CANNOT COPY THE CONTENT. RESTRICTED BY ADMIN. THANK YOU.
logo

Author Archives: admin

28 Jan 2020

கசப்பான வைராக்கியம்

[cmsmasters_row data_padding_bottom=”50″ data_padding_top=”0″ data_bg_parallax_ratio=”0.5″ data_bg_size=”cover” data_bg_attachment=”scroll” data_bg_repeat=”no-repeat” data_bg_position=”top center” data_color=”default” data_bot_style=”default” data_top_style=”default” data_padding_right=”3″ data_padding_left=”3″ data_width=”boxed”][cmsmasters_column data_width=”1/1″][cmsmasters_text animation_delay=”0″] ஒருவனும் தேவனுடைய கிருபையை இழந்துபோகாதபடிக்கும் யாதொரு கசப்பான வேர் முளைத்தெழும்பிக் கலக்கமுண்டாக்குகிறதினால் அநேகர் தீட்டுப்படாதபடிக்கும்,… எச்சரிக்கையாயிருங்கள் (எபிரெயர் 12:15) கி.பி 1592-1598 வரை ஜப்பானியர்கள் கொரியா தேசத்தை கைப்பற்றி அதில் ஊடுருவி இருந்தார்கள். மற்ற எல்லாரைப்பார்க்கிலும் ஜப்பானியர் கொரியர்களிடம் மிகவும் மோசமாக நடந்து கொண்டார்கள். விசேஷமாக பெண்களையும், சிறு குழந்தைகளையும் அவர்கள் நடத்திய விதம் மிகவும் கொடுமையானது. இன்றளவும் அந்த காயங்களை மனதில் சுமந்தபடி வாழுகின்ற கொரியர்கள் உள்ளனர். ஜப்பானியர்கள் கொரியாவை கைப்பற்றியவுடன் முதலில் செய்த காரியம், அங்கிருந்த தேவாலயங்களை இழுத்து மூடியதுதான். மற்றும் வெளிநாட்டிலிருந்து வந்த மிஷனரிகளை […]

28 Jan 2020

இரத்தசாட்சிகள் சிம்போரோசாவும் ஏழு பிள்ளைகளும்

[cmsmasters_row data_padding_bottom=”50″ data_padding_top=”0″ data_bg_parallax_ratio=”0.5″ data_bg_size=”cover” data_bg_attachment=”scroll” data_bg_repeat=”no-repeat” data_bg_position=”top center” data_color=”default” data_bot_style=”default” data_top_style=”default” data_padding_right=”3″ data_padding_left=”3″ data_width=”boxed”][cmsmasters_column data_width=”1/1″][cmsmasters_text animation_delay=”0″] விசுவாசத்தின் பலியாடுகள் மகனே நான் எனது விசுவாசக் கண்களை உயர்த்திப் பார்க்கும் இந்த நேரத்தில் உனது ஆறு சகோதரர்களும் பரலோகத்தில் இருப்பதைப் பார்க்கிறேன். நீயும் அங்கு போய்ச் சேருவாய் என நான் விசுவாசிக்கிறேன். கூடிய சீக்கிரம் நானும் அங்கே உங்களுடன் வந்து சேர்வேன். இது தனது இளைய மகன் உமியில் எரிந்து கொண்டிருக்கும் போது சிம்போரோசா என்ற வீரத்தாய் அவனிடம் கூறிய விசுவாச வார்த்தைகளாகும். கிறிஸ்துவுக்காக உயிரைத் தியாகம் செய்த சிம்போரோசா மற்றும் அவரது பிள்ளைகள் ஜிறஷென்சியஸ், ஜுலியஸ், நெற்றஸ், பிறஹஷியஸ், ஜஸ்ற்றஸ், யுஜினியஸ் ஸ்டாக்கற்றஸ் ஆகியோரின் நினைவுப் […]

28 Jan 2020

பேர்ல் துறைமுகத்தை நினைத்துக் கொள்ளுங்கள்

[cmsmasters_row data_padding_bottom=”50″ data_padding_top=”0″ data_bg_parallax_ratio=”0.5″ data_bg_size=”cover” data_bg_attachment=”scroll” data_bg_repeat=”no-repeat” data_bg_position=”top center” data_color=”default” data_bot_style=”default” data_top_style=”default” data_padding_right=”3″ data_padding_left=”3″ data_width=”boxed”][cmsmasters_column data_width=”1/1″][cmsmasters_text animation_delay=”0″] இரண்டாவது உலக யுத்தத்தின் போது ஒருநாள் 2400 அமெரிக்க இராணுவ வீரர்கள் யுத்தக்களத்திற்குச் செல்ல பேர்ல் துறைமுகத்தில் (Pearl Harbor) யுத்தக் கப்பல் ஒன்றில் புறப்பட ஆயத்த நிலையில் இருந்தனர். அந்த துறைமுகத்தில் “ரடார் ஸ்டேஷன்” ஒன்றும் செயல்பட்டு வந்தது. இரண்டு இராணுவ வீரர்கள் அதை இயக்கி விழிப்போடு கவனித்துக்கொண்டிருந்தனர். துறைமுகத்தை நோக்கி விமானம் ஏதேனும் வருமானால் “ரடார்” திரையில் அதற்கான அறிகுறிகள் தெரியும். அதை உடனே சம்பந்தப்பட்ட இராணுவ அதிகாரிக்கு சொல்லப்பட்டு அவர்கள் தக்க பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு எதிர்தாக்குதல் நடவடிக்கைகளும் மேற்கொள்ள வேண்டுமென்ற ஒழுங்கு செய்யப்பட்ட நியதி. […]

28 Jan 2020

ஆராயப்படாத வழிகளை உடைய தேவன்

[cmsmasters_row data_padding_bottom=”50″ data_padding_top=”0″ data_bg_parallax_ratio=”0.5″ data_bg_size=”cover” data_bg_attachment=”scroll” data_bg_repeat=”no-repeat” data_bg_position=”top center” data_color=”default” data_bot_style=”default” data_top_style=”default” data_padding_right=”3″ data_padding_left=”3″ data_width=”boxed”][cmsmasters_column data_width=”1/1″][cmsmasters_text animation_delay=”0″] கிறிஸ்துவுக்குள் மிகவும் பிரியமானவர்களே, மீண்டும் இம்மலரின் மூலம் உங்களை சந்திக்க  தேவன் தந்த தருணத்திற்காக கர்த்தரைத் துதிக்கிறோம். வாழ வைக்கும் அவர் நாமத்தில் இவ்வருடத்தின் 75 சதவீத நேரத்தை கழித்துவிட்டோம். நாம் கடந்த காலங்களில் கடந்து சென்ற பாதையில் கர்த்தருக்காக எப்படி வாழ்ந்தோம் என்பதை நாம் ஆராய்ந்த பார்ப்பது நலம். நம்மை உய்த்து ஆராய்ந்து சோதிப்பது (செப் 2:2) கர்த்தரை வேதனைப்படுத்தும் வழிகள் உண்டோ என்று ஆராய்வது. (சங் 139:24) கர்த்தருக்குப் பிரியமானது இன்னது என்பதை சோதிப்பது (எபே 5:10) நம்மை நாமே நிதானித்து அறிவது (1கொரி 11:31) […]

28 Jan 2020

பாரமான வருத்தம்

[cmsmasters_row data_padding_bottom=”50″ data_padding_top=”0″ data_bg_parallax_ratio=”0.5″ data_bg_size=”cover” data_bg_attachment=”scroll” data_bg_repeat=”no-repeat” data_bg_position=”top center” data_color=”default” data_bot_style=”default” data_top_style=”default” data_padding_right=”3″ data_padding_left=”3″ data_width=”boxed”][cmsmasters_column data_width=”1/1″][cmsmasters_text animation_delay=”0″] பிழைப்போம் என்கிற நம்பிக்கை அற்றுப்போகத்தக்கதாக, எங்கள் பலத்திற்கு மிஞ்சின அதிக பாரமான வருத்தம், எங்களுக்கு உண்டாயிற்று.”(2கொரி 1:8) எந்த சூழ்நிலையிலும், முயற்சியை கைவிட்டு விடாதிருங்கள். கர்த்தர் மேல் வைத்திருக்கும் நம்பிக்கையை தளர விட்டுவிடாதிருங்கள். அதே நேரம், கைவிடாத கர்த்தர், உங்களை கரம் பிடித்திருக்கிற படியால், உங்களுடைய ஓட்டம் ஜெயத்துடன் வெற்றியோடு முடியும். “பலத்தினாலும் அல்ல, பராக்கிரமத்தினாலும் அல்ல, என்னுடைய ஆவியினாலேயே ஆகும் என்று, சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.” (சகரி 4:6) ஆகவே, “நீங்கள் அவருடைய ஆவியினாலே , உள்ளான மனுஷனில் வல்லமையாய் பலப்படுங்கள்.”         […]

28 Jan 2020

ஜெபமும் ஆவலும்

[cmsmasters_row data_padding_bottom=”50″ data_padding_top=”0″ data_bg_parallax_ratio=”0.5″ data_bg_size=”cover” data_bg_attachment=”scroll” data_bg_repeat=”no-repeat” data_bg_position=”top center” data_color=”default” data_bot_style=”default” data_top_style=”default” data_padding_right=”3″ data_padding_left=”3″ data_width=”boxed”][cmsmasters_column data_width=”1/1″][cmsmasters_text animation_delay=”0″] “தத்துவங்களையும், இறையிலையும் கற்று வீணாக மனதை அலட்டிக் கொள்ளாமல், செருப்பு செப்பனிடும் தொழிலேயே தொடர்ந்து இருக்கும் படியாக என்னைக் கேலி செய்தவர்கள் உண்டு. தேவன் உண்டென்ற நிச்சயம் எனக்குள்ளாக அனல் விட்டு எரிந்து கொண்டிருந்ததால் நான் என்னுடைய பேனாவை எடுத்து, நான் கண்டவைகளை எழுத ஆரம்பித்தேன்” ஆவல் என்பது வெறும் விருப்பமல்ல. அது வெகு காலமாக புதைந்திருந்த ஆசையாகும். ஆவிக்குரிய காரியங்களில் ஜெபத்திற்கு அது ஒருமுக்கியமான பக்கத்துணையாகும். அது அதிமுக்கியமானதொன்றாக இருப்பதால், ஜெபத்திற்கு ஆவல் முற்றிலும் தேவையுள்ள ஒன்றாக இருக்கிறது. ஜெபத்திற்கு முன் வருவது ஆவல். அதோடு இணைந்து […]

28 Jan 2020

இரத்தசாட்சிகள்

[cmsmasters_row data_padding_bottom=”50″ data_padding_top=”0″ data_bg_parallax_ratio=”0.5″ data_bg_size=”cover” data_bg_attachment=”scroll” data_bg_repeat=”no-repeat” data_bg_position=”top center” data_color=”default” data_bot_style=”default” data_top_style=”default” data_padding_right=”3″ data_padding_left=”3″ data_width=”boxed”][cmsmasters_column data_width=”1/1″][cmsmasters_text animation_delay=”0″] தாமஸ் கிரான்மா் (வலது கையை நீட்டி தீயை வரவேற்ற வீரர்) “இந்தக் கைதான் அதை எழுதியது. இது முதலில் எரியட்டும்” கொளுந்து விட்டெரியும் அக்கினியில் தனது வலது கையை நீட்டியவாறு சத்தமாகக் கூறினார். விசுவாசித்தை மறுதலிக்க தூண்டிய போது எதிரிகளின் வற்புறுத்தலுக்குப் பணிந்து அவர்கள் கொடுத்த குறிப்பில் கையொப்பமிட்டதை நினைத்து மனம் வருந்தியது தான் அவ்வாறு செய்யத் தூண்டியது. இங்கிலாந்தின் வரலாற்றில் கறுத்த பக்கங்கள் என்று அழைக்கப்படும் மேரி ராஜாத்தியின் காலத்தில்தான் தாமஸ் கிரான்மர் இரத்த சாட்சியாக மரித்தார். 1589-ல் இங்கிலாந்திலுள்ள நாட்டிங்காம் ஷெயர் பட்டணத்திற்கருகிலுள்ள ஆர்லிட் டண் […]

28 Jan 2020

நமது சந்தோஷம் கர்த்தருக்குள்

கிறிஸ்துவுக்குள் மிகவும் பிரியமானவா்களே, சமாதானத்தால் ஆசீா்வதித்து தமது ஜனத்தின் மேல் பிரியம் வைக்கும் (சங்.29.11,149.4) மகிமையின் கர்த்தருடைய நாமத்தில் வாழ்த்துக்கள். எத்தனை பாடுகள், இடறல்கள், இன்னல்கள் வந்தாலும் சொல்லி முடியாததும், மகிமையால் நிறைந்த சந்தோஷத்தை தேவன் தமது பிள்ளைகளுக்கு வைத்திருக்கிறார் அல்லேலூயா (1பேதுரு 1.8). விசுவாசத்திலே நிலைத்திருங்கள், நீடித்திருங்கள், நிரம்பியிருங்கள் (1கொரி 16.13). நமது சந்தோஷம் கர்த்தருக்குள் (பிலி 4.4) நமது சிந்தையை, யோசனையை, நினைவை, கற்பனையை (imagination), மனப்பான்மையை கவனமாக வைத்துக் கொள்வோம். நமது நினைவு மண்டலத்தில் நன்மையை யோசிக்க யோசிக்க கிருபையும் சத்தியமும் கடந்து வரும் (நீதி 14.22) நமது நினைவின் படி தான் நாம் வாழ முடியம் (நீதி 23.6). பிலிப்பியர் நிரூபத்தில் பவுல் எழுதியது போல ஒரே […]

28 Jan 2020

திருந்திய ஒரு திருடனின் அறிக்கை

பசுவராஜ் நிங்கப்பா (வயது 46) கர்நாடக மாநிலத்தில் கதக் மாவட்டத்தில் ஒரு கிராமத்தைச் சேர்ந்தவன். அவனது 16 வயதிலேயே அவன் திருட்டுத் தொழிலை ஆரம்பித்து விட்டான். இரவு வேளைகளில் வீடுகளுக்குள் ஜன்னல் கம்பிகளை வளைத்து (House Breaking theft be wrenching the window bar) நுழைந்து திருடுவதே அவனது பழக்கம். பல ஆண்டுகள் அவன் பிடிபடாமலேயே தப்பிக்கொண்டே வந்தான். அதனால் அவனுக்கு பயமில்லாமல் போயிற்று. துணிகரமாக செயல்பட ஆரம்பித்தான். பலநாள் திருடன் ஒருநாள் காவல்துறையினரால் பிடிக்கப்பட்டான். 213 வீடுகளில் அவன் நுழைந்து திருடியதை ஒப்புக்கொண்டான். அவனிடமிருந்த திருடிய சில பொருட்களை ஒப்படைத்தான். விற்ற பொருட்களை எங்கே விற்றான் என்பதையும் அடையாளம் காட்டினான். நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டான். நீதிபதி அவனுக்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனையளித்தார். […]

28 Jan 2020

தொலைக்காட்சி நேரம் ஜெப நேரமாயிற்று

“1958-ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 9-ம் தேதி என் வாழ்வில் மறக்க மடியாத நாள். ஏனெனில் அன்று இரவுதான் என் டெலிவிஷன் பெட்டியை விற்க முடிவு செய்தேன். அன்று இரவு வெகுநேரம் ஆகிவிட்டது. குவென்னும்(மனைவி) குழந்தைகளும் நன்கு உறங்கிக் கொண்டிருந்தனர். நான் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றைப் பார்த்துக்கொண்டிருந்தேன். பளிச்சென்று தெரியும் பட்டாடை அணிந்த மங்கையர் நடந்து செல்லும் ஒரு அலுப்புத் தட்டும் காட்சியை ஒளிபரப்பியது. ஒளிக்காட்சி காண்போரின் மனதைக் கவரும். அந்தப் பெண்ணின் உருவமோ அல்லது அலுப்புத்தட்டும் அவள் கதையோ என் உள்ளத்தைக் கவரவில்லை. எவ்வளவு முயன்றும் என் மனம் ஏனோ அதில் லயிக்கவே இல்லை. நான் சற்றென்று எழுந்து அந்த ஒளிக்காட்சியை நிறுத்தினேன். அந்த அழகிய பெண்கள் மறைந்தனர். நான் எழுந்து […]

28 Jan 2020

இரத்தசாட்சிகள் டாக்டர். ரோலன்ஸ் டெய்லர்

புரட்டுபதேசங்களை எதிர்த்த சுவிசேஷப் போர்வீரர் “தேவனுக்கு மகிமை. நான் எனது வீட்டிக்கு மிகவும் அருகில் இருக்கிறேன்”. கொலைக்களத்தை அடைந்த போது டாக்டர். ரோலன்ஸ் டெய்லர் கூறிய வார்த்தைகள் படைவீரர்களைக் கூட வியப்பிலாழ்த்தியது. ரோலன்ஸ் டெய்லர் இங்கிலாந்திலுள்ள ஸபோக் என்ற ஊரில் பிறந்தார். சீர்திருத்தக் கருத்துக்களைப் பிரசங்கிப்பதில் டெய்லர் மிகவும் கவனம் செலுத்தினார். புரோகிதராக மாற   வேண்டுமென்ற தனது ஆசை நிறைவேறியது. ஹாட்லி சபையில் செய்த அவரது ஊழியம் அனைவருக்கும் ஆசீர்வாதமானதாக இருந்தது. சத்திய சுவிசேஷத்தை அறிவிக்க எந்தவித தயக்கமும் அவரிடம் இல்லை. அடித்தட்டு மக்களுக்கு அவர் ஒரு ஆதரவாளனாகச் செயல்பட்டார். உதவி தேடிவருபவர்களை திருப்பியாகத் திருப்பி அனுப்புவதில் டெய்லர் கவனம் செலுத்தினார். இவ்வாறு எல்லா நிலையிலும் சுவிசேஷம் முன்னேற்றப் பாதையில் சென்று கொண்டிருந்த […]

28 Jan 2020

எஜமானருடைய தொடுதல்

வீடுகட்டுகிறவர்கள் ஆகாதென்று தள்ளின கல்லே, மூலைக்குத் தலைக்கல்லாயிற்று. அது கர்த்தராலே ஆயிற்று, அது நம்முடைய கண்களுக்கு ஆச்சரியமாயிருக்கிறது.      (சங்கீதம் 118:22-23) ஒரு இடத்தில் ஏலம் விடுபவர் ஒரு பழைய வயலினை (violin) எடுத்து, ஏலம் விட ஆரம்பித்தார். அந்த வயலின் மிகவும் பழையதாக , தூசி படிந்ததாக, அதனுடைய நரம்புகள் தொய்ந்துப் போனதாக, அநேக நாட்களாக உபயோகிக்கப்படாததாக இருந்தது. ஏலம் விடுபவர் நினைத்தார், இதைப்போய் நான் ஏலம் விடுகிறேனே, யார் வாங்கப் போகிறார்கள்? என் நேரம் இதற்காக வீணாகப் போவதுதான் மிச்சம் என்று நினைத்தவராக, அதை ஏலம் விடுவதற்கு,ஒரு டாலர், இரண்டு டாலர் என்று ஆரம்பித்தார். ஒருவர் மூன்று டாலர் என்றுக் கூறவும், மூன்று டாலர் ஒரு தரம், மூன்று டாலர் இரண்டு […]

28 Jan 2020

ஜெபமும் ஆவலும்

[cmsmasters_row data_padding_bottom=”50″ data_padding_top=”0″ data_bg_parallax_ratio=”0.5″ data_bg_size=”cover” data_bg_attachment=”scroll” data_bg_repeat=”no-repeat” data_bg_position=”top center” data_color=”default” data_bot_style=”default” data_top_style=”default” data_padding_right=”3″ data_padding_left=”3″ data_width=”boxed”][cmsmasters_column data_width=”1/1″][cmsmasters_text animation_delay=”0″] மறுபடியுமாக நாம் கேட்கலாம் – தேவனோடு நெருங்கிய தொடர்பு வைத்துக் கொள்ளும்படியாக நம்மை உந்தும் ஆவல் நமக்கு உண்டா, அது அனலினால் நிறையப்பட்டு, ஆத்தும விருப்பத்தின் வேண்டுதல்களோடு கர்த்தரை நோக்கி ஜெபம் செய்கிறதா? நம்முடைய இருதயங்கள் கடினமாக உழைக்க வேண்டியிருக்கிறது. தன்னிடத்திலிருந்து தீமையான காரியங்களை வெளியாக்குவது மட்டுமல்லாமல், நற்காரியங்களை தன்னுள் கொண்டு வரவேண்டும். உள்ளே வரும் நற்காரியத்தின் அடித்தளமும், ஊக்கமும் பலமாக இருந்து ஆவலைத் தூண்டுகிறது. ஆத்துமாவிலுள்ள இந்த பரிசுத்தமான, தீவிரமான அக்கினி, பரலோகத்தைப்பற்றி ஆர்வத்தை உயிர்ப்பித்து, தேவனுடைய கவனத்தை ஈர்க்கும். மேலும் அளவில்லாத பரலோக கிருபையின் பொக்கிஷங்களை […]

28 Jan 2020

ஜெபமும் ஊக்கமும்

[cmsmasters_row data_padding_bottom=”50″ data_padding_top=”0″ data_bg_parallax_ratio=”0.5″ data_bg_size=”cover” data_bg_attachment=”scroll” data_bg_repeat=”no-repeat” data_bg_position=”top center” data_color=”default” data_bot_style=”default” data_top_style=”default” data_padding_right=”3″ data_padding_left=”3″ data_width=”boxed”][cmsmasters_column data_width=”1/1″][cmsmasters_text animation_delay=”0″] ஜெப நேரத்தில் தேவனுக்கு முன்பாக ஊக்கத்தோடு ஜெபிப்பது முக்கியமானது. அப்போது அவருடைய கரங்களில் இருந்து சீக்கிரமான, வளமான பிரதிபலன் கிடைக்கிறது. ராஜாவின் இருதயம் ஆண்டவரிடம் திரும்பியபோது தேவன் அவருக்குச் செய்த காரியங்களைக் குறித்து சங்கீதக்காரன் இவ்வாறு கூறுகிறார். “அவருடைய மனவிருப்பத்தின்படி நீர் அவருக்குத் தந்தருளி, அவருடைய உதடுகளின் விண்ணப்பத்தைத் தள்ளாதிருக்கிறீர்”      (சங் 2:12) வேறொரு தருணத்தில், தன்னுடைய வேண்டுதலை கேட்டருளியதற்காக அவர் தேவனிடத்தில் நேரடியாக கூறுகிறார். “ஆண்டவரே, எங்கள் ஏங்கலெல்லாம் உமக்கு முன்பாக இருக்கிறது. என் தவிப்பு உமக்கு மறைவாயிருக்கவில்லை” (சங் 38:9) எவ்வளவு  மகிழ்ச்சியான செய்தி! நம்முடைய […]

28 Jan 2020

இரத்தசாட்சிகள் குப்றியானோஸ்

துன்புறுத்தியோருக்கு நன்மை செய்தவர் “என்னிடம் கேள்விகள் கேட்டு நேரத்தை வீணடிக்காமல் உங்களுக்கு நியாயமாகத் தெரிவதை எந்தத் தண்டனையாக இருந்தாலும் தாருங்கள்” என்ற குப்றியானோசின் வார்த்தைகள் ஆட்சியாளரை அதிர்ச்சியடையச் செய்தது. “இவனை வெட்டி கொலை செய்யுங்கள் என்று ஆணை பிறப்பிக்கப்பட்ட போது “கர்த்தருக்கு ஸ்தோத்திரம்” என்று கூறிய விசுவாசப் போர் வீரன்தான் கார்த்தேஜைச் சார்ந்த குப்றியானோஸ். ஆப்பிரிக்காவிலுள்ள கார்த்தேஜில் ஒரு செல்வந்தரின் மகனாக கி.பி 200-ல் பிறந்தார் குப்றியானோஸ். ரோமிலுள்ள புறஜாதிகளின் தேவர்களிடத்தில் நம்பிக்கை வைத்திருந்த குப்றியானோஸ் தனது பேச்சுத் திறமையால் அநேகரைக் கவர்ந்திழுத்தார். ஆடம்பர வாழ்க்கை குப்றியானோசை அகங்காரமடையச் செய்தது. எல்லா சுகங்களையும் அனுபவிக்கத்தான் மனிதர்ககள் படைக்கப்பட்டுள்ளனர். என்று குப்றியானோஸ் எண்ணினார். விக்கிரகங்களை சேவித்த குப்றியானோசின் வாழ்வில் மாறுதல் வரத்தொடங்கியது. கோசிலயஸ் என்ற […]

28 Jan 2020

கிறிஸ்துவுக்குள் உலகிற்கே ஆசீர்வாதம்

[cmsmasters_row data_padding_bottom=”50″ data_padding_top=”0″ data_bg_parallax_ratio=”0.5″ data_bg_size=”cover” data_bg_attachment=”scroll” data_bg_repeat=”no-repeat” data_bg_position=”top center” data_color=”default” data_bot_style=”default” data_top_style=”default” data_padding_right=”3″ data_padding_left=”3″ data_width=”boxed”][cmsmasters_column data_width=”1/1″][cmsmasters_text animation_delay=”0″] ஆபிரகாமின் ஆசீர்வாதம் அவன் சந்ததிக்கு மட்டுமல்ல, அவனுக்குள், பூமியிலுள்ள சகல வம்சங்களும் ஆசீர்வதிக்கப்பட்டது. இன்றும் அகில உலகிலும் உள்ள கிறிஸ்தவரும், முகம்மதியரும், யூதரும் ஆபிரகாமினால் ஆசீர்வாதங்களை அனுபவித்து வருகிறார்கள். ஆபிரகாமின் வித்தாகிய இயேசு, அகில உலகையும் ஆசீர்வதிக்கும் படி வந்தார். ஒவ்வொரு விசுவாசியும் முழு உலகையும் ஆசீர்வதிக்க வாஞ்சிக்க வேண்டும். உங்கள் ஆசீர்வாதத்திற்கு நீங்களே  எல்லையைக் குறிக்காதீர்கள். அகில உலகையும் ஆசீர்வதிப்பதே தேவனுடைய கனவு. இயேசு உலகத்தில் இவ்வளவாய் அன்பு கூர்ந்து அதை இரட்சிக்க வந்தார்.(யோவான் 3:16) தனது புது சிருஷ்டிகளும் உலக தரிசனத்தோடு முழு உலகையும் சந்திக்க […]

28 Jan 2020

ஜெபமும் வாழ்வும்

[cmsmasters_row data_padding_bottom=”50″ data_padding_top=”0″ data_bg_parallax_ratio=”0.5″ data_bg_size=”cover” data_bg_attachment=”scroll” data_bg_repeat=”no-repeat” data_bg_position=”top center” data_color=”default” data_bot_style=”default” data_top_style=”default” data_padding_right=”3″ data_padding_left=”3″ data_width=”boxed”][cmsmasters_column data_width=”1/1″][cmsmasters_text animation_delay=”0″] ஜெபம் தேவனைப் பூமியிலே செயற்பட வைப்பது ஜெபம் தேவனோடு எங்களை ஐக்கியப்படுத்துவது ஜெபம் தேவனின் கைகளிலே எங்களை ஒப்புவிப்பது ஜெபம் தேவனின் நாமத்தை மகிமைப்படுத்துவது ஜெபம் அந்தகார வல்லமையை உடைப்பது இயேசுக்கிறிஸ்துவின் ஜெப வாழ்க்கை இயேசுக்கிறிஸ்து இப்பூமியிலே வாழ்ந்தபோது, அவரது வாழ்க்கையே ஒரு ஜெபமாகக் காணப்பட்டது. (மாற்கு 1:35, மத் 14:23, லூக் 6:12) இந்த வசனங்களின்படி பார்த்தால், இயேசு ஜெபித்த நேரங்கள், இடங்கள் என்பன சிலவற்றைக் காணலாம். அவர் அதிகாலையில், சாயங்காலத்தில், இராமுழுவதிலும் வனாந்தரத்திலே, மலையிலே இருந்து ஜெபித்தவராகக் காணப்பட்டார். அத்தோடு அவர் எவ்வாறெல்லாம் ஜெபித்தாரெனப் பின்வரும் […]

28 Jan 2020

விடாப்பிடியான ஜெபம்

[cmsmasters_row data_padding_bottom=”50″ data_padding_top=”0″ data_bg_parallax_ratio=”0.5″ data_bg_size=”cover” data_bg_attachment=”scroll” data_bg_repeat=”no-repeat” data_bg_position=”top center” data_color=”default” data_bot_style=”default” data_top_style=”default” data_padding_right=”3″ data_padding_left=”3″ data_width=”boxed”][cmsmasters_column data_width=”1/1″][cmsmasters_text animation_delay=”0″] “இடைவிடாமல் ஜெபம் பண்ணவேண்டும்மென்று எவ்வளவு எளிதாக வெறுஞ்சொற்களால் நாம் கூறிவிடுகிறோம்! ஆனால் நம்முடைய ஜெபத்திற்கு ஒரு வாரத்திலோ அல்லது ஒரு மாதத்திலோ பதில் கிடைக்காவிடில், ஜெபம் செய்வதை நிறுத்திவிடுவதுதான் சரியென்று விட்டுவிடுகிறோம்! அவருடைய சித்தத்தின் செயலினால் நாம் கேட்பதை தேவன் கொடுத்து விடுகிறார். என நினைத்துக் கொள்கிறோம். இயற்கை மற்றும் இரக்கத்தின் ஆண்டவராயிருக்கும் அவர் தம் செயலைச் செய்வதற்கு சில சமயங்களில் ஒரு வழியையும், மற்ற சமயங்களில் வேறொரு வழியையும் தெரிந்து கொள்கிறார் என்று நாம் எண்ணுவதில்லை. சில சமயங்களில் ஒரு ஜெபத்திற்கு பதில் அளிக்கப் பல ஆண்டுகள் […]

28 Jan 2020

என்னால் அல்ல… கிறிஸ்துவின் இரத்தமே

[cmsmasters_row data_padding_bottom=”50″ data_padding_top=”0″ data_bg_parallax_ratio=”0.5″ data_bg_size=”cover” data_bg_attachment=”scroll” data_bg_repeat=”no-repeat” data_bg_position=”top center” data_color=”default” data_bot_style=”default” data_top_style=”default” data_padding_right=”3″ data_padding_left=”3″ data_width=”boxed”][cmsmasters_column data_width=”1/1″][cmsmasters_text animation_delay=”0″] ஜாண்வெஸ்லி பதினெட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த புகழ் பெற்ற சுவிசேஷகர். ஒரு நாள் ஒரு இடத்தில்  இரவு கூட்டம் முடித்து விட்டு வீட்டிற்குத் திரும்பிக்கொண்டிருந்தார். ஆள் நடமாட்டமில்லாத ஒரு இடத்தைக் கடந்து வரும் போது திடீரென ஒரு திருடன் அவரை வழிமறித்து கத்தி முனையில் அவரை நிறுத்தி அவர் பையிலிருந்த பணத்தைக் கேட்டான். மிக சொற்ப பணமே அவரிடமிருந்ததால் எரிச்சலடைந்த திருடன், “உன்னிடம் இவ்வளவு தான் இருக்கிறதா?” என்று மிகக் கோபமாகக் கேட்டான். ஜாண்வெஸ்லி கொஞ்சம் கூட பதறாமல், “நண்பனே, உனக்குத் தருவதற்கு என்னிடம் விலையேறப்பெற்ற ஒன்றிருக்கிறது” என்று சொல்லிக்கொண்டே […]

28 Jan 2020

உன்னைத் தாங்குவேன்

[cmsmasters_row data_padding_bottom=”50″ data_padding_top=”0″ data_bg_parallax_ratio=”0.5″ data_bg_size=”cover” data_bg_attachment=”scroll” data_bg_repeat=”no-repeat” data_bg_position=”top center” data_color=”default” data_bot_style=”default” data_top_style=”default” data_padding_right=”3″ data_padding_left=”3″ data_width=”boxed”][cmsmasters_column data_width=”1/1″][cmsmasters_text animation_delay=”0″] சுவிசேஷகர் லார்டு ராட்ஸ்ராக் நற்செய்தி கூட்டம் ஒன்றில் தேவ செய்தியளித்தார். கூட்டத்தை முடித்துவிட்டு தன்னுடைய ஊருக்குத் திரும்ப அவசர அவசரமாக ரயில் நிலையத்தில் விரைந்தார். அவர் போய்ச் சேரவும் ரயில் வரவும் நேரம் சரியாயிருந்தது. அவரது இருக்கையைக் கண்டுபிடித்து ஏறி உட்கார்ந்தவுடன் ரயில் நகர ஆரம்பித்தது. ஒரு இளம் இராணுவ அதிகாரி ஓடோடி வந்து அவர் உட்கார்ந்திருந்த இடத்தையொட்டிருந்த ஜன்னல் கம்பியை பிடித்துக் கொண்டு பிளாட்பாரத்தில் ஓடியவாரே “உங்கள் செய்தியை இன்று கேட்டேன். எப்படி ஒரு மனிதன், நீங்கள் சொன்னமாதிரி இவ்வுலகில் நேர்மையாக நடக்க முடியும்? அது எப்படி […]

28 Jan 2020

எமது விசுவாசத்தின் அளவு என்ன?

[cmsmasters_row data_padding_bottom=”50″ data_padding_top=”0″ data_bg_parallax_ratio=”0.5″ data_bg_size=”cover” data_bg_attachment=”scroll” data_bg_repeat=”no-repeat” data_bg_position=”top center” data_color=”default” data_bot_style=”default” data_top_style=”default” data_padding_right=”3″ data_padding_left=”3″ data_width=”boxed”][cmsmasters_column data_width=”1/1″][cmsmasters_text animation_delay=”0″] அன்பார்ந்த சகோதர சகோதரிகளே எல்லாம் வல்ல இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உங்கள் அனைவரையும் வாழ்த்துகிறேன். விசுவாசம் என்றால் என்ன? விசுவாசத்தைக் குறித்து நம் மனதில் இருக்கும் பொதுவான கருத்து என்ன? நாம் ஒவ்வொருவரும் விசுவாசத்தில் எந்தளவு நிலைத்திருக்கிறோம்? இவற்றுக்கெல்லாம் நம் மத்தியில் வெவ்வேறு பதில்கள் இருக்கும் இருந்தாலும் பரிசுத்த வேதாகமத்தில் இதற்கு மேகம் போன்ற பல்லாயிரக்கணக்கான சாட்சிகள் உண்டு. ஆம், அன்பார்ந்தவர்களே, கர்த்தர் சொல்லுகிறார் “விசுவாசித்தால் தேவ மகிமையைக் காண்பாய்.” விசுவாசம் என்பது “நம்பப்படுகின்றவைகளின் உறுதியும் காணப்படாதவைகளின் நிச்சயமுமாயிருக்கிறது” எபிரெயர் 11:1 ஆபிரகாம் விசுவாசத்தின் தந்தை என அழைக்கப்பட்டமைக்கான […]

28 Jan 2020

இரட்சிப்பின் சாட்சிகள் நாமே

[cmsmasters_row data_padding_bottom=”50″ data_padding_top=”0″ data_bg_parallax_ratio=”0.5″ data_bg_size=”cover” data_bg_attachment=”scroll” data_bg_repeat=”no-repeat” data_bg_position=”top center” data_color=”default” data_bot_style=”default” data_top_style=”default” data_padding_right=”3″ data_padding_left=”3″ data_width=”boxed”][cmsmasters_column data_width=”1/1″][cmsmasters_text animation_delay=”0″] “பாவிகளை இரட்சிக்க கிறிஸ்து இயேசு உலகத்தில் வந்தார் என்கிற வார்த்தை உண்மையும் எல்லா அங்கீகரிப்புக்கும் பாத்திரமானது”  (1 தீமோத்தேயு 1:15) அப்போஸ்தலனாகிய பவுல் தீமோத்தேயுவுக்கு எழுதிய மேற்கண்ட வசனத்தை எமது வாழ்நாளில் பல தடவைகள் கேட்டு அறிந்திருந்தாலும், இவ்வசனமே கிறிஸ்து இயேசுவின் இவ்வுலகுக்கான சுவிசேஷத்தின் சுருக்கம் என்பதை பலதடவை சிந்திக்கத் தவறிவிடுகிறோம். கிறிஸ்துவானவர் ஒரு சமயத்தை உருவாக்கவோ அழிந்து போகும் உலகில் தமக்கென ஒரு பெயரை நிலைநாட்டவோ இந்த உலகத்திற்குள் அவதரிக்கவில்லை. மாறாக உலகத்தில் வாழும் பாவிகளாகிய மக்களை மீட்டு இரட்சிக்கவே வந்தார். “இன்று கர்த்தராகிய கிறிஸ்து என்னும் […]

28 Jan 2020

தடைகளை நீக்கிப் போடுகிறவர்

[cmsmasters_row data_padding_bottom=”50″ data_padding_top=”0″ data_bg_parallax_ratio=”0.5″ data_bg_size=”cover” data_bg_attachment=”scroll” data_bg_repeat=”no-repeat” data_bg_position=”top center” data_color=”default” data_bot_style=”default” data_top_style=”default” data_padding_right=”3″ data_padding_left=”3″ data_width=”boxed”][cmsmasters_column data_width=”1/1″][cmsmasters_text animation_delay=”0″] தேவ மனிதனாகிய பரிசுத்த பவுல் கூறுகிறார் சாத்தானே எங்களைத் தடை பண்ணினான். 1தெசலோனிக்கேயர் 2:18- ல் குறிப்பிடுகிறார். அதுமட்டுமல்ல அவருடைய ஊழியத்தில் அநேகந்தரம் தடைபட்டேன். என ரோமர் 15:22-இல் கூறுகிறார். தேவனுடைய பிள்ளைகளுக்கு சாத்தான் சத்துருவாக இருக்கிறான் எனவே தான் சாத்தான் கிறிஸ்தவப்பிள்ளைகளுக்கு எதிராக (விரோதமாக) எழும்பி அவர்களின் ஆசீர்வாதங்களைத் தடைபண்ணுகின்றான். ஆனால் கிறிஸ்தவ மக்களாகிய நாம் இதை அறியாமல் இருக்கும்படி சாத்தான் கிரியை செய்வான் என்று குறிப்பிடுகிறார். இதுவரைக்கும் எனக்கு தடை உண்டாயிற்று (ரோமர் 1:13) என்று கூறுகிறார். தடைகள் உண்டுபண்ணுகிற சாத்தானை நாம் அடையாளம் காணும் […]

28 Jan 2020

விடாப்பிடியான ஜெபம்

[cmsmasters_row data_padding_bottom=”50″ data_padding_top=”0″ data_bg_parallax_ratio=”0.5″ data_bg_size=”cover” data_bg_attachment=”scroll” data_bg_repeat=”no-repeat” data_bg_position=”top center” data_color=”default” data_bot_style=”default” data_top_style=”default” data_padding_right=”3″ data_padding_left=”3″ data_width=”boxed”][cmsmasters_column data_width=”1/1″][cmsmasters_text animation_delay=”0″] “நாம் செய்கிற ஜெபங்களில் மூன்றில் இரண்டு பகுதி நமக்கு வேண்டிய சந்தோஷத்திற்காகவே ஏறெடுக்கப்படுகின்றன. அது ஒரு வகையான ஆவிக்குரிய சுய ஈடுபாடு போலுள்ளது. இது சுயக்கட்டுப்பாட்டுக்கு எதிர்மறையானது. தேவனுக்கு இவை எல்லாம் தெரியும். மேலும் தமது பிள்ளைகளை ஜெபிக்க செய்கிறார். காலங்கள் கடந்து செல்லும் போது அவருடைய நேரத்தில் நம்முடைய வேண்டுதல்கள் வேறொரு காரியத்தில் ஈடுபடுகிறது. மேலும் நாம் வேறொரு ஆவிக்குரிய அணுகுமுறையை நாடுகிறோம். அவருடைய ஞானத்தினால் பதிலை வடிவமைக்கும் வரை தேவன் நம்மை ஜெபித்துக்கொண்டேயிருக்கும் படியாக வைக்கிறார். அவர் பதிலளிப்பதற்கு முன்னால் எவ்வளவு காலம் எடுத்தாலும் பரவாயில்லை, […]

28 Jan 2020

கிறிஸ்துவுக்குள் உரையாடும் ஜெபம்

[cmsmasters_row data_padding_bottom=”50″ data_padding_top=”0″ data_bg_parallax_ratio=”0.5″ data_bg_size=”cover” data_bg_attachment=”scroll” data_bg_repeat=”no-repeat” data_bg_position=”top center” data_color=”default” data_bot_style=”default” data_top_style=”default” data_padding_right=”3″ data_padding_left=”3″ data_width=”boxed”][cmsmasters_column data_width=”1/1″][cmsmasters_text animation_delay=”0″] தேவனுக்கும் ஆபிரகாமுக்கும் இடையே நடந்த உரையாடல்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். ஆபிரகாமும், தேவனும் ஒன்றாக உறவாடி, நடந்து, உரையாடின அந்த அனுபவத்தை நானும் வாஞ்சிக்கிறேன். தேவன் எப்படி ஆபிரகாமை வெளியே அழைத்து, நட்சத்திரங்களைக் காட்டி அவைகளை எண்ணச்சொல்லியிருப்பார் என்பதை கற்பனை செய்யும் போது மெய்சிலிர்க்கிறது (ஆதி 15:5) ஒவ்வொரு உரையாடல் முடிந்ததும் கர்த்தர் விடைபெற்றுச் சென்றதை வியந்து பார்க்கிறேன். (ஆதி 17:22, 18:33) ஆபிரகாமின் ஒவ்வொரு ஜெபமும் உரையாடல் ஜெபங்கள்தான். கர்த்தருடைய வெளிப்பாடுதான் அவனை சோதோமுக்காக மன்றாடத்தூண்டியது. இந்த மன்றாட்டு இருவரும் ஒருவரோடு ஒருவர் கலந்துரையாடின ஜெபம்   […]

28 Jan 2020

தூதர்களின் குதிரைப்படை

[cmsmasters_row data_padding_bottom=”50″ data_padding_top=”0″ data_bg_parallax_ratio=”0.5″ data_bg_size=”cover” data_bg_attachment=”scroll” data_bg_repeat=”no-repeat” data_bg_position=”top center” data_color=”default” data_bot_style=”default” data_top_style=”default” data_padding_right=”3″ data_padding_left=”3″ data_width=”boxed”][cmsmasters_column data_width=”1/1″][cmsmasters_text animation_delay=”0″] லூயிஸ் கரோல்ஸ் பிரேசில் நாட்டிலுள்ள சாபௌலோ என்ற பெருநகரத்தில் வாழ்ந்து வந்தார். இயேசுகிறிஸ்துவுக்காக தன்னை ஒப்புவித்து ஊழியம் செய்த ஒரு வல்லமையான தேவ ஊழியக்காரன். அவர் தான் வாழ்ந்த நகரத்தை விட்டு வெளியேறி இயேசுகிறிஸ்துவைக் குறித்து அறியப்படாத மக்கள் மத்தியில் சென்று நற்செய்தி ஊழியத்தைச் செய்யவேண்டுமென தீர்மானித்தார். அதன் காரணமாக வெகு தூரத்திலுள்ள காட்டுப் பிரதேசத்திற்கு தனது குடும்பத்தோடு சென்றார். அடர்ந்த காடுகளின் மத்தியில் அமைந்திருந்த ஒரு சிறிய கிராமத்தில் குடியேறினார். அந்த கிராமத்திலிருந்து மற்ற கிராமங்களை சந்திக்க எளிதாயிருக்குமெனக் கருதி அந்த கிராமத்தை தெரிந்து கொண்டார். அவருடைய […]

28 Jan 2020

உயிரோடு எடுத்துக்கொள்ளப்பட்ட முதல் முன்மாதிரி

“நண்பனே , என்னைக் கடந்து செல்வதற்கு முன் சற்றே நில். நீ இப்பொழுது எப்படியிருக்கிறாயோ அப்படியேதான் நானும் இருந்தேன். இப்பொழுது நான் எப்படி இருக்கிறேனோ அப்படியே நீயும் ஆவாய். ஆகவே நண்பனே, ஆயத்தப்படு, என்னைப் பின்பற்று.” இது இங்கிலாந்து தேசத்தில் வின்ட்சர் கேசில் (Windsor castle) அருகிலுள்ள கல்லறைத் தோட்டத்தில் ஒரு கல்லறையில் எழுதப்பட்டிருந்த கல்லறை வாசகம். இதைப் பார்த்த பார்வையாளர் ஒருவர் இப்படியொரு விமர்சனம் செய்தார். “நீ எந்த வழியாய்ச் சென்றாய் என்பதை நான் அறிந்து கொள்ளாதவரை நான் உன்னைப் பின்பற்ற முடியாது.” அவர் சொல்வது சரியே. மரணத்திற்குப் பின்னான நித்திய வாழ்வில் இயேசுவோடு சதாக்காலமும் வாழத்தக்கதான சரியான வழியில் செல்கிறோமா என்பதுதான் காரியம் ஏனென்றால், மரணம் தற்செயலாக ஏற்படுகிற நிகழ்வு […]

28 Jan 2020

ஜெபமும் குணமும் நடக்கையும்

“ஜெனரல் சார்ல்ஸ் ஜேம்ஸ் கார்டன், கார்ட்டும் (khartum) நகரின் கதாநாயகன். உண்மையிலேயே ஒரு கிறிஸ்தவ இராணுவ வீரன், சூடான நகரத்தில் அடைக்கப்பட்டிருந்தார். அவர் ஒராண்டு வீரத்துடன் நின்று இறுதியில் மேற்கொள்ளப்பட்டு கொலையுண்டார். வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில், அவருடைய நினைவிடத்தில் இவ்வாறு பொறிக்கப்பட்டுள்ளது. அவர் தம் பணத்தை ஏழைகளுக்கும், தம் இரக்கத்தைத் துயரப்படுகிறவர்களுக்கும், தம் வாழ்க்கையைத் தம் நாட்டுக்கும், தம்முடைய ஆத்துமாவைத் தேவனுக்கும் கொடுத்தார்.” ஜெபம் ஒருவரது நடத்தையை ஒழுங்குப்படுத்துகிறது; நடத்தை குணத்தை உண்டாக்குகிறது. நாம் செய்யும் காரியம் நம் நடத்தையைக் குறிக்கும். நாம் எப்படிப்பட்டவர் என்பது நம்முடைய குணத்தால் அறியப்படும். நடத்தை வெளியரங்கமான வாழ்க்கை. ஆனாலும் அது வெளியில் தெரியும்படி சாட்சி கொடுக்கும் ஒன்றாகும். நடத்தை வெளியரங்கமானது. வெளியில் பார்க்கப்படுவது குணம் உள்ளானது, உள்ளுக்குள் […]

28 Jan 2020

ஆவியானவரின் ஆச்சரிய உதவி

[cmsmasters_row data_padding_bottom=”50″ data_padding_top=”0″ data_bg_parallax_ratio=”0.5″ data_bg_size=”cover” data_bg_attachment=”scroll” data_bg_repeat=”no-repeat” data_bg_position=”top center” data_color=”default” data_bot_style=”default” data_top_style=”default” data_padding_right=”3″ data_padding_left=”3″ data_width=”boxed”][cmsmasters_column data_width=”1/1″][cmsmasters_text animation_delay=”0″] அந்தபடியே ஆவியானவரும் நமது பலவீனங்களில் நமக்கு உதவிசெய்கிறார். நாம் ஏற்றபடி வேண்டிக்கொள்ள வேண்டியதின்னதென்று அறியாமலிருக்கிறபடியால், ஆவியானவர் தாமே வாக்குக்கடங்காத பெருமூச்சுகளோடு நமக்காக வேண்டுதல் செய்கிறார். (ரோமர் 8:26) ஜெபம் என்பது அபிஷேகம்: நீங்கள் ஜெபவீரர்களாக வேண்டுமா? உங்களுடைய ஜெபங்கள் வல்லமையுள்ளதாய் இருக்க விரும்புகிறீர்களா? அப்படியானால் நீங்கள் அறிந்திருக்கவேண்டிய முக்கிய விஷயம், ‘ஜெபம், ஒரு அபிஷேகம்’ என்பதை தான். இந்த அபிஷேகத்தை நாம் பெற்றுக்கொண்டு அதில் தேறினவர்களாகும் பொழுது ஜெப வீரர்களாக மாறுகிறோம். அநேகர் பல மணிநேரங்கள் ஜெபிக்க தீர்மானம் எடுக்கிறார்கள். பின்பு தங்கள் சொந்த பலத்தினால் ஜெபிக்க முயற்சித்து […]

25 Oct 2019

ஜெபமென்னும் யுத்தக்களம்

[cmsmasters_row data_padding_bottom=”50″ data_padding_top=”0″ data_bg_parallax_ratio=”0.5″ data_bg_size=”cover” data_bg_attachment=”scroll” data_bg_repeat=”no-repeat” data_bg_position=”top center” data_color=”default” data_bot_style=”default” data_top_style=”default” data_padding_right=”3″ data_padding_left=”3″ data_width=”boxed”][cmsmasters_column data_width=”1/1″][cmsmasters_text animation_delay=”0″] நமது ஜெபவாழ்க்கையை அழித்துப்போட வேண்டுமென்பதே சாத்தானின் மிகப்பெரிய நோக்கமாகும். ஜெபமில்லாத ஊழியத்திற்கோ ஜெபமில்லாத மார்க்கத்திற்கோ சாத்தான் அஞ்சான். ஆனால் நாம் உண்மையாய் ஜெபிக்கும்பொழுது அவன் நடுங்குவான். அப்படியானால் நாம் கடமைக்காக மாத்திரம் ஜெபிப்போமானால் நமது நிலைமை பரிதாபமே! ஜெபத்தைக் குறித்து புத்தகங்களும் பிரசங்கங்களும் அநேகம். ஆனால் உள்ளத்தின் ஆழத்திலிருந்து எழும்பும் ஜெபமோ சுருக்கம். நமக்கு ஜெபத்தைக் குறித்து இன்னுமொரு புத்தகம் நமக்குத் தேவையில்லை. தேவையானது ஜெபம், ஜெபம் மாத்திரமே! நமக்குச் சீரிய முயற்சியும், அதிகக்கட்டுப்பாடும், அளவற்ற அன்பும், மிகுந்த பொறுமையும், உண்மையும் உண்டானால் மாத்திரமே ஜெபவாழ்க்கை உண்டாகும். “நமக்கு […]