CANNOT COPY THE CONTENT. RESTRICTED BY ADMIN. THANK YOU.
logo

Author Archives: admin

29 Jan 2020

நன்மை செய்கிறதிலே

[cmsmasters_row data_padding_bottom=”50″ data_padding_top=”0″ data_bg_parallax_ratio=”0.5″ data_bg_size=”cover” data_bg_attachment=”scroll” data_bg_repeat=”no-repeat” data_bg_position=”top center” data_color=”default” data_bot_style=”default” data_top_style=”default” data_padding_right=”3″ data_padding_left=”3″ data_width=”boxed”][cmsmasters_column data_width=”1/1″][cmsmasters_text animation_delay=”0″] “நன்மை செய்கிறதில் சோர்ந்து போகாமல் இருப்போமாக நாம் தளர்ந்து போகாதிருந்தால் ஏற்ற காலத்தில் அறுப்போம். (கலா 6:9) ஜெபம்பண்ணுவதில் சோர்ந்து போகக்கூடாது என்று, நேற்றைய தினத்தில் பார்த்தோம். இரண்டாவது, நன்மை செய்வதிலே சோர்ந்து போகக்கூடாது. நன்மை செய்வது என்பது, நிலத்தில் வித விதைப்பதற்கு ஒப்பாகும். விதையை, விதைக்கிற விவசாயி, அந்த விதைகள் முளைத்தெழும்பும் என்கிறது மட்டுமல்ல, அது முப்பதும், அறுபதும், நூறுமாக பலன் தரும் என்று எதிர்பார்ப்போடும், விசுவாசத்தோடும் விதைக்கிறான். அதுபோலவே, நீங்கள் நன்மை செய்யும் போது, பிறருக்கு கைமாறு கருதாமல் கொடுக்கும் போது, நிச்சயமாகவே கர்த்தர் உங்களுக்கு […]

29 Jan 2020

நீதிமான் விழுந்தாலும்

[cmsmasters_row data_padding_bottom=”50″ data_padding_top=”0″ data_bg_parallax_ratio=”0.5″ data_bg_size=”cover” data_bg_attachment=”scroll” data_bg_repeat=”no-repeat” data_bg_position=”top center” data_color=”default” data_bot_style=”default” data_top_style=”default” data_padding_right=”3″ data_padding_left=”3″ data_width=”boxed”][cmsmasters_column data_width=”1/1″][cmsmasters_text animation_delay=”0″] “நீதிமான் ஏழுதரம் விழுந்தாலும் திரும்பவும் எழுந்திருப்பான். துன்மார்க்கரோ, தீங்கிலே இடறுண்டு கிடப்பார்கள்” (நீதி 24:16) உலகத்தார் சோர்ந்து போகலாம். முயற்சியை கைவிட்டுவிடலாம். அதைரியப்பட்டு டிப்ரஷனுக்குள் போய்விடலாம். ஆனால், தேவபிள்ளைகள் அப்படியிருக்கக்கூடாது. பாடுகளின் நேரத்தில், உங்களுக்கு சார்ந்துக் கொள்ளக்கூடிய ஆத்தும நேசர் இருக்கிறார். ஆவியானவர் துணை நிற்கிறார். பணிவிடை ஆவிகளாக தேவதூதர்கள் இருக்கிறார்கள். கிறிஸ்துவின் குடும்பத்தில், உங்களுக்கு  உண்டாயிருக்கிற, எல்லா சிலாக்கியங்களையும் எண்ணிப்பாருங்கள். தாவீது ராஜா சொல்லுகிறார், “கர்த்தர் மேல் உன் பாரத்தை வைத்துவிடு, அவர் உன்னை ஆதரிப்பார். நீதிமானை ஒருபோதும் தள்ளாடவொட்டார்.” (சங் 55:22) அப். பேதுரு எழுதுகிறார், […]

29 Jan 2020

விட்டு விடாதிருங்கள்

[cmsmasters_row data_padding_bottom=”50″ data_padding_top=”0″ data_bg_parallax_ratio=”0.5″ data_bg_size=”cover” data_bg_attachment=”scroll” data_bg_repeat=”no-repeat” data_bg_position=”top center” data_color=”default” data_bot_style=”default” data_top_style=”default” data_padding_right=”3″ data_padding_left=”3″ data_width=”boxed”][cmsmasters_column data_width=”1/1″][cmsmasters_text animation_delay=”0″] “ஆகையால், மிகுந்த பலனுக்கேதுவான உங்கள் தைரியத்தை விட்டுவிடாதிருங்கள்.” (எபி 10:35) “ஊழியத்தை விட்டுவிடுவேனோ? என்கிற மனச்சோர்பு, மிகப் பெரிய தீர்க்கதரிசியாகிய, எலியாவுக்கும் வந்தது. அவர் “இஸ்ரவேலின் அக்கினி இரதம்” என்று அழைக்கப்பட்டார். அவர் பேசிய வார்த்தைகள், அக்கினி வார்த்தைகள். “என் வாக்கின் படியே அன்றி, இந்த வருஷங்களிலே பனியும் மழையும் பெய்யாதிருக்கும் என்று இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கு முன்பாக நிற்கிற நான், அவருடைய ஜீவனைக் கொண்டு சொல்லுகிறேன் என்றார்.” (1இராஜா 17:1) அப்படிப்பட்ட தீர்க்கதரிசிக்கும் கூட, மனச்சோர்பு வந்தது. மனச்சோர்பு, சாத்தானின் வல்லமையான ஆயுதம். அது சிறிது ஊழியக்காரர்களுக்கு […]

29 Jan 2020

கிறிஸ்துவுக்குள் மிகவும் பிரியமானவர்களே

[cmsmasters_row data_padding_bottom=”50″ data_padding_top=”0″ data_bg_parallax_ratio=”0.5″ data_bg_size=”cover” data_bg_attachment=”scroll” data_bg_repeat=”no-repeat” data_bg_position=”top center” data_color=”default” data_bot_style=”default” data_top_style=”default” data_padding_right=”3″ data_padding_left=”3″ data_width=”boxed”][cmsmasters_column data_width=”1/1″][cmsmasters_text animation_delay=”0″] முற்றிலும் ஜெயம் கொடுக்கும் முற்றுமுடிய இரட்சிக்க வல்லவரான (எபி 7:25) தேவநாமத்தில் வாழ்த்துக்கள். தண்ணீர்களைக் கடக்கும்போது உன்னோடு இருப்பேன். அக்கினியில் நடந்தாலும் வேகாதிருப்பாய். ஆறுகளைக் கடந்தாலும் அவைகள் உன்மேல் புரளுவதில்லை என்ற (ஏசா 43.2) வசனத்தின்படி இம்மாதத்தில் தண்ணீர்கள், அக்கினி புரளும். அதுபோன்ற மூன்றுவித சோதனைகள் மேலும் வெற்றியைக் கர்த்தர் தருவார். 01. கர்த்தரால் யுத்தமில்லாத இளைப்பாறுதலைத் தரமுடியும். (11நாளா 20:30) 02. நாம் யுத்தம் செய்ய கர்த்தர் நமக்கு பெலன் தந்து வெற்றியைத்தர முடியும்.(யாத் 14:14) 03.  கர்த்தரே யுத்தம் செய்து வெற்றியைத்தர முடியும். ஆகவே அமர்ந்திருந்து கர்த்தருடைய தெளிவான […]

29 Jan 2020

ஜெபமும் விசுவாசமும்

[cmsmasters_row data_padding_bottom=”50″ data_padding_top=”0″ data_bg_parallax_ratio=”0.5″ data_bg_size=”cover” data_bg_attachment=”scroll” data_bg_repeat=”no-repeat” data_bg_position=”top center” data_color=”default” data_bot_style=”default” data_top_style=”default” data_padding_right=”3″ data_padding_left=”3″ data_width=”boxed”][cmsmasters_column data_width=”1/1″][cmsmasters_text animation_delay=”0″] ஒரு பெரிய ஹோட்டலில் இசைஞானம் சிறிதும் இல்லாத ஒரு சிறுமி ஒரு பியானோவை தொடர்ந்து மீட்டுக்கொண்டிருந்தாள். அந்த சுரமற்ற சத்தத்தை அவள் நிறுத்த வேண்டுமென அங்கிருந்த விருந்தினர்கள் அந்த விடுதியின் முதலாளியிடம் புகார் செய்தனர். அதற்கு அவர், “உங்களுக்கு ஏற்பட்ட அசௌகரியத்திற்காக நான் வருந்துகிறேன். பியானோவை அவள் இசைக்கக் கூடாது என அவளிடம் நான் கூற முடியாது. ஏனெனில் அந்தப் பெண் என்னுடைய சிறப்பான விருந்தினர் ஒருவருடைய மகள். ஒரிரு நாட்கள் வெளியூர் சென்றுள்ள அவளது தந்தை நாளைய தினம் இங்கு வருவார். அப்பொழுது நீங்கள் உங்களது பிரச்சனையை […]

29 Jan 2020

புது பெலன்

[cmsmasters_row data_padding_bottom=”50″ data_padding_top=”0″ data_bg_parallax_ratio=”0.5″ data_bg_size=”cover” data_bg_attachment=”scroll” data_bg_repeat=”no-repeat” data_bg_position=”top center” data_color=”default” data_bot_style=”default” data_top_style=”default” data_padding_right=”3″ data_padding_left=”3″ data_width=”boxed”][cmsmasters_column data_width=”1/1″][cmsmasters_text animation_delay=”0″] கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்களோ புதுப்பெலன் அடைந்து, கழுகுகளைப்போலச் செட்டைகளை அடித்து எழும்புவார்கள். அவர்கள் ஓடினாலும் இளைப்படையார்கள், நடந்தாலும் சோர்ந்து போகார்கள். (ஏசா 40:31) மொரீஷியஸ் தீவில் அடர்ந்த காட்டு பகுதியிலுள்ள ஒரு வகை மரத்தை தாவரவியல் நிபுணர்கள் ஆராய்ந்து வருகின்றனர். காரணம் உலகிலேயே இவ்வின மரங்கள் 13 மட்டுமே உள்ளன. அவற்றின் வயது 300 ஆண்டுகளை தாண்டிவிட்டது. இவைகள் பூத்து குலுங்கியும், காய் கனிகளை தந்தும் அவை இனவிருத்தி அடையவில்லை. இதன் விதையை முளைக்க வைத்தும் அவை முளைக்கவில்லை. இது அறிவியல் மேதைகளுக்கு புரியாத புதிராகவே இருந்து வந்தது. ஆகவே […]

29 Jan 2020

நேர்மையின் இலக்கணம்

[cmsmasters_row data_padding_bottom=”50″ data_padding_top=”0″ data_bg_parallax_ratio=”0.5″ data_bg_size=”cover” data_bg_attachment=”scroll” data_bg_repeat=”no-repeat” data_bg_position=”top center” data_color=”default” data_bot_style=”default” data_top_style=”default” data_padding_right=”3″ data_padding_left=”3″ data_width=”boxed”][cmsmasters_column data_width=”1/1″][cmsmasters_text animation_delay=”0″] “தேவனுக்கேற்ற துக்கம் பின்பு மனஸ்தாபப்படுவதற்கு இடமில்லாமல் இரட்சிப்பிற்கேதுவான மனந்திரும்புதலை உண்டாக்குகிறது” (2கொரி 7:10) தானியேல் கிரோக்கர் (DANIEL CROCKER) ஒரு நடுத்தர வகுப்பைச் சேர்ந்த குடும்பஸ்தர். அவர் அமரிக்காவில் வெர்ஸினியாவில் வாழ்ந்தார். அவருக்கு மனைவியும் இரண்டு பிள்ளைகளும் இருந்தனர். தானியக் காப்பகம் ஒன்றில் மேலாளராகப் பணிபுரிந்து வந்தார். அவர் வெளித் தோற்றத்தின்படி நல்ல கிறிஸ்தவராக இருந்தாலும் அவரது அந்தரங்க வாழ்வில் ஒரு இருண்ட இரகசியம் ஒன்றிருந்தது. எல்.எஸ்.டி. (L.S.T) மர்ஜோனா போன்ற போதை வஸ்துக்களுக்கு அடிப்படையாக இருந்தது மாத்திரமல்ல 19 வயது டிரேசி (TRACY) என்ற பெண்ணைக் கொலை […]

29 Jan 2020

வில்லியம் பூத்தின் ஆத்தும ஆதாயம்

[cmsmasters_row data_padding_bottom=”50″ data_padding_top=”0″ data_bg_parallax_ratio=”0.5″ data_bg_size=”cover” data_bg_attachment=”scroll” data_bg_repeat=”no-repeat” data_bg_position=”top center” data_color=”default” data_bot_style=”default” data_top_style=”default” data_padding_right=”3″ data_padding_left=”3″ data_width=”boxed”][cmsmasters_column data_width=”1/1″][cmsmasters_text animation_delay=”0″] வில்லியம் பூத் தேவனிடத்தில் மனந்திரும்பியதின் காரணமாக தனது வட்டிக்கடை வேலையையோ, தன் தாய்க்கும் சகோதரிகளுக்கும் உதவி செய்வதையோ அவர் எவ்விதத்திலும் மாற்றிக்கொள்ளவில்லை. தேவனிடத்தில் மனந்திரும்புதலானது தன் வேலையிலிருந்தோ மற்ற மக்களிடம் பழகுதிலிருந்தோ அவரைத் தடுக்கவில்லை. ஆனால் அவரது வாழ்விற்கு அது ஒரு நோக்கத்தைக் கொடுத்தது. அவர் தேவனால் அழைக்கப்பட்டதைப் போன்றே தேவனை நோக்கி முன்னேறியும் சென்றார். ஆனாலும் பாவியாய் இருந்த தனக்கு ஓர் இரட்சகர் தேவை என்பதை அவர் உறுதியாக விசுவாசித்தார். “தேவன் தம்முடைய ஒரே பேறான குமாரனைக் கிருபையாக அனுப்பி  அவருடைய மரணத்தின் மூலமாக இரட்சிப்பின் வழியை […]

29 Jan 2020

கர்த்தருக்குள் களிகூர்ந்து மகிழுங்கள்

[cmsmasters_row data_padding_bottom=”50″ data_padding_top=”0″ data_bg_parallax_ratio=”0.5″ data_bg_size=”cover” data_bg_attachment=”scroll” data_bg_repeat=”no-repeat” data_bg_position=”top center” data_color=”default” data_bot_style=”default” data_top_style=”default” data_padding_right=”3″ data_padding_left=”3″ data_width=”boxed”][cmsmasters_column data_width=”1/1″][cmsmasters_text animation_delay=”0″] கிறிஸ்துவுக்குள் மிகவும் பிரியமானவர்களே! ஒவ்வொரு நாளிலும் “காலையையும் மாலையையும் களிகூரப்பண்ணும்” (சங் 65:8) கர்த்தருடைய நாமத்தில் நலமுடன், வளமுடன் (தேவ) பலமுடன் வாழ்த்துகிறேன். கர்த்தருடைய அடையாளங்கள் அதிகமாய் நடக்கும் ஆண்டு இது. இது களிகூரும் ஆண்டு அனுதினமும் (THIS IS A YEAR REJOICING) “இது கர்த்தர் உண்டுபண்ணின நாள் என விசுவாசித்து களிகூர்ந்து மகிழுங்கள்” சங் 118:24 01. கர்த்தருக்குள் களிகூர்ந்து மகிழுங்கள். அவர் உங்கள் பெலனாய் இருப்பார். உயர்ந்த ஸ்தலங்களில் நடக்கப்பண்ணுவார். (ஆபகூக் 3:18,19, சங் 33:1) 02. பயப்படாமல் களிகூருங்கள் கர்த்தர் பெரிய காரியங்களைச்செய்வார். எதைக் குறித்தும் […]

29 Jan 2020

ஜெபமும் ஆவலும்

[cmsmasters_row data_padding_bottom=”50″ data_padding_top=”0″ data_bg_parallax_ratio=”0.5″ data_bg_size=”cover” data_bg_attachment=”scroll” data_bg_repeat=”no-repeat” data_bg_position=”top center” data_color=”default” data_bot_style=”default” data_top_style=”default” data_padding_right=”3″ data_padding_left=”3″ data_width=”boxed”][cmsmasters_column data_width=”1/1″][cmsmasters_text animation_delay=”0″] இடைவிடாத ஜெபத்திற்கு மிகுந்த ஆர்வமுள்ள தீவிரமான விருப்பமே அடிப்படையாகும். அது மேலோட்டமான, மங்கலான மனப்போக்கல்ல. ஆனால் அது ஒரு தீவிரமான ஏக்கம். ஒரு தணியாத ஆழ்ந்த விருப்பம், அது இருதயத்தை பெலப்படுத்தி, பற்றி எரியச் செய்து, நிலைப்படுத்துகிறது. அது தேவனை நோக்கி எழும்பும் வல்லமையாக செயல்படும் அடிப்படையான அனல். அதன் தீவிரம் ஆர்வத்தால் இயக்கப்படும். அது இரக்கத்தின் சிம்மாசனத்திற்குப் பிரகாசமாய் சென்று, தன் வேண்டுதலை பூர்த்தி செய்யும். ஜெபத்தின் கடுமையான போராட்டத்திற்கு, விடாப்பிடியான அவா வெற்றியைத் தருகிறது. அது கடுமையான போராட்டங்களிலிருந்து வெளிவந்த அமைதியற்ற ஆத்துமாவை அமைதிப்படுத்துகின்றது. இந்த […]

29 Jan 2020

மதுப்பிரியனின் மனமாற்றம்

[cmsmasters_row data_padding_bottom=”50″ data_padding_top=”0″ data_bg_parallax_ratio=”0.5″ data_bg_size=”cover” data_bg_attachment=”scroll” data_bg_repeat=”no-repeat” data_bg_position=”top center” data_color=”default” data_bot_style=”default” data_top_style=”default” data_padding_right=”3″ data_padding_left=”3″ data_width=”boxed”][cmsmasters_column data_width=”1/1″][cmsmasters_text animation_delay=”0″] மோதிலால் என்பவன் குடிபோதையிலிருக்கும் போது பல தீச்செயல்களைச் செய்வது வழக்கம். அவனுடைய நண்பர்கள் மேலும் மேலும் செய்யுமாறு அவனைத் தூண்டிவிட்டு மகிழ்ந்தனர். மோதிலால் ஒருநாள் உண்மைக்கிறிஸ்தவன் ஒருவன் இல்லத்தில் தற்செயலாகத் தங்க நேர்ந்தது. அங்கு அவனது வாழ்க்கையின் தூய்மையையும் நிறைவையும் கண்ட மோதிலால், முற்றும் மனம் மாறி தன் நடத்தையைத் திருத்திக் கொண்டான். அவனது தீய நண்பர்களுக்கோ இது சற்றும் பிடிக்கவில்லை. கிறிஸ்தவ மதத்தைத் தழுவியதால் தன்னை மாசுபடுத்திக் கொண்டான் என்று குற்றம் சாட்டி அவனைத் துன்புறுத்தலாயினர். தான் குடிகாரனாகிப் பல தீமைகளைச் செய்தபோது தன்னைப் போற்றிக் கொண்டாடிய […]

29 Jan 2020

இரத்தசாட்சிகள் டீட்றிச் போண்ஹோபர்

[cmsmasters_row data_padding_bottom=”50″ data_padding_top=”0″ data_bg_parallax_ratio=”0.5″ data_bg_size=”cover” data_bg_attachment=”scroll” data_bg_repeat=”no-repeat” data_bg_position=”top center” data_color=”default” data_bot_style=”default” data_top_style=”default” data_padding_right=”3″ data_padding_left=”3″ data_width=”boxed”][cmsmasters_column data_width=”1/1″][cmsmasters_text animation_delay=”0″] சீடத்துவத்தின் அக்கினிச் சுவாலை “கிறிஸ்து ஒருவரை கடந்து வந்து மரிப்பதற்காகவே அழைக்கிறார்.” 20-ம் நூற்றாண்டின் கிறிஸ்தவ சாட்சிகளில் பிரதானமானவரான டீட்றிச் போண்ஹோபரின் வார்த்தைகள் தான் மேலே எழுதப்பட்டுள்ளது. நாட்டிலுள்ள குடிமக்களிடம் அநியாயமான உரிமைகளை நிலைநாட்டும் தேசிய சோஜலிசத்தை கடுமையாக எதிர்த்த போண்ஹோபர் நாசிப் படை வீரர்களால் கொல்லப்பட்டார். காள்லட்விங்-பவுள போண்ஹோபர் தம்பதிகளில் மகனாக ஜெர்மனியிலுள்ள பிரஸ்லோவில் 1906 பிப்ரவரி 4-ம் நாள் டீட்றிச் பிறந்தார். நாடி வைத்தியம், மனநல மருத்துவம் போன்ற சிகிச்சையில் பிரபலமான இவரது தந்தை ஒரு பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகவும் பணியாற்றினார். இரட்டைச் சகோதரிகள் உட்பட நான்கு […]

29 Jan 2020

அற்பமான ஊழியத்திலும் உண்மையாயிருங்கள்

[cmsmasters_row data_padding_bottom=”50″ data_padding_top=”0″ data_bg_parallax_ratio=”0.5″ data_bg_size=”cover” data_bg_attachment=”scroll” data_bg_repeat=”no-repeat” data_bg_position=”top center” data_color=”default” data_bot_style=”default” data_top_style=”default” data_padding_right=”3″ data_padding_left=”3″ data_width=”boxed”][cmsmasters_column data_width=”1/1″][cmsmasters_text animation_delay=”0″] பல திறமைகள் நிறைந்த வாலிபன் ஒருவன் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவுக்குத் தன் ஜீவியத்தை ஒப்புவித்தான். அவருக்கென்று முழு நேரமும் ஊழியஞ்செய்ய விரும்பினான். சபை ஊழியஞ்செய்ய விரும்பிய பல சபைகளை அணுகினான். ஆனால் அவனுக்கு அனுகூலமான பதில் எதுவும் கிடைக்கவில்லை. கடைசியாக ஒரு சபையை அணுகினான். அது பெரிய சபை. பத்துக்கும் மேற்பட்ட உதவிப்போதகர்கள் அந்த சபையிலே இருந்தார்கள். அங்குள்ள தலைமைப்போதகர் அவனைச் சேர்த்துக் கொண்டார். தன்னுடைய திறமைகளைப் பாராட்டி மிகப்பொறுமையான ஊழியத்தை தன்னிடம் ஒப்புவித்தார். என்று மிகுந்த ஆவலோடு எதிர்பார்த்தான். ஆனால், தலைமைப்போதகர், அவனை காலணிகள் கழட்டி வைக்குமிடத்தில் […]

29 Jan 2020

ஜெயங்கொண்டு

[cmsmasters_row data_padding_bottom=”50″ data_padding_top=”0″ data_bg_parallax_ratio=”0.5″ data_bg_size=”cover” data_bg_attachment=”scroll” data_bg_repeat=”no-repeat” data_bg_position=”top center” data_color=”default” data_bot_style=”default” data_top_style=”default” data_padding_right=”3″ data_padding_left=”3″ data_width=”boxed”][cmsmasters_column data_width=”1/1″][cmsmasters_text animation_delay=”0″] “ஜெயங்கொள்ளுகிறவனெவனோ அவனும் என்னுடைய சிங்காசனத்தில் என்னோடே கூட உட்காரும்படிக்கு அருள்செய்வேன்” (வெளி 3:21) முயற்சியை கைவிடாதிருங்கள். தொடர்ந்து தேவ கிருபையோடும், தன்னம்பிக்கையோடும் ஓடிக்கொண்டேயிருங்கள். Never give up. முடிவுவரை நிலைத்திருப்பதற்கு ஒரு முக்கியமான வழி உண்டு. அது என்ன? உங்களுடைய இலக்கில் (goal) கண்வையுங்கள். வாழ்வின் முடிவிலே, வெளிப்படும் மகிமையை நோக்கிப் பாருங்கள். “இக்காலத்துப் பாடுகள் இனி நம்மிடத்தில் வெளிப்படும் மகிமைக்கு ஒப்பிடத்தக்கவைகள் அல்ல.” (ரோம 8:18) இயேசு கிறிஸ்து, உலக வாழ்க்கையில் சோர்ந்துபோகவில்லை. அவர் நாற்பது நாள் உபவாசமிருக்கும்போது, சாத்தான் பயங்கரமாய் சோதித்தான். பரிசேயர், சதுசேயர், வேதபாரகர், […]

29 Jan 2020

மனம் தளராமல்

[cmsmasters_row data_padding_bottom=”50″ data_padding_top=”0″ data_bg_parallax_ratio=”0.5″ data_bg_size=”cover” data_bg_attachment=”scroll” data_bg_repeat=”no-repeat” data_bg_position=”top center” data_color=”default” data_bot_style=”default” data_top_style=”default” data_padding_right=”3″ data_padding_left=”3″ data_width=”boxed”][cmsmasters_column data_width=”1/1″][cmsmasters_text animation_delay=”0″] “அம்மோனியனாகிய தொபியா, அவன் பக்கத்தில் நின்று, அவர்கள் கட்டினாலும் என்ன, ஒரு நரி ஏறிப்போனாலும், அவர்களுடைய கல்மதில் இடிந்துபோகும் என்றான்.” (நெகே 4:3) நெகேமியா, எருசலேம் மதில்களை கட்டும்போது, அவருக்கு எதிர்ப்பு சக்திகள் பலமாய் எழுந்தன. தொபியாவும், சன்பல்லாத்தும், எரிச்சலடைந்து, மதில் கட்டுகிற யூதரைச் சக்கந்தம் பண்ணினார்கள். “அந்த அற்பமான யூதர் செய்கிறது என்ன, அவர்களுக்கு இடங்கொடுக்கப்படுமோ என்று கேட்டார்கள்” (நெகே 4:2) நெகேமியா கடுமையான பிரயாசம் எடுத்தபோதிலும், போதுமான உதவி கரங்கள் இல்லாத சூழ்நிலையில், எதிரிகள், எல்லா பக்கங்களிலும் அவரை நெருக்கினார்கள். கடுமையான வார்த்தையைப் பேசினார்கள். ஆனால் […]

29 Jan 2020

உபத்திரவங்களின் வழியாய்

[cmsmasters_row data_padding_bottom=”50″ data_padding_top=”0″ data_bg_parallax_ratio=”0.5″ data_bg_size=”cover” data_bg_attachment=”scroll” data_bg_repeat=”no-repeat” data_bg_position=”top center” data_color=”default” data_bot_style=”default” data_top_style=”default” data_padding_right=”3″ data_padding_left=”3″ data_width=”boxed”][cmsmasters_column data_width=”1/1″][cmsmasters_text animation_delay=”0″] “நாம் அநேக உபத்திரவங்களின் வழியாயத் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்கவேண்டும்” (அப் 14:22) பரலோக ராஜ்யத்தை நினைக்கும்போதே, நம் உள்ளம் களிகூருகிறது. அங்கே அழுகையில்லை, கண்ணீரில்லை, கவலையில்லை, துயரமில்லை. அந்த தேசம், தேவ மகிமையால் நிரம்பியிருக்கும். அங்கு ஒன்று இரண்டு நாட்களல்ல, கோடான கோடி யுகங்களாக, தங்கி நிலைத்திருக்கும். பாதாளத்துக்கு செல்லுவதற்கு, ஆயிரமாயிரமான வழிகள் உண்டு. ஆனால் பரலோகத்துக்கு ஒரே ஒரு, வழி வாசல் தான் உண்டு. அவர்தான் இயேசுகிறிஸ்து. “நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன். என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்” என்றார். (யோவா 14:6) “நானே வாசல், என் […]

29 Jan 2020

வார்த்தையின்படி

[cmsmasters_row data_padding_bottom=”50″ data_padding_top=”0″ data_bg_parallax_ratio=”0.5″ data_bg_size=”cover” data_bg_attachment=”scroll” data_bg_repeat=”no-repeat” data_bg_position=”top center” data_color=”default” data_bot_style=”default” data_top_style=”default” data_padding_right=”3″ data_padding_left=”3″ data_width=”boxed”][cmsmasters_column data_width=”1/1″][cmsmasters_text animation_delay=”0″] “ஆகிலும் உம்முடைய வார்த்தையின்படி, வலையைப் போடுகிறேன் என்றான்.” (லூக் 5:5) பேதுரு, மீன் பிடிக்கிற குடும்பத்திலே பிறந்து, வளர்ந்திருந்தாலும், அந்த இரவு முழுவதும், வலைகளை வீசி மீன் பிடிக்க முயற்சித்தும், ஒரு மீனையும் கூட பிடிக்க முடியவில்லை. வஞ்சிரமுமில்லை, சீலாவுமில்லை. நெத்தலி மீன்கூட கிடைக்கவில்லை. களைப்போடு, சோர்வோடும், ஏமாற்றத்தோடும், வலைகளை அலசிக்கொண்டிருந்தார். மீன்களோடு வீடு திரும்பினால், அதை விற்று, குடும்பத்துக்கு வேண்டிய , உணவு பொருட்களை வாங்க முடியும். வெறுமையாயிருந்தால், அவருடைய குடும்பம், சாப்பாட்டுக்கு ஒன்றுமில்லாமலிருக்கும். அந்த துக்கமான வேளையில், இயேசு கிறிஸ்து, அந்த கடற்கரைக்கு வந்தார். அந்த நாட்களில், […]

29 Jan 2020

விடாமுயற்சி

[cmsmasters_row data_padding_bottom=”50″ data_padding_top=”0″ data_bg_parallax_ratio=”0.5″ data_bg_size=”cover” data_bg_attachment=”scroll” data_bg_repeat=”no-repeat” data_bg_position=”top center” data_color=”default” data_bot_style=”default” data_top_style=”default” data_padding_right=”3″ data_padding_left=”3″ data_width=”boxed”][cmsmasters_column data_width=”1/1″][cmsmasters_text animation_delay=”0″] “நன்மை செய்கிறதில் சோர்ந்துபோகாமல் இருப்போமாகா. நாம் தளர்ந்துபோகதிருந்தால், ஏற்ற காலத்தில் அறுப்போம்” (கலா 6:9) “விடாமுயற்சி” என்றால், நீண்ட காலம் சோர்ந்துபோகாமல், தைரியத்தை கைவிடாமல், உறுதியாய் நிற்பதைக் குறிக்கிறது. வேதத்தின்படி, விடாமுயற்சியானது பாடுகளின் சூழ்நிலைகளை, பொறுமையோடு சகிப்பது மட்டுமன்றி, கீழ்ப்படிதலோடும், நம்பிக்கையோடும், எதிர்பார்ப்போடும், முன்னேறுவதாகும். சுகமளிக்கிற ஊழியத்திலே, அநேக மக்களை குணமாக்கிய தேவ மனிதன், ஓரல் ராபர்ட்டை பார்த்து, ஒரு நிருபம், ஒரு கேள்வியைக் கேட்டார்கள். நீங்கள் 100 வியாதிஸ்தருக்காக, ஊக்கமாக ஜெபிக்கிறீர்கள். ஆனால் அவர்கள் குணமடையாமல், மரித்துப் போகிறார்கள். அதற்குப் பிறகு, 101- ம் நபருக்காக ஜெபிக்க […]

29 Jan 2020

இரட்டிப்பான நன்மை வேண்டுமா?

[cmsmasters_row data_padding_bottom=”50″ data_padding_top=”0″ data_bg_parallax_ratio=”0.5″ data_bg_size=”cover” data_bg_attachment=”scroll” data_bg_repeat=”no-repeat” data_bg_position=”top center” data_color=”default” data_bot_style=”default” data_top_style=”default” data_padding_right=”3″ data_padding_left=”3″ data_width=”boxed”][cmsmasters_column data_width=”1/1″][cmsmasters_text animation_delay=”0″] “யோபு தன் சிநேகிதருக்காக வேண்டுதல் செய்தபோது, கர்த்தர் அவன் சிறையிருப்பை மாற்றினார். யோபுக்கு முன் இருந்த எல்லாவற்றைப்பார்க்கிலும், இரண்டத்தனையாய்க் கர்த்தர் அவனுக்குத் தந்தருளினார்” (யோபு 42:10) யோபுவைப் போல, பாடுகளின் பாதையிலே நடந்த, வேறொரு நபரைக் காணவே முடியாது. சாத்தான், யோபுக்கு விரோதமாய் சதி செய்து, யோபுவை பயங்கரவிதமாய் சோதித்தான். அவனுடைய வீடு இடிந்து விழுந்து, அதிலே இருந்த அவனுடைய பத்து பிள்ளைகளும், முகம் சிதைந்து, அலங்கோலமாய் மரித்தார்கள். ஆறுதலுக்காக ஒரு  பிள்ளையை கூட, சாத்தான் விட்டு வைக்கவில்லை. இதைக் கவனித்த யோபுவின் மனைவி, “நீர் இன்னும் உம்முடைய […]

29 Jan 2020

பதினெட்டு

[cmsmasters_row data_padding_bottom=”50″ data_padding_top=”0″ data_bg_parallax_ratio=”0.5″ data_bg_size=”cover” data_bg_attachment=”scroll” data_bg_repeat=”no-repeat” data_bg_position=”top center” data_color=”default” data_bot_style=”default” data_top_style=”default” data_padding_right=”3″ data_padding_left=”3″ data_width=”boxed”][cmsmasters_column data_width=”1/1″][cmsmasters_text animation_delay=”0″] “அவர் ஜெபஆலயத்தில் போதகம்பண்ணிக்கொண்டிருந்தார். அப்பொழுது பதினெட்டு வருஷமாய்ப் பலவீனப்படுத்தும் ஆவியைக் கொண்ட ஒரு ஸ்திரீ அங்கேயிருந்தாள். அவள் எவ்வளவும் நிமிரக்கூடாத கூனியாயிருந்தாள்” (லூக் 13:10,11) தேவாலயத்திலிருந்த அந்த ஸ்திரீயை நோக்கிப் பாருங்கள். உலகத்தாருடைய பார்வையிலே, அவள் ஒரு கூனி. முதுகு வளைந்திருந்தது. பூமியையே அவள் பார்த்து நடந்தாள். ஆனால் இயேசு கிறிஸ்து, அவளுக்குள்ளே பெலவீனப்படுத்தும் ஒரு ஆவி, இருந்ததைக் கண்டார். சாத்தான் பதினெட்டு வருஷமாய், ஒரு பெலவீனத்தால் அவளை கட்டி வைத்திருந்ததைக் கண்டார். மட்டுமல்ல, தன்னுடைய சிநேகிதனாகிய ஆபிரகாமின் குமாரத்தி என்று கண்டார். விடுதலையாக்கப்பட வேண்டியவள் என்று கண்டார். […]

29 Jan 2020

பன்னிரண்டு

[cmsmasters_row data_padding_bottom=”50″ data_padding_top=”0″ data_bg_parallax_ratio=”0.5″ data_bg_size=”cover” data_bg_attachment=”scroll” data_bg_repeat=”no-repeat” data_bg_position=”top center” data_color=”default” data_bot_style=”default” data_top_style=”default” data_padding_right=”3″ data_padding_left=”3″ data_width=”boxed”][cmsmasters_column data_width=”1/1″][cmsmasters_text animation_delay=”0″] “அப்பொழுது பன்னிரண்டு வருஷமாய்ப் பெரும்பாடுள்ள ஒரு ஸ்திரீ, அநேக வைத்தியர்களால், மிகவும் வருத்தப்பட்டு, தனக்கு உண்டானவைகளையெல்லாம் செலவழித்தும், சற்றாகிலும் குணமடையாமல் இருந்தாள்.(மாற் 5:25,26) நம்முடைய தியானத்திலே, முப்பத்தெட்டு வருடமாய் வியாதி கொண்டிருந்த ஒரு மனுஷனைப் பார்த்தோம். திமிர்வாதத்தினால், முன்னேற முடியாமல், இருக்கிற இடத்திலே இருக்க வேண்டிய ஒரு பரிதாபமான சூழ்நிலை. இஸ்ரவேலர், எகிப்திலிருந்து புறப்பட்ட நாளிலிருந்து, கானான் வரை சென்று சேருவதற்கு ஆன மொத்தமான வருடங்கள் நாற்பது. ஆனால் சீனாய் மலையை சுற்றி சுற்றி வந்த வருஷங்கள் முப்பத்தெட்டு ஆகும். முன்னேற முடியாமலிருந்த அவர்கள், எல்லோரும், ஒருவிதத்தில் ஆவிக்குரிய […]

29 Jan 2020

முப்பத்தெட்டு வருடங்கள்

[cmsmasters_row data_padding_bottom=”50″ data_padding_top=”0″ data_bg_parallax_ratio=”0.5″ data_bg_size=”cover” data_bg_attachment=”scroll” data_bg_repeat=”no-repeat” data_bg_position=”top center” data_color=”default” data_bot_style=”default” data_top_style=”default” data_padding_right=”3″ data_padding_left=”3″ data_width=”boxed”][cmsmasters_column data_width=”1/1″][cmsmasters_text animation_delay=”0″] “முப்பத்தெட்டு வருஷம் வியாதி கொண்டிருந்த, ஒரு மனுஷன் அங்கே இருந்தான்” (யோவா 5:5) இஸ்ரவேல் தேசத்திலே, ஜனங்களுக்கு நன்மை செய்வதற்கென்று, கர்த்தர் ஒரு அற்புதமான, குளம் ஒன்றை எருசலேமிலே வைத்திருந்தார். அதுவே, “பெதஸ்தா குளம்.” அங்கே குருடர், சப்பாணிகள், சூம்பின உறுப்புடையவர்கள், முதலானவர்கள் அநேகர் படுத்திருந்தார்கள். ஏனெனில், சில சமயங்களிலே, தேவதூதன் ஒருவன் அந்தக் குளத்தில் இறங்கி, தண்ணீரைக் கலக்குவான். தண்ணீர் கலங்கின பின்பு, யார் முந்தி இறங்குவானோ, அவன் எப்பேர்ப்பட்ட வியாதிஸ்தனாயிருந்தாலும் சொஸ்தமாவான்” (யோவா 5:3-4) “அந்தக் குளத்தின் கரையிலே, வெகுகாலமாக (முப்பத்தெட்டு வருட காலமாக) சோர்ந்து […]

29 Jan 2020

விட்டு விலகாதே

[cmsmasters_row data_padding_bottom=”50″ data_padding_top=”0″ data_bg_parallax_ratio=”0.5″ data_bg_size=”cover” data_bg_attachment=”scroll” data_bg_repeat=”no-repeat” data_bg_position=”top center” data_color=”default” data_bot_style=”default” data_top_style=”default” data_padding_right=”3″ data_padding_left=”3″ data_width=”boxed”][cmsmasters_column data_width=”1/1″][cmsmasters_text animation_delay=”0″] “அதிபதியின் கோபம் உன்மேல் எழும்பினால், உன் ஸ்தானத்தை விட்டு விலகாதே. இணங்குதல், பெரிய குற்றங்களையும் அமர்த்திப்போடும்.”(பிர 10:4) எனக்கு ஒரு சகோதரனைத் தெரியும். அவருடைய குடும்பம் மகா வறுமையிலும், கஷ்டத்திலும் இருந்தது. அவருக்கு நல்ல நல்ல வேலைகள் கிடைத்தபோதிலும், அவருடைய கட்டுக்கடங்காத கோபத்தினிமித்தமும், அதிகாரிகளை தூக்கியெறிந்து பேசுவதாலும், எந்த ஒரு வேலையிலுமே நிலைத்திருக்கமாட்டார். இணங்கிப் போகமாட்டார். தன்னைத் தாழ்த்தவுமாட்டார். எதற்கெடுத்தாலும் நியாயம் பேசுவார். இப்படிப்பட்ட முரட்டு சுபாவம் இருந்ததினாலே, அவர் தனக்குத் தானே வறுமையைத் தேடிக் கொண்டார். இதனால் பிள்ளைகளை படிக்க வைக்க, பணமில்லாமல் தவித்தார். மேலதிகாரியிடம் இணங்கிப் […]

29 Jan 2020

குற்றஞ்சாட்டுகிறவன்

[cmsmasters_row data_padding_bottom=”50″ data_padding_top=”0″ data_bg_parallax_ratio=”0.5″ data_bg_size=”cover” data_bg_attachment=”scroll” data_bg_repeat=”no-repeat” data_bg_position=”top center” data_color=”default” data_bot_style=”default” data_top_style=”default” data_padding_right=”3″ data_padding_left=”3″ data_width=”boxed”][cmsmasters_column data_width=”1/1″][cmsmasters_text animation_delay=”0″] “தேவன் தெரிந்துகொண்டவர்கள் மேல் குற்றஞ்சாட்டுகிறவன் யார்? தேவனே அவர்களை நீதிமான்களாக்குகிறவர்.”(ரோ 8.33) அநேகர், “மற்றவர்கள் என்னைக் குற்றஞ்சாட்டுகிறார்கள். இதனால் நான் அதைரியமடைந்து விட்டேன், சோர்ந்து விட்டேன். முயற்சியை விட்டுவிட்டேன்” என்று சொல்லுகிறார்கள். ஆனால் கர்த்தர் உங்கள் மேல் வைராக்கியமாயிருந்து, உங்களை குற்றஞ்சாட்டுகிறவர்களைப் பார்த்து, “நீ யாரப்பா, என் பிள்ளைமேல் குற்றஞ்சாட்டுகிறது? நான் அவனுக்காக ஜீவனைக் கொடுத்து, நேசித்து, ஊழியக்காரனாக்கி இருக்கிறேன்” என்கிறார். “இரவும், பகலும் நம்முடைய சகோதரர்மேல் குற்றஞ் சுமத்தும்பொருட்டு, அவர்கள் மேல் குற்றஞ்சாட்டுகிறவன், தாழத்தள்ளப்பட்டுப் போவான்”(வெளி 12:10) நீங்கள் ஒன்றை திட்டமும் தெளிவுமாய் அறிந்த கொள்ளுங்கள். ஒரு […]

28 Jan 2020

திடப்படுத்திக் கொண்டார்

[cmsmasters_row data_padding_bottom=”50″ data_padding_top=”0″ data_bg_parallax_ratio=”0.5″ data_bg_size=”cover” data_bg_attachment=”scroll” data_bg_repeat=”no-repeat” data_bg_position=”top center” data_color=”default” data_bot_style=”default” data_top_style=”default” data_padding_right=”3″ data_padding_left=”3″ data_width=”boxed”][cmsmasters_column data_width=”1/1″][cmsmasters_text animation_delay=”0″] “தாவீது தன் தேவனாகிய கர்த்தருக்குள்ளே தன்னைத் திடப்படுத்திக்கொண்டான்” (1சாமு 30:6) தாவீதின் வாழ்க்கையிலே, ஒரு முறை, மிக பயங்கரமான நெருக்கங்கள் வந்தன. மனச்சோர்புகள் வந்தன. தாங்க முடியாத துக்கம் வந்தது. தாவீது இல்லாத நேரத்தில், அவனுடைய மனைவி, பிள்ளைகள் தங்கியிருந்த சிக்லாக்கு என்ற இடத்திற்கு அமலேக்கியர் வந்து, கொள்ளையடித்து, அதைச் சுட்டெரித்து, அத்தனை பேருடைய மனைவி, பிள்ளைகளையும் சிறைபிடித்துக் கொண்டு போய் விட்டார்கள். தாவீது, தன் மனைவி பிள்ளைகளைக் காணாமல், அழுகிறதற்கு பெலனில்லாமற்போகுமட்டும், சத்தமிட்டு அழுதார். பின்பு சோர்ந்து போகாமல், சத்துருவை மேற்கொள்ள தாவீது செய்த, மூன்று முக்கியமான […]

28 Jan 2020

முயற்சியும், விசுவாசமும்

[cmsmasters_row data_padding_bottom=”50″ data_padding_top=”0″ data_bg_parallax_ratio=”0.5″ data_bg_size=”cover” data_bg_attachment=”scroll” data_bg_repeat=”no-repeat” data_bg_position=”top center” data_color=”default” data_bot_style=”default” data_top_style=”default” data_padding_right=”3″ data_padding_left=”3″ data_width=”boxed”][cmsmasters_column data_width=”1/1″][cmsmasters_text animation_delay=”0″] “விசுவாசம், அவனுடைய கிரியைகளோடேகூட முயற்சி செய்து, கிரியைகளினாலே விசுவாசம் பூரணப்பட்டதென்று காண்கிறாயே.”                   (யாக் 2:22) உலகத்தார் முயற்சி செய்கிறார்கள். தங்கள் படிப்பு, திறமை அனுபவத்தின் மேல் நம்பிக்கை வைக்கிறார்கள். ஆனால் நாமோ, கர்த்தர் மேல் விசுவாசம் வைத்து, முயற்சி செய்கிறோம். அஸ்திபார மூல உபதேசத்திலே ஒன்று, தேவன் பேரில் வைக்கிற விசுவாசமாகும். என்னுடைய மகள், சிறு வயதிலிருந்தே, தான் ஒரு மிஷனெரி டாக்டராக வேண்டும். அப்பொழுது தான், சுவிசேஷத்தை, ஜனங்கள் ஏற்றுக்கொள்வார்கள். என்று சொல்லுவாள். ஆனால் அவள் […]

28 Jan 2020

முயன்றால் முடியும்

[cmsmasters_row data_padding_bottom=”50″ data_padding_top=”0″ data_bg_parallax_ratio=”0.5″ data_bg_size=”cover” data_bg_attachment=”scroll” data_bg_repeat=”no-repeat” data_bg_position=”top center” data_color=”default” data_bot_style=”default” data_top_style=”default” data_padding_right=”3″ data_padding_left=”3″ data_width=”boxed”][cmsmasters_column data_width=”1/1″][cmsmasters_text animation_delay=”0″] “நான் செய்த முயற்சிகளிலெல்லாம், என் மனம் மகிழ்ச்சி கொண்டிருந்தது. இதுவே என் பிரயாசங்கள் எல்லாவற்றிலும், எனக்கு வந்த பலன்.” (பிர 2:10) உங்கள் முயற்சிகளினால், உங்களுக்கு நல்ல பலன் உண்டு. நீங்கள் முழு பெலத்தோடு முயற்சி செய்யும்போது, கர்த்தர் நிச்சயமாக, அதை வாய்க்கசெய்வார். நீங்கள் செய்த முயற்சியிலே, மகிழ்ச்சி கொண்டிருங்கள். வெற்றியுள்ள ஜெப வாழ்க்கைக்காக தொடர்ந்து முயற்சி செய்யுங்கள். விசுவாசிக்கும்போது, பெற்றுக்கொண்டேன் என்று நம்பிக்கையோடு தொடருங்கள். “ராக்பெல்லா்” என்பர்தான் தொழிலிலே புரட்சி கண்டவர். பெரும் செல்வந்தர்களிலே அவரும் ஒருவர். அவர் விமானத்தில் பயணம் செய்து கொண்டிருக்கும்போது, அருகிலிருந்த வாலிபன், […]

28 Jan 2020

ஜெபமும் நம்பிக்கையும்

[cmsmasters_row data_padding_bottom=”50″ data_padding_top=”0″ data_bg_parallax_ratio=”0.5″ data_bg_size=”cover” data_bg_attachment=”scroll” data_bg_repeat=”no-repeat” data_bg_position=”top center” data_color=”default” data_bot_style=”default” data_top_style=”default” data_padding_right=”3″ data_padding_left=”3″ data_width=”boxed”][cmsmasters_column data_width=”1/1″][cmsmasters_text animation_delay=”0″] இந்த மனிதர்களுக்கு என்னதான் பிரச்சினை? அவர்கள் ஜெபத்தின் மூலமாக தங்களது விசுவாசத்தை வளர்த்துக்கொள்ளத் தவறிவிட்டார்கள். அதன் விளைவாக அவர்களது நம்பிக்கை முற்றிலுமாக தோல்வியடைந்தது. தேவனையோ, கிறிஸ்துவையோ அல்லது அவரது ஊழியத்தின் நம்பகத் தன்மையையோ அவர்கள் நம்பவில்லை. இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு இன்றும் இவ்வாறாகத்தான் பல சமயங்களில் நடக்கிறது. அதுதான் தேவனுடைய திருச்சபையில் பெரும் ஆபத்துக்களையும் உண்டாக்குகிறது. நம்பிக்கையில்லாததால் அல்லது விசுவாசம் குறைவுபடும் போது தோல்வி ஏற்படுகிறது. இதற்கு காரணம் ஜெபக்குறைவுதான். இதே காரணத்தினால்தான் எழுப்புதல் முயற்சிகளில் தோல்வி ஏற்படுகிறது என அறியலாம். விசுவாசம் ஜெபத்தினால் போஷிக்கப்பட்டு வல்லமையாக்கப்படவில்லை. உன் […]

28 Jan 2020

புத்தகத்தை விடாது பற்றியிரு

[cmsmasters_row data_padding_bottom=”50″ data_padding_top=”0″ data_bg_parallax_ratio=”0.5″ data_bg_size=”cover” data_bg_attachment=”scroll” data_bg_repeat=”no-repeat” data_bg_position=”top center” data_color=”default” data_bot_style=”default” data_top_style=”default” data_padding_right=”3″ data_padding_left=”3″ data_width=”boxed”][cmsmasters_column data_width=”1/1″][cmsmasters_text animation_delay=”0″] கர்த்தருடைய புஸ்தகத்திலே தேடி வாசியுங்கள். இவைகளில் ஒன்றும் குறையாது. இவைகளில் ஒன்றும் ஜோடில்லாதிராது. அவருடைய வாய் இதைச் சால்லிற்று. அவருடைய ஆவி அவைகளைச் சேர்க்கும்               (ஏசாயா 34:16) டாக்டர். ஜோசப் பார்க்கர் லண்டனிலுள்ள ஒரு தேவாலயத்தில் ஊழியக்காரராய் இருந்தார். ஒரு ஞாயிறு காலை ஆராதனையில் வேண்டுமென்றே அவர் வேதவாசிப்பை விட்டுவிட்டார். அவர் பிரசங்கபீடத்திற்கு சென்ற போது வேதபுத்தகத்தை மூடி வைத்துவிட்டு, நேராக பிரசங்கத்தைத் தொடங்கினார். அவர் எப்போதும் வேதத்திலிருந்து மேற்கோள் காட்டுவதால் சிலர் அவரைக் குறைகூறியதாக அவர் கூறினார். […]

28 Jan 2020

ஜீவ தண்ணீர்

[cmsmasters_row data_width=”boxed” data_padding_left=”3″ data_padding_right=”3″ data_top_style=”default” data_bot_style=”default” data_color=”default” data_bg_position=”top center” data_bg_repeat=”no-repeat” data_bg_attachment=”scroll” data_bg_size=”cover” data_bg_parallax_ratio=”0.5″ data_padding_top=”0″ data_padding_bottom=”50″][cmsmasters_column data_width=”1/1″][cmsmasters_text animation_delay=”0″] என் நண்பரொருவரை மலையுச்சிக்குக் கூட்டிச் சென்ற மக்கள், “நீ உன்னைக் காப்பாற்றிக்கொள்ள விரும்பினால் உன் மதத்தைக் கைவிட்டு விடு. இல்லாவிட்டால் உன்னை தூக்கி எறிந்துவிடுவோம்” என்று பயமுறுத்தினர். அவரோ, ‘நான் குற்றமேதும் செய்யவில்லை. என்னைத் தண்டிப்பானேன்? என் மீட்பரைப் பற்றி மட்டுமே மற்றவருக்குச் சொல்கிறேன்’ என்றார். அவர் தம் விசுவாசத்தைக் கைவிடமாட்டார் என்று கண்டுகொண்ட மக்கள், “இப்பொழுதே உன்னைக் கொல்கிறேன்” என்று சூளுரைத்து மலையுச்சியிலிருந்து கீழே தள்ளினர். ‘தேவனே உம்முடைய கரங்களில் என் ஆவியை ஒப்புவிக்கிறேன்’ என்று கூறியபடியே பள்ளத்தில் வீழ்ந்த அவர்மீது அம்மக்கள் கற்களை வீசியெறிந்தனர். ‘மரணமடைந்து […]