப்படிதல். அது தேவனுக்குக் கீழ்ப்படிதல் என்கிற கற்பாறையில் அடித்தளமிடப்பட்டது. கீழ்ப்படிகிறவர்கள் தான் ஜெபிக்கிற உரிமை பெற்றவர்கள். ஜெபிப்பதற்குப்பின்னால் செய்கை இருக்க வேண்டும்; தேவனுடைய சித்தத்தை அன்றாட வாழ்க்கையில் தொடர்ந்து செய்ய வேண்டும். நம்முடைய ஆண்டவர் தெளிவாகக் கற்பித்ததுபோல அது ஜெபத்துக்கு வலிவூட்டுகிறது. […]