[cmsmasters_row data_padding_bottom=”50″ data_padding_top=”0″ data_bg_parallax_ratio=”0.5″ data_bg_size=”cover” data_bg_attachment=”scroll” data_bg_repeat=”no-repeat” data_bg_position=”top center” data_color=”default” data_bot_style=”default” data_top_style=”default” data_padding_right=”3″ data_padding_left=”3″ data_width=”boxed”][cmsmasters_column data_width=”1/1″][cmsmasters_text animation_delay=”0″] ஈசாக்கு கேராரில் விதை விதைத்து நூறு மடங்கு பலனை அறுத்தான். ஈசாக்கின் ஆசீர்வாதங்களின் அம்சங்களை நாம் பார்க்கலாம். பாதக சூழ்நிலைகளிலும் பலன் தருவதுதான் அவரது ஆசீர்வாதம்: அந்த தேசமெங்கும் கடுமையான பஞ்சம் நிலவி வந்தது. எனினும் ஈசாக்கின் நூறுமடங்கு அறுவடையை அதனால் தடுத்துவிட முடியவில்லை. (ஆதி 26:12) இயற்கை விதிகளால் இயக்கப்படாதவன் ஈசாக்கு. உலகப் பொருளாதார வீழ்ச்சி உண்மை விசுவாசியின் வாழ்க்கைப் பொருளாதாரத்தை பாதிக்க முடியாது. உங்களைச் சுற்றியுள்ள எல்லாம் தோற்கலாம். வியாபாரம் முடங்கலாம். ஆனால் உங்களுக்கு அது ஒரு பொருட்டல்ல. உங்கள் பக்கத்து வயல் விளைச்சல் அற்றுப் […]