CANNOT COPY THE CONTENT. RESTRICTED BY ADMIN. THANK YOU.
logo

Author Archives: admin

13 Mar 2018

உண்மையான ஊழியன்

மனுஷருக்கென்று ஊழியம் செய்யாமல், கர்த்தருக்கென்றே நல்மனதோடே ஊழியஞ்செய்யுங்கள். (எபேசியர் 6:8) வீதியின் ஓரம் ஒரு குடையின் கீழ் செருப்பு தைத்துக்கொண்டு போகிறவர்கள், வருகிறவர்களின் ஷுக்களை பாலிஷ் செய்து கொண்டிருந்தான் ஒரு சிறுவன். தகப்பனது தொழிலை இளமையிலேயே கற்றுக்கொண்டது நல்லதாய் தோன்றியது. அவர் இறந்த பிறகு, அவனது தாயை கவனிக்க  அது கைகொடுத்தது. அச்சிறுவன் காசுக்காக கடமையே என தன் வேலையை செய்யமாட்டான். யாரோ ஒருவர் பாலிஷ்போட தங்கள் காலணியை அவன் முன் நீட்டியதும் நிமிர்ந்து பார்த்து சிரித்த முகத்துடன், சிறப்பாய், நேர்த்தியாய் அதை செய்து முடிப்பான். எப்போதும் வழக்கமாய் வரும் ஒருவர் ஒரு நாள் அவனிடம், மிகவும் சிரமத்தை எடுத்து கவனமாய் வேலை செய்கிறாயே, இதே வேலையை செய்யும் மற்றவர்களிடம் இல்லாத ஏதோ […]

13 Mar 2018

தேவனிடம் உங்கள் இருதயத்தை ஊற்றிவிடுங்கள்.

[cmsmasters_row data_padding_bottom=”50″ data_padding_top=”0″ data_bg_parallax_ratio=”0.5″ data_bg_size=”cover” data_bg_attachment=”scroll” data_bg_repeat=”no-repeat” data_bg_position=”top center” data_color=”default” data_bot_style=”default” data_top_style=”default” data_padding_right=”3″ data_padding_left=”3″ data_width=”boxed”][cmsmasters_column data_width=”1/1″][cmsmasters_text animation_delay=”0″] ஜெபம் என்பது மனப்பூர்வமுடனும், நல்லுணர்வுடனும், உள்ளன்புடனும் இருதயத்தை அல்லது ஆத்துமாவை கிறிஸ்துவின் மூலமாக தேவனிடத்தில் ஊற்றிவிடுவதாகும். பரிசுத்த ஆவியின் பெலத்தோடும், உதவியோடும், தேவனுடைய சித்தத்தின்படியும் அவர் வாக்களித்திருப்பதின்படியோ அல்லது அவருடைய வார்த்தையின்படியோ தேவனிடத்தில் விண்ணப்பிப்பதாகும். சொந்த நலன் மாத்திரமே அல்லாமல் சபையின் நன்மை கருதியும், தேவனுடைய சித்தத்திற்கு முற்றுமாய் ஒப்புவித்து விசுவாசத்தோடு விண்ணப்பிப்பதாகும். நீங்கள் ஜெபம் செய்யும்போது உங்களுடைய இருதயத்தை அல்லது ஆத்துமாவை தேவனிடத்தில் ஊற்றிவிடுங்கள். ஜெபம் என்பது உங்களது சுயத்தை இருதயத்தைவிட்டு நீக்கி தேவனுக்கு திறந்து கொடுப்பதாகும். அதோடு மட்டுமன்றி நீங்கள் விண்ணப்பங்களை ஏறெடுக்கும்போது பெருமூச்சோடும், தவிப்போடும் […]

11 Mar 2018

சோர்ந்து போகாமல் ஜெபிப்பது

[cmsmasters_row data_padding_bottom=”50″ data_padding_top=”0″ data_bg_parallax_ratio=”0.5″ data_bg_size=”cover” data_bg_attachment=”scroll” data_bg_repeat=”no-repeat” data_bg_position=”top center” data_color=”default” data_bot_style=”default” data_top_style=”default” data_padding_right=”3″ data_padding_left=”3″ data_width=”boxed”][cmsmasters_column data_width=”1/1″][cmsmasters_text animation_delay=”0″] உண்மையான ஜெபம் என்பது பரிசுத்த ஆவியோடு ஜெபிப்பதுதான். பரிசுத்த ஆவியின் உதவி அல்லாமல், ஜெபித்தால் நீங்கள் விரைவில் சோர்ந்து போவீர்கள். ஜெபம் தேவனுடைய கட்டளையாயிருக்கிறது. ஆகவே அதை நாம் தொடர்ந்து செய்ய வேண்டும். நான் முன்பு சொன்னது போல ஜெபத்தில் நம்முடைய இருதயத்தை தேவசமுகத்தில் உயர்த்த, அதைத் தொடர்ந்து காத்துக்கொள்ள பரிசுத்த ஆவியின் உதவி அவசியம் தேவை. எப்பொழுது சோர்ந்துபோகாமல் ஜெபிக்க வேண்டும். என்பதை இயேசுகிறிஸ்து தம்முடைய சீடர்களுக்கு ஒரு உவமையோடு விளக்கினார். (லூக்கா 18:1) சோர்வு ஏற்படுமானால் தொடர்ந்து ஜெபிக்க முடியாது. அந்த ஜெபத்தில் வல்லமையிருக்காது. ஆனால் […]

06 Feb 2018

கிறிஸ்துவுக்குள் அங்கீகாரம்

[cmsmasters_row data_padding_bottom=”50″ data_padding_top=”0″ data_bg_parallax_ratio=”0.5″ data_bg_size=”cover” data_bg_attachment=”scroll” data_bg_repeat=”no-repeat” data_bg_position=”top center” data_color=”default” data_bot_style=”default” data_top_style=”default” data_padding_right=”3″ data_padding_left=”3″ data_width=”boxed”][cmsmasters_column data_width=”1/1″][cmsmasters_text animation_delay=”0″] தள்ளப்பட்டேன் எனும் உணர்வு இன்று எங்கும் தலைவிரித்தாடுகிறது. சகல சண்டை சச்சரவுகளுக்கும். ஏன் கொலை பாதகங்களுக்கும் கூட இதுதான் மூலக்காரணம். இப்பிரச்சனைக்கு பதில் கிறிஸ்துவுக்குள்ளான வாழ்வுதான். காயீன், ஆபேலின் வாழ்க்கை இதை சித்தரிக்கிறது. காயீன் காணிக்கை: காயீன், தான் அங்கீகரிக்கப்படவில்லை என்று ஆத்திரப்பட்டபொழுது பொல்லாதவனுக்கு தன்னை திறந்து கொடுத்தான். உடனே அவனுடைய முகநாடி வேறுபட்டது. (ஆதி 4:5-7, 1யோவா 3:12) காயீன் நிலத்தின் கனிகளைக் காணிக்கையாக கொண்டு வந்தான். நிலம் ஏற்கனவே சபிக்கப்பட்டது. அந்த நிலத்தின் கனிகளைக் கர்த்தர் எப்படி அங்கீகரிப்பார். கிறிஸ்துவுக்கு வெளியே வாழும் வாழ்க்கை சபிக்கப்பட்டது. […]

06 Feb 2018

ஜெப வாழ்வில் வளர்வோம்

[cmsmasters_row data_padding_bottom=”50″ data_padding_top=”0″ data_bg_parallax_ratio=”0.5″ data_bg_size=”cover” data_bg_attachment=”scroll” data_bg_repeat=”no-repeat” data_bg_position=”top center” data_color=”default” data_bot_style=”default” data_top_style=”default” data_padding_right=”3″ data_padding_left=”3″ data_width=”boxed”][cmsmasters_column data_width=”1/1″][cmsmasters_text animation_delay=”0″] “ஆகையால் இனிச் சம்பவிக்கப்போகிற இவைகளுக்கெல்லாம் நீங்கள் தப்பி, மனுஷகுமாரனுக்கு முன்பாக நிற்கப்பாத்திரவான்களாக எண்ணப்படுவதற்கு, எப்பொழுதும் ஜெபம்பண்ணி விழித்திருங்கள் என்றார்.” (லூக்கா 21:36) ஜெபம் என்பது வல்லமையான சொல் மாத்திரம் அல்ல, அது நமது வாழ்க்கை. ஒரு குழந்தை பிறந்தவுடனே சுவாசிப்பதற்காக அழுவதுபோல, மறுபடியும் பிறந்த ஒவ்வொரு கிறிஸ்தவர்களுக்கும் இயற்கையாகவே ஜெப வாஞ்சை எழும்பும். ஆனால் பலர் அந்த வாஞ்சையை தொடர்ந்து வளர்க்காததினாலே ஜெபவாழ்க்கையில் சோர்ந்துபோய்விடுகிறார்கள். ஆசை இருந்தும் அப்பியாசிக்க முடிவதில்லை. எதிலும் வளருவது நின்றுவிட்டால் பின்பு மெதுவாக அது தானே அழிய ஆரம்பிக்கும். அதுபோலவே ஆரம்பத்தில் அனலாய் இருந்தவர்கள் […]

06 Feb 2018

கர்த்தர் உனக்கு முன்பாகப் புறப்பட்டிருப்பார்

[cmsmasters_row data_padding_bottom=”50″ data_padding_top=”0″ data_bg_parallax_ratio=”0.5″ data_bg_size=”cover” data_bg_attachment=”scroll” data_bg_repeat=”no-repeat” data_bg_position=”top center” data_color=”default” data_bot_style=”default” data_top_style=”default” data_padding_right=”3″ data_padding_left=”3″ data_width=”boxed”][cmsmasters_column data_width=”1/1″][cmsmasters_text animation_delay=”0″] கர்த்தர் உனக்கு முன்பாகப் புறப்பட்டிருப்பார். (2 சாமுவேல் 5:24) தேவஜனமாகிய நாம் பலவிதமான பிரச்சனைகள், போராட்டங்கள், நெருக்கங்கள் சற்றும் எதிர்பாராத விபரிதமான காரியங்கள் நேரிடும்போது, இந்த சூழ்நிலையை நாம் மேற்கொண்டு கடந்து போய் விடுவோமா எனத் திகைக்கிறோம். அங்கலாய்த்துக் கண்ணீர் சிந்துகிறோம். ஆனால் கர்த்தர் உங்களுக்குச் சொல்லுகிற வார்த்தை 2 சாமு 5:24-ன்படி “நான் உனக்கு முன்பாகப் புறப்பட்டிருப்பேன்” என்பதே. எனவே கலங்காதே, சோர்ந்து போகாதே, நீ ஏன் முடங்கிப்போக வேண்டும்? உன்னுடைய யுத்தங்களை நடத்துகிறவர் கர்த்தரல்லவா? இதைத்தான் தேவனுடைய மனிதனாகிய மோசே யாத் 14:13,14-ல் இஸ்ரவேல் ஜனங்களைப் பார்த்து கர்த்தர் […]

09 Jan 2018

உபவாசம் உன்னத அனுபவம்

சீயோனிலே எக்காளம் ஊதுங்கள், பரிசுத்த உபவாசநாளை நியமியுங்கள், விசேஷித்த ஆசரிப்பைக் கூறுங்கள். (யோவேல் 2:15) உபவாசத்தின் அவசியம் நம்முடைய ஜெப வாழ்க்கையை அனல் மூட்டுவதற்கு உபவாசம் அவசியமாகிறது. பழைய ஏற்பாட்டிலும், புதிய ஏற்பாட்டிலும் உபவாசத்திற்கு முக்கிய பங்கு அளிக்கப்பட்டுள்ளதைப் பார்க்கலாம். இன்றைக்கு பலர் உபவாசம் என்பதை ஒருமுறை கூட இருந்ததில்லை என்கிறார்கள். ஒரு சமயம் பத்து நபர்களிடத்தில் நீங்கள் உபவாசம் இருந்ததுண்டா? என்று கேட்டேன். ஆறுபேர் இதுவரை இருந்ததில்லை என்கிறார்கள். இரண்டு பேர் எப்பொழுதாவது இருப்போம் என்கிகிறார்கள். இரண்டு பேர் மட்டும்தான் உபவாசத்தை பழக்கமாக்கிக் கொண்டிருந்தவர்கள். பத்தில் எட்டு பேர் உபவாசத்தின் வல்லமையை அறியாதிருப்பது வேதனைக்குரியது இல்லவா? மனிதனுக்கு ஏற்பட்ட முதல் சோதனையே உண்பதில்தான் என்பதை நினைவில் கொள்ளுங்கள். இருதயத்திற்கு செல்ல வயிறுதான் […]

09 Jan 2018

ஜெபமும் கீழ்ப்படிதலும் 5

[cmsmasters_row data_padding_bottom=”50″ data_padding_top=”0″ data_bg_parallax_ratio=”0.5″ data_bg_size=”cover” data_bg_attachment=”scroll” data_bg_repeat=”no-repeat” data_bg_position=”top center” data_color=”default” data_bot_style=”default” data_top_style=”default” data_padding_right=”3″ data_padding_left=”3″ data_width=”boxed”][cmsmasters_column data_width=”1/1″][cmsmasters_text animation_delay=”0″] “மேடலியின் ஃப்ளட்செர் (Fletcher of Madeley)  அவர்களிடம் கண்டுபிடிக்கப்பட்ட கீழ்ப்படிதலை நான் விவரிக்க வேண்டும் அல்லது அதை மாதிரியாகப் பின்பற்ற வேண்டும். ஒவ்வொரு சிலுவையையும் ஆர்வத்துடனும் மகிழ்வுடனும் ஏற்றுக்கொள்ளுவதற்கு கீழ்ப்படிதல் அவருக்குள் ஒரு ஆயத்தமான மனதை உருவாக்கியது. மந்தையின் ஆடுகளுக்காகத் தனிச்சிறப்பான அன்பைப் பெற்றிருந்தார். அவைகளுக்குக் கற்பிப்பதற்கு முழு முயற்சியுடன் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். அதற்கு வேண்டிய தனித் திறனைப் பெற்றிருந்தார். என்னுடனான அவருடைய தொடர்பெல்லாம் ஜெபத்துடனும் துதியுடனும் இருந்தது. ஒவ்வொரு அனுபவமும் ஒவ்வொரு தடவையும் அவரோடு சேர்ந்து உண்ட உணவும் நறுமணத்துடன் இருந்தது.” மோசேயின் பிரமாணத்தின்படி கீழ்ப்படிதல் “….பலியைப்பார்க்கிலும் […]

17 Nov 2017

Why Should You Attend Church Meetings?

Why should Christians attend worship meetings of the local church? How important are worship, praise, Bible study, teaching, and learning? What influence does our example have on others, and what can we learn from the example of Jesus and His apostles? What can we learn from Bible teaching about priorities and devotion to serving God? Introduction: Many New Testament passages describe local congregations of God’s people conducting regular meetings to worship God and study His word (Acts 20:7; 11:26; 1 Corinthians 11:17-34; […]

18 Sep 2017

உபத்திரவம் எமக்கு எதைக் கற்றுத்தருகிறது?

[cmsmasters_row data_padding_bottom=”50″ data_padding_top=”0″ data_bg_parallax_ratio=”0.5″ data_bg_size=”cover” data_bg_attachment=”scroll” data_bg_repeat=”no-repeat” data_bg_position=”top center” data_color=”default” data_bot_style=”default” data_top_style=”default” data_padding_right=”3″ data_padding_left=”3″ data_width=”boxed”][cmsmasters_column data_width=”1/1″][cmsmasters_text animation_delay=”0″] வாழ்க்கைப் பாதையில் நாம் பயணிக்கையில் இன்பம், துன்பம் எல்லாம் மாறி மாறி வரும்போது எமது விசுவாசத்தின் படிகள் எப்படி அமைகிறது..? கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை சொந்த இரட்சகராய் நாம் ஏற்றுக்கொண்டு இரட்சிக்கப்பட்ட போது நாம் கொண்டிருக்கும் விசுவாசம் இன்பமான வேளைகளில் நிலைகொண்டிருந்தாலும் பாடுகள், பிரச்சனைகள், உபத்திரவங்கள் என வரும்போது நிலைத்திருக்கின்றதா? அப்போஸ்தலனாகிய பவுல் 2 தீமோத்தேயு 3:12-இல் இவ்வாறு கூறுகிறார். “அன்றியும் கிறிஸ்து இயேசுவுக்குள் தேவ பக்தியாய் நடக்க மனதாயிருக்கிற யாவரும் துன்பப்படுவார்கள்” ஆச்சரியமாயிருக்கிறதா? “கர்த்தருக்குள் எப்பொழுதும் சந்தோஷமாயிருங்கள்“ என்று கூறிய அதே பவுல் அப்போஸ்தலன்தான் தீமோத்தேயுவுக்கு இப்படிப் போதிக்கிறார். […]

18 Sep 2017

வாசலைத் திறவுங்கள்

[cmsmasters_row data_padding_bottom=”50″ data_padding_top=”0″ data_bg_parallax_ratio=”0.5″ data_bg_size=”cover” data_bg_attachment=”scroll” data_bg_repeat=”no-repeat” data_bg_position=”top center” data_color=”default” data_bot_style=”default” data_top_style=”default” data_padding_right=”3″ data_padding_left=”3″ data_width=”boxed”][cmsmasters_column data_width=”1/1″][cmsmasters_text animation_delay=”0″] “வாசல்களே, உங்கள் தலைகளை உயர்த்துங்கள்; அநாதி கதவுகளே, உயருங்கள்; மகிமையின் ராஜா உட்பிரவேசிப்பார்.” (சங்கீதம் 24:7) நகர வாசலுக்குள்ளே பிரவேசிக்கின்ற ராஜா வெற்றியோடு வருகிறாரா அல்லது தோற்றப்போய் திரும்புகிறாரா என்பதை மக்கள் அவருக்குக் கொடுக்கும் வரவேற்பிலிருந்தே ஊகித்துக்கொள்ளலாம். இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்னர் எருசலேமின் நகர வாசலிலும் ஒரு ஆரவாரத்தொனி கேட்டது. அது “கர்த்தருடைய நாமத்தினாலே வருகிற ராஜா ஸ்தோத்தரிக்கப்பட்டவர்” என்று ஒலித்தது. இந்த ராஜா யார்? இவர் வெற்றி சிறந்த யுத்தம் தான் எது? இங்கே ஒரு வித்தியாசத்தை நாம் காணலாம். அன்று இந்த ராஜா எதிரியை வெற்றி […]

17 Sep 2017

உபவாசித்து ஜெபிப்போம்

“….நானும் என் தாதிமாரும் உபவாசம் பண்ணுவோம்….” (எஸ்தர் 4:16) எஸ்தர் மொர்தெகாய்க்கு மறுபடியும் சொல்லச்சொன்னது, “நீர் போய் சூசானில் இருக்கிற யூதரையெல்லாம் கூடிவரச்செய்து மூன்று நாள் அல்லும் பகலும் புசியாமலும் குடியாமலுமிருந்து எனக்காக உபவாசம் பண்ணுங்கள். நானும் என் தாதிமாரும் உபவாசம் பண்ணுவோம். இவ்விதமாய் சட்டத்தை மீறி ராஜாவினிடத்தில் பிரவேசிப்பேன். நான் செத்தாலும் சாகிறேன்” என்று சொல்லச் சொன்னாள். ராஜமேன்மை கிடைத்திருந்தால் துணிகரத்தோடு ராஜாவின் முன்னே செல்லலாம் என்று எஸ்தர் நினைக்கவில்லை. ராஜாவின் முன் செல்வதென்பது அந்நாட்களில் இலகுவானதொன்றல்ல. ராஜஸ்திரியாயினும் அது உயிரைப் பணயம் வைக்கும் விடயம். என்றாலும் தன் இனத்திற்கு வரவிருந்த அழிவைக்குறித்து ராஜாவுக்கு தெரியப்படுத்துவது என்ற முடிவுக்கு வந்தாள். அவள் ராஜ சமுகத்திற்குச் செல்ல வேண்டும். அதற்கு அனுமதியும், ராஜாவின் […]

15 Sep 2017

வெறுமையான கல்லறை

[cmsmasters_row data_padding_bottom=”50″ data_padding_top=”0″ data_bg_parallax_ratio=”0.5″ data_bg_size=”cover” data_bg_attachment=”scroll” data_bg_repeat=”no-repeat” data_bg_position=”top center” data_color=”default” data_bot_style=”default” data_top_style=”default” data_padding_right=”3″ data_padding_left=”3″ data_width=”boxed”][cmsmasters_column data_width=”1/1″][cmsmasters_text animation_delay=”0″] ஜெரிமி பிறவியிலேயே கோணலும் மாணலுமான சரீரத்தோடும் சரியான மூளை வளர்ச்சியற்ற நிலையில் பிறந்தவன். 12 வயது நிரம்பியும் கூட அவன் இன்னும் இரண்டாவது வகுப்பிலேயே இருந்தான். அவனுக்கு கற்றுக்கொள்ளும் திறன் மிகக்குறைவு. அவனது வகுப்பு ஆசிரியை மிஸ். சாராமில்லர் அடிக்கடி அவனைக்குறித்து எரிச்சலடைவதுண்டு. ஏனெனில் அவன் வகுப்பறையிலேயே சில வேளைகளில் உடலைப் பல கோணங்களில் அசைத்துக்கொண்டு முனகல் சப்தங்களை எழுப்புவான். அது பார்ப்பதற்கும், கேட்பதற்கும் அருவருப்பாயிருக்கும். ஆனால் சில வேளைகளில் இருண்ட அவனது மூளையில் சிறிய ஒளிவந்தது போல மிகத் தெளிவாகவும், ஞானமாகவும் பேசுவான். ஆனால் பெரும்பான்மையான நேரங்களில் […]

15 Sep 2017

உபத்திரவத்திலும் உன்னதரின் கிருபை

[cmsmasters_row data_padding_bottom=”50″ data_padding_top=”0″ data_bg_parallax_ratio=”0.5″ data_bg_size=”cover” data_bg_attachment=”scroll” data_bg_repeat=”no-repeat” data_bg_position=”top center” data_color=”default” data_bot_style=”default” data_top_style=”default” data_padding_right=”3″ data_padding_left=”3″ data_width=”boxed”][cmsmasters_column data_width=”1/1″][cmsmasters_text animation_delay=”0″] ………என்றாலும், துன்பப்படவேண்டியது அவசியமானதால், இப்பொழுது கொஞ்சக்காலம் பலவிதமான சோதனைகளினாலே துக்கப்படுகிறீர்கள். அழிந்து போகிற பொன் அக்கினியினாலே சோதிக்கப்படும்; அதைப்பார்க்கிலும் அதிக விலையேறப்பெற்றதாயிருக்கிற உங்கள் விசுவாசம் சோதிக்கப்பட்டு, இயேசு கிறிஸ்து வெளிப்படும் போது உங்களுக்கு புகழ்ச்சியும் கனமும் மகிமையுமுண்டாகக் காணப்படும்.(1 பேதுரு 1:6-7) ஒரு சிறுவன் தன் தோட்டத்தில் பட்டு பூச்சி புழுவை வளர்த்து வந்தான். அது தன்னை சுற்றிலும் பட்டு நூலால் கடினமான கூட்டை கட்டி உள்ளே இருந்தது. சில நாட்களுக்கு பின் அது பட்டு பூச்சியாக மாறி வெளியே வர முயற்சி எடுத்தது. கூட்டிலிருந்து வெளிவருவது அவ்வளவு […]

12 Sep 2017

கிறிஸ்துவுக்குள் அற்புத அழைப்பு

[cmsmasters_row data_padding_bottom=”50″ data_padding_top=”0″ data_bg_parallax_ratio=”0.5″ data_bg_size=”cover” data_bg_attachment=”scroll” data_bg_repeat=”no-repeat” data_bg_position=”top center” data_color=”default” data_bot_style=”default” data_top_style=”default” data_padding_right=”3″ data_padding_left=”3″ data_width=”boxed”][cmsmasters_column data_width=”1/1″][cmsmasters_text animation_delay=”0″] அற்புத அழைப்பு: ஆண்டவர் மோசேயைத் தன்பக்கம் ஈர்த்துக்கொண்டது முற்றிலும் அற்புதமானது. முட்செடி எரிந்து கொண்டிருந்தது. ஆனால் வெந்து போகவில்லை. அதுவும் ஒரு அற்புதசாட்சி. மோசே மிகவும் ஆர்வம் கொண்டவனாய் அந்த அற்புதக்காட்சியினருகே நெருங்கி வந்தான். அதன் மூலமாய் ஆண்டவர் அவனுக்கு அவனுடைய எதிர்கால ஊழியம் ஒரு அற்புத அடையாள ஊழியம் என்று காட்டினார். ஆண்டவருடைய அற்புதம் செய்கிற வல்லமை இன்றும் மக்களைக் கிறிஸ்துவண்டை இழுத்துக்கொண்டிருக்கின்றது. மோசே ஒரு அற்புதத்தின் மூலமாக அற்புதங்களுக்காக அழைக்கப்பட்டான். அவன் பார்வோனிடம் பிரசங்கம் பண்ண அழைக்கப்படவில்லை. தேவனுடைய வல்லமையைக் கொண்டு ஜனங்களை அவன் கையிலிருந்து […]

12 Sep 2017

விசுவாசப் பார்வை

[cmsmasters_row data_padding_bottom=”50″ data_padding_top=”0″ data_bg_parallax_ratio=”0.5″ data_bg_size=”cover” data_bg_attachment=”scroll” data_bg_repeat=”no-repeat” data_bg_position=”top center” data_color=”default” data_bot_style=”default” data_top_style=”default” data_padding_right=”3″ data_padding_left=”3″ data_width=”boxed”][cmsmasters_column data_width=”1/1″][cmsmasters_text animation_delay=”0″] விசுவாசமில்லாமல் தேவனுக்குப் பிரியமாயிருப்பது கூடாத காரியம். ஏனென்றால், தேவனிடத்தில் சேருகிறவன் அவர் உண்டென்றும், அவர் தம்மைத் தேடுகிறவர்களுக்குப் பலன் அளிக்கிறவரென்றும் விசுவாசிக்க வேண்டும். (எபிரெயர் 11:6) வல்லமையான ஜெபத்திற்கு வேதம் அஸ்திபாரம் என்றும், துதி வாசல் என்றும் பார்த்தோம். அதே வரிசையில் விசுவாசத்தை ஒரு வீட்டின் ஜன்னலுக்கு ஒப்பிடலாம். இந்த ஜன்னல் எவ்வளவு பெரிதாக இருக்கிறதோ அவ்வளவு காற்றும், வெளிச்சமும் உள்ளே வரும். சிலர் இந்த ஜன்னலை சரியாகத் திறக்காததினாலே இருளில் தெளிவான பார்வையில்லாமல் கஷ்டப்படுகிறார்கள். மூச்சுவிட சிரமப்படும் நோயாளியைப்போல கஷ்டப்பட்டு ஜெபிக்கிறார்கள். நாம் விசுவாச ஜன்னலை அகலமாக […]

12 Sep 2017

உபத்திரவம் எமக்கு எதைக் கற்றுத்தருகிறது?

[cmsmasters_row data_padding_bottom=”50″ data_padding_top=”0″ data_bg_parallax_ratio=”0.5″ data_bg_size=”cover” data_bg_attachment=”scroll” data_bg_repeat=”no-repeat” data_bg_position=”top center” data_color=”default” data_bot_style=”default” data_top_style=”default” data_padding_right=”3″ data_padding_left=”3″ data_width=”boxed”][cmsmasters_column data_width=”1/1″][cmsmasters_text animation_delay=”0″] வாழ்க்கைப் பாதையில் நாம் பயணிக்கையில் இன்பம், துன்பம் எல்லாம் மாறி மாறி வரும்போது எமது விசுவாசத்தின் படிகள் எப்படி அமைகிறது..? கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை சொந்த இரட்சகராய் நாம் ஏற்றுக்கொண்டு இரட்சிக்கப்பட்ட போது நாம் கொண்டிருக்கும் விசுவாசம் இன்பமான வேளைகளில் நிலைகொண்டிருந்தாலும் பாடுகள், பிரச்சனைகள், உபத்திரவங்கள் என வரும்போது நிலைத்திருக்கின்றதா? அப்போஸ்தலனாகிய பவுல் 2 தீமோத்தேயு 3:12-இல் இவ்வாறு கூறுகிறார். “அன்றியும் கிறிஸ்து இயேசுவுக்குள் தேவ பக்தியாய் நடக்க மனதாயிருக்கிற யாவரும் துன்பப்படுவார்கள்” ஆச்சரியமாயிருக்கிறதா? “கர்த்தருக்குள் எப்பொழுதும் சந்தோஷமாயிருங்கள்“ என்று கூறிய அதே பவுல் அப்போஸ்தலன்தான் தீமோத்தேயுவுக்கு இப்படிப் போதிக்கிறார். […]

25 Aug 2017

அவள் மனம் கசந்து மிகவும் அழுது கர்த்தரை நோக்கி விண்ணப்பம் பண்ணினாள். (1சாமு 1-10)

அன்னாள் மனம் உடைந்து வேதனைப்பட்டு சக்களத்தியினால் அவமானப்பட்டு குழந்தைப் பாக்கியம் இல்லை என்று கண் கலங்கினாள். எல்கானாவாகிய அவளது கணவர் இரண்டாவது மனைவி பெனினாளையும், பத்துப்பிள்ளைகளைப் பார்க்கிலும் அதிகபாசம் உள்ளவனாக இருந்தார். பெனினாளுக்கு, பிள்ளைகளுக்கும் ஒரு மடங்குகொடுத்தால், அன்னாளுக்கு இரண்டு மடங்கு கொடுப்பார். ஆனால் அன்னாளுக்கு தனக்கு குழந்தை இல்லை என்றவேதனை பெருமூச்சாகவும், ஆறாத்துயராகவும் கண்ணீருடன் இருந்து. பிள்ளைப் பாக்கியம் எனக்கில்லையே என்ற வேதனையுடன் தனது உயிரை தற்கொலை செய்யப்போவதில்லை மாறாக தேவனுடைய ஆலயத்திற்கு ஓடினாள். அங்கே சந்நிதானத்தில் அமர்ந்திருந்து கண்ணீரோடு அழுது அழுது முழங்கால் படியிட்டு சத்தம் வெளிவராமல் மௌனமாக ஜெபித்தாள். தன் மனப்பாரங்களை ஆண்டவரின் பாதத்தில் கண்ணீரால் ஜெபத்தோடு ஊற்றினாள். அவள் மனம் கசந்து “சேனைகளின் கர்த்தாவே தேவரீர் உமது […]

03 Mar 2017

யோசேப்பு

“நீங்கள் எனக்குத் தீமைசெய்ய நினைத்தீர்கள். தேவனோ, இப்பொழுது நடந்து வருகிற படியே, வெகு ஜனங்களை உயிரோடே காக்கும்படிக்கு, அதை நன்மையாக முடியப்பண்ணினார்.” (ஆதி 50:20) சோர்வடையாமல் முன்னேறின ஒரு மனிதன், யோசேப்பு. அவர் பதினேழாவது வயதில், தன் சகோதரர்களுடைய சுக நலன்களை விசாரிக்கப் போன போது, அவரை அடித்து, கொலை பண்ண முயற்சித்தார்கள். பாழும் குழிக்குள் போட்டார்கள். பிறகு, எகிப்துக்குச் செல்லுகிற, மீதியானியர் வியாபாரிகளிடம், இருபது வெள்ளிக்காசுக்கு விற்றுப்போட்டார்கள். அவர், மொழிதெரியாத எகிப்திலே, அடிமையாய் விற்கப்பட்டார். அங்கே, போத்திபாரின் மனைவி, யோசேப்பின் மேல் அநியாயமாய் குற்றஞ்சாட்டினாள். இதனால் யோசேப்பு சிறையில் தள்ளப்பட்டார். ஏறக்குறைய பதிமூன்று ஆண்டுகள் சிறைவாசம் செய்தார். உண்மையும் உத்தமமுமாயிருந்த அவர், துன்பத்தின் மேல் துன்பமே அனுபவித்து வந்தார். ஆனாலும் கர்த்தர் […]

17 Feb 2017

ஆசாப்பின் ஆறு குணங்கள்

வேதாகமத்திலுள்ள 66 புத்தகங்களில் அதிகமாய் விரும்பி வாசிக்கப்படுவது சங்கீத புத்தகமாகும். இந்த சங்கீதங்களில் 150 அதிகாரங்ககள் உண்டு. இவை 5 பிரிவுகளால் பிரிக்கப்பட்டிருக்கின்றன. 01. சங்கீதம் 1 முதல் 41 வரை 02.சங்கீதம் 42 முதல் 72 வரை 03. சங்கீதம் 73 முதல் 89 வரை 04. சங்கீதம் 90 முதல் 106 வரை 05. சங்கீதம் 107 முதல் 150 வரை சங்கீதக்காரனாகிய தாவீது 73 சங்கீதங்களையும் ஆசாப் 12 சங்கீதங்களையும், கேராகின் புத்திரா் 12 சங்கீதங்களையும், சலொமோன் 2 சங்கீதங்களையும், மேசே 1 சங்கீதத்தையும், ஏத்தான் 1 சங்கீதத்தையும், பெயா் தெரியாதவா்கள் 49 சங்கீதங்களையும் எழுதியுள்ளார்கள். புதிய ஏற்பாட்டிலே 283 பழைய ஏற்பாட்டு மேற்கோள்கள் காட்டப்பட்டிருக்கின்றன. அவற்றில் 116, […]

10 May 2016

It is never over for a visionary

[cmsmasters_row data_padding_bottom=”50″ data_padding_top=”0″ data_bg_parallax_ratio=”0.5″ data_bg_size=”cover” data_bg_attachment=”scroll” data_bg_repeat=”no-repeat” data_bg_position=”top center” data_color=”default” data_bot_style=”default” data_top_style=”default” data_padding_right=”3″ data_padding_left=”3″ data_width=”boxed”][cmsmasters_column data_width=”1/1″][cmsmasters_image align=”left” link=”https://i2.wp.com/zionfm.lk/wp-content/uploads/2016/04/001-7.jpg?ssl=1″ animation_delay=”0″]5691|https://zionchurch.lk/wp-content/uploads/2020/01/001-7-1-300×199.jpg|medium[/cmsmasters_image][/cmsmasters_column][/cmsmasters_row][cmsmasters_row data_width=”boxed” data_padding_left=”3″ data_padding_right=”3″ data_top_style=”default” data_bot_style=”default” data_color=”default” data_bg_position=”top center” data_bg_repeat=”no-repeat” data_bg_attachment=”scroll” data_bg_size=”cover” data_bg_parallax_ratio=”0.5″ data_padding_top=”0″ data_padding_bottom=”50″][cmsmasters_column data_width=”1/1″][cmsmasters_text animation_delay=”0″] It is never over for a visionary PSALM 52:1-9 How do you react in the midst of tragedy and opposition? It is tempting to panic, withdraw, lose hope or even give up. David was a visionary. Vision has been defined as a combination of ‘a […]

12 Oct 2015

கடனில்லாது வாழ கற்றுக் கொள்ளல்

கடனில்லாது வாழ உதவுவதற்கு தேவ வார்த்தையில் இருந்து சில கிறிஸ்தவ படிப்பினைகள். தேவன் எமது ஊற்று என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். சங்கீதம் 24:01- பூமியும் அதின் நிறைவும், உலகமும் அதிலுள்ள குடிகளும் கர்த்தருடையது. சங்கீதம் 50:10- பர்வதங்களில் ஆயிரமாயிரமாய் திரிகிற மிருகங்களும் என்னுடயவைகள்.(தெய்வீக சொந்தக்காரத்துவம்) சங்கீதம் 89:11- வானங்கள் உம்முடையது, பூமியும் உம்முடையது. பூலோகத்தையும் அதிலுள்ள யாவையும் நீரே அஸ்திபாரப்படுத்தினீர். ஆகாய் 2:8- வெள்ளியும் என்னுடையது. பொன்னும் என்னுடையது. 1நாளா 29:12- ஐசுவரியமும் கனமும் உம்மாலே வருகிறது. 1நாளா 29:14- எல்லாம் உம்மால் உண்டானது. உமது  கரத்திலே வாங்கி உமக்கு கொடுத்தோம்.   கொடுக்க கற்றுக் கொள்ளல் முதலாவது தேவனுக்குக் கொடுத்தல் நீதி 3:9- உன் பொருளாலும் உன் எல்லா விளைவின் […]

02 Mar 2015

Self hosted video

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Nullam semper leo eget sapien ultrices vitae facilisis massa dictum. Fusce eu purus a urna accumsan luctus. Nullam sit amet nisi non ante ultrices egestas. Proin erat nulla, congue adipiscing accumsan id, sollicitudin eget dolor. Vestibulum ipsum urna, consequat vel cursus ut, scelerisque vel nisl. Suspendisse molestie facilisis dui, et rutrum enim fermentum id. Curabitur tincidunt tellus sed risus vulputate fringilla. Mauris luctus posuere odio, quis viverra purus consequat ac. Aliquam luctus […]

02 Mar 2015

Audio post

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Nullam semper leo eget sapien ultrices vitae facilisis massa dictum. Fusce eu purus a urna accumsan luctus. Nullam sit amet nisi non ante ultrices egestas. Proin erat nulla, congue adipiscing accumsan id, sollicitudin eget dolor. Vestibulum ipsum urna, consequat vel cursus ut, scelerisque vel nisl. Suspendisse molestie facilisis dui, et rutrum enim fermentum id. Curabitur tincidunt tellus sed risus vulputate fringilla. Mauris luctus posuere odio, quis viverra purus consequat ac. Aliquam luctus […]

07 Jan 2015

ஏமாந்து விட்டோமா?

சங்கிலி வெளிநாட்டிற்கு வேலைக்கு சென்று திரும்பும்பொழுது ஒரு அம்பாசிடர் கார் நிறைய பொருட்களோடு வந்திறங்கினான். கழுத்திலும் கையிலும் தங்கம் மினுங்க ஒரு தோற்றம். அது பக்கத்துவீட்டு கண்மணியின் கண்ணில் பட தன் கணவரையும் வெளிநாட்டிற்கு அனுப்பவேண்டும் என்ற எண்ணம் அடிமனதில் உருவாகியது. . ஒன்றிரெண்டு நாட்கள் மனதில் அடக்கிவைத்த அந்த காரியம், அவளுக்கு அதிக மன அழுத்தத்தை கொடுக்க ஆரம்பித்தது. . அது அவள் மனதை உடைத்து வெளியே வந்த வார்த்தை. நீரும் இருக்கிறீரே பக்கத்து வீட்டு சங்கிலியைப்பாரும், என்று அடுக்க ஆரம்பித்த அவள், நீரும் எப்படியாவது வெளிநாடு செல்ல வேண்டும். நம்முடைய குடும்பத்தை நல்ல நிலைமைக்கு கொண்டுவரவேண்டும் என்று முடித்தாள். . பாவம் அன்னார், சற்று நேரம் அமைதியாக இருந்தார். நம்ம […]

14 Sep 2014

குடும்பத்தில் மனைவியின் பங்கு!

 வேதத்தின் வெளிச்சத்திலே நம்முடைய வாழ்கையின் பாதையை சீர்தூக்கிப் பார்போம். ‘உம்முடைய வசனம் என் கால்களுக்கு தீபமும், என் பாதைக்கு வெளிச்சமுமாயிருக்கிறது’ என்று தாவீது சங்கீதத்தில் கூறுவதை நாம் வாசித்திருப்போம். ஆனால் பெரும்பான்மையான நேரங்களில் போதகத்தை கேட்பதோடு நின்று விடுகிறோம். அல்லது வாசித்த வேத பகுதியை நம்முடைய வாழ்கையில் நடைமுறை படுத்த தேவையான முயற்சிகளை எடுக்க தவறி விடுகிறோம். . இன்று குடும்பங்களில் மனைவியின் பங்கு குறித்து வேதத்தில் தேவன் என்ன கூறியுள்ளார் என்று பார்போம். பின்னர் அவ்வசனங்களுக்கு நம்முடைய பதில் என்னவென்றும் சிந்திப்பது நம்முடைய ஆவிக்குரிய வாழ்க்கைக்கு பிரயோஜனமாக இருக்கும். தேவன் நமக்கு உதவி செய்வாராக. . தனிப்பட்டவாழ்க்கை . 1. I தீமோத்தேயு 2:10 – தகுதியான வஸ்திரத்தினாலும், நாணத்தினாலும், தெளிந்த புத்தியினாலும் […]

18 Jul 2014

எல்லோரும் அவளை புகழுகிறார்கள்!

உலகில் வாழ்கிற நாம் எப்படிபட்டவர்களாய் வாழ வேண்டும் என்பதற்காக பவுல் கலாத்தியர் நிருபத்தில் 5ம் அதிகாரம் 22,23 வசனங்களில் எழுதியிருப்பதை படிப்போமா? . ஆவியின் கனியோ, அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடிய பொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம், சாந்தம், இச்சையடக்கம். இப்படிப்பட்டவைகளுக்கு விரோதமான பிரமாணம் ஒன்றுமில்லை. . இப்படிப்பட்ட ஆவியின் கனிகளை பெற வேண்டிய- பெண்களாகிய நாம் வாழ்வில் மிகவும் பொறுப்பான இடத்தில் இருக்கிறோம். . கணவர், பிள்ளைகள், உறவினர், பெற்றோர் யாவரையும் பராமரிக்கும், வீட்டு வேலைகளை கவனித்துக்கொள்ளும் நற்பணியில் நாம் இருக்கிறோம். . பெண்களாகிய நாம் பெலவீன பாண்டங்கள்தான்- ஆனாலும், இயேசப்பா நம்மை ஆவியின் கனிகளை பெற்று நல்வாழ்வு வாழ சொல்கிறார். . நாம் மனமகிழ்ச்சியோடு அனைவருக்கும் செய்யும் கடமைகளை செய்யும்போது, நம் பெலவீனமுள்ள சரீரத்தை பெலமுள்ளதாக்குகிற தேவனாகிய கர்த்தர் நம்மோடிருந்து நம்மை பெலப்படுத்துகிறார். . […]

14 Jul 2014

நீங்கள் கர்த்தரோடு இருந்தால் அவர் உங்களோடு இருப்பார்

எனக்கு அருமையான சகோதரிகளே, உங்களோடு தொடர்பு கொள்ள செய்த தேவாதி தேவனுக்கு கோடானு கோடி ஸ்தோத்திரம். நாம் கர்த்தரோடிருக்க வேண்டும். நாம் கர்த்தரோடிருக்க வேண்டும் என்றால் அதிகாலையில் எழுந்து வேதம் வாசித்து ஜெபிக்க வேண்டும். இயேசப்பா இதை தான் விரும்புகிறார். என் பிள்ளைகள் என்னை விரும்புகிறார்களா? என்னோடு பேசுவார்களா? என்னோடு வாழ்வார்களா? என்று தான் நம்மிடம் எதிர்பார்கிறார். நாம் அவருடைய வசனத்தை குறித்து தியானிக்க வேண்டும். நாம் அவ்வாறு தியானிக்கும்போது நமது மனம் தெளிவடையும். மன கலக்கம், மன பாரம் எல்லாம் நம்மைவிட்டு அகன்று போகும். அவர் நம்முடைய மனதை தெளிவுபடுத்துவார். அன்றைக்குரிய காரியத்தை குறித்து நம்மிடம் பேசுவார். நாம் மட்டும் அல்ல- நம் வீட்டில் உள்ளவர்களையும், நமக்கு அருமையானவர்கள் அனைவரையும் இதை […]

10 Jul 2014

Audio embed

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Nullam semper leo eget sapien ultrices vitae facilisis massa dictum. Fusce eu purus a urna accumsan luctus. Nullam sit amet nisi non ante ultrices egestas. Proin erat nulla, congue adipiscing accumsan id, sollicitudin eget dolor. Vestibulum ipsum urna, consequat vel cursus ut, scelerisque vel nisl. Suspendisse molestie facilisis dui, et rutrum enim fermentum id. Curabitur tincidunt tellus sed risus vulputate fringilla. Mauris luctus posuere odio, quis viverra purus consequat ac. Aliquam luctus […]

08 Apr 2014

The Inner Life

1. The Inner THIRST ( Ps 42:1-6) Are there times when you have a nebulous feeling and you don’t know quite what it is that is causing you to be ‘downcast’? You are not alone. The psalmist knew this feeling: ‘Why are you downcast, O my soul? Why so disturbed within me?’ (v.5a). God does not want you to stay in this place – he loves you and he wants to encourage you. The psalmist speaks of an inner thirst: ‘As the deer pants […]